புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:48
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49
by ayyasamy ram Today at 15:48
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொலைவெறி காதல் !!!!!!!!!!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
கல்லூரி காலத்தில் கும்பலாக ஊர் சுற்றிய எங்கள் கூட்டத்தில் சில சீனியர்களும் இருந்தார்கள்.
கல்லூரி கலை குழுவில் நாங்களும் இருந்ததால் அவர்களுடன் சகஜமாக பேசும் பேற்றை பெற்றிருந்தோம் கல்லூரி கிரவுண்டில் உட்கார்ந்து ராத்திரி ஒன்பது மணி வரை அரட்டைக் கச்சேரி நடக்கும். உள்ளூரில், நாங்கள் சைட் அடிக்கிற மட்டில் திருப்திப் பட்டுக் கொள்ளும் ஜாதி. சீனியர் ஆசாமிகள் கொஞ்சம் அட்வான்ஸ்ட் வென்ச்சர்கள் முயற்சித்தவர்கள்.
அதில் ஒரு சீனியர் பார்க்க சொல்லத்தான் நினைக்கிறேன் படத்துக் கமலஹாசன் மாதிரி இருப்பான். அதே போலவே ‘யூ டோண்ட் நோ’ என்று ஸ்டைலாகப் பாடி பெண்களின் ரெஸ்பான்ஸை சோதிப்பான். சட்டைக் கை மடிப்பில் சிசர் சிகரெட் ஒளித்து வைத்திருப்பான். சாண்டாக்கில் நெருப்புப் பெட்டியின் பக்கவாட்டுப் பாகம் ஒட்டி வைத்திருப்பான். சட்டையின் பட்டியில் தீக்குச்சி வைத்திருப்பான். எடுத்து பர்க்கிளி விளம்பரத்தில் ரவிச்சந்திரன் போல ஸ்டைலாகப் பற்ற வைப்பான். நாங்கள் அழியாத கோலங்கள் படத்து சிறுவர்கள் மாதிரி பார்த்துக் கொண்டிருப்போம்.
அவன் தன்னுடைய காதல் வென்ச்சர்களை அவ்வப்போது அவிழ்த்து உதறுவான். எத்தனை தூரம் நிஜம் எவ்வளவு புளுகு என்று கண்டு பிடிப்பது சிரமமாக இருக்கும். ஆனால் படு சுவாரஸ்யமாக இருக்கும். ஆரம்பத்தில் எதிர்பார்ப்பு, அப்புறம் மெல்ல மெல்ல சப்ஜெக்ட்டை நோக்கி நகர்வது பன்ச்சான முடிவு என்று ரொம்ப கட்டுக் கோப்பாக இருக்கும். தமிழ்வாணனின் சங்கர்லால் துப்பறியும் சீரீஸில் ஆர்வமிக்கவன்.
ஒரு தரம் லைபிரரியில் ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு படித்துக் கொண்டிருந்திருக்கிறான். அதில் ஆங்காங்கே பென்ஸிலால் குறிப்புகள் எழுதப்பட்டிருந்ததைப் பார்த்திருக்கிறான். (எழுதியது ஒரு பெண்தான் என்பதை சப்ஸ்டான்ஷியேட் செய்ய ஒரு ஹேண்ட் ரைட்டிங் அனாலிஸிஸே செய்து தீஸிஸ் எழுதுவான், அதெல்லாம் இங்கே வேண்டாம்)
புத்தகம் புதிது. அதுவரை ஒரே ஆள்தான் படித்திருந்தார்கள். அந்த டோக்கன் நம்பரை மனதில் பதிய வைத்துக் கொண்டு லைப்ரேரியன் அசந்திருக்கும் போது கார்டை உருவி பேரையும் முகவரியையும் பார்த்து விட்டான்.
ராதா, 5, தெற்கு மாட வீதி, மயிலாப்பூர்.
மனதுக்குள் ஜெயச்சித்ராவும், ஜெயசுதாவும் ஸ்லோ மோஷனில் பறக்க தெற்கு மாட வீதிக்கு பீடு நடை!
துரதிஷ்டவசமாக அந்த வீடு ஒரு ஸ்டோர். எட்டுக் குடித்தனங்கள். மொத்தம் மூன்று ராதாக்கள். முதல் ராதா அரை இஞ்ச் தடிமனில் கண்ணாடி போட்டு காலைத் தேய்த்துத் தேய்த்து வந்த எழுபது வயதுப் பாட்டி. சர்வ சத்தியமாக அந்த ராதாவால் பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதையே படிக்க முடியாது என்பதால் ரிஜெக்டெட். அடுத்த ராதா அரைஞாண் கயிற்றில் ஆலிலை அணிந்த அம்மண ராதா.
“வேறே ராதான்னு யாருமில்லையே? எங்கே வேலை பாக்கறா?”
யாருக்குத் தெரியும்! பதில் சொல்வதற்குள் ஒரு அரை டிக்கெட் குறுக்கிட்டு,
“மாமி, கடசீ போர்ஷன் ராதாவா இருக்கும்” என்றது.
“ஓ… இருக்கும்.. இருக்கும்…. இப்ப வர்ர நேரம்தான் திண்ணைல செத்த உக்காருங்கோ”
திண்ணையில் உட்கார்ந்து கொண்டு எப்படி உரையாடலை ஆரம்பிப்பது என்றெல்லாம் மனசுக்குள் ஒத்திகை பார்த்திருக்கிறான்.
“நான் கூட …………………………………… வின் ரசிகந்தான். நீங்க எழுதியிருந்த கமெண்ட்டெல்லாம் அப்படியே என் மனசிலும் தோணிச்சு. நீங்களே ஒரு எழுத்தாளராகலாம் போலிருக்கே…………”
தெருவில் கொலுசு சத்தம் அல்லது வளையல் சத்தம் கேட்கிற போதெல்லாம் படபடப்புடன் பார்த்தபடி காத்திருக்க கொஞ்ச நேரத்தில் வந்தவரை எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது. அவரும் பார்த்ததும் புன்னகைத்து விட்டு,
“அடேடே.. உங்களை லைபிரரியில அடிக்கடி பார்ப்பெனே? யாரைப் பார்க்க வந்தீங்க?” என்று கேட்டிருக்கிறார்.
“இங்கே.. ராதான்னு….”
“நாந்தான் ராதா”
“நீங்களா?” என்ன இது வில்லங்கம்!
“ஆமாம், நாந்தான். ராதாகிருஷ்ணன் என் பேரு. ராதா, ராதான்னுதான் கூப்பிடுவாங்க”
சீனியர் முகத்தில் ?><":}{_+*&>::}{(_)()(*_)(_
கல்லூரி கலை குழுவில் நாங்களும் இருந்ததால் அவர்களுடன் சகஜமாக பேசும் பேற்றை பெற்றிருந்தோம் கல்லூரி கிரவுண்டில் உட்கார்ந்து ராத்திரி ஒன்பது மணி வரை அரட்டைக் கச்சேரி நடக்கும். உள்ளூரில், நாங்கள் சைட் அடிக்கிற மட்டில் திருப்திப் பட்டுக் கொள்ளும் ஜாதி. சீனியர் ஆசாமிகள் கொஞ்சம் அட்வான்ஸ்ட் வென்ச்சர்கள் முயற்சித்தவர்கள்.
அதில் ஒரு சீனியர் பார்க்க சொல்லத்தான் நினைக்கிறேன் படத்துக் கமலஹாசன் மாதிரி இருப்பான். அதே போலவே ‘யூ டோண்ட் நோ’ என்று ஸ்டைலாகப் பாடி பெண்களின் ரெஸ்பான்ஸை சோதிப்பான். சட்டைக் கை மடிப்பில் சிசர் சிகரெட் ஒளித்து வைத்திருப்பான். சாண்டாக்கில் நெருப்புப் பெட்டியின் பக்கவாட்டுப் பாகம் ஒட்டி வைத்திருப்பான். சட்டையின் பட்டியில் தீக்குச்சி வைத்திருப்பான். எடுத்து பர்க்கிளி விளம்பரத்தில் ரவிச்சந்திரன் போல ஸ்டைலாகப் பற்ற வைப்பான். நாங்கள் அழியாத கோலங்கள் படத்து சிறுவர்கள் மாதிரி பார்த்துக் கொண்டிருப்போம்.
அவன் தன்னுடைய காதல் வென்ச்சர்களை அவ்வப்போது அவிழ்த்து உதறுவான். எத்தனை தூரம் நிஜம் எவ்வளவு புளுகு என்று கண்டு பிடிப்பது சிரமமாக இருக்கும். ஆனால் படு சுவாரஸ்யமாக இருக்கும். ஆரம்பத்தில் எதிர்பார்ப்பு, அப்புறம் மெல்ல மெல்ல சப்ஜெக்ட்டை நோக்கி நகர்வது பன்ச்சான முடிவு என்று ரொம்ப கட்டுக் கோப்பாக இருக்கும். தமிழ்வாணனின் சங்கர்லால் துப்பறியும் சீரீஸில் ஆர்வமிக்கவன்.
ஒரு தரம் லைபிரரியில் ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு படித்துக் கொண்டிருந்திருக்கிறான். அதில் ஆங்காங்கே பென்ஸிலால் குறிப்புகள் எழுதப்பட்டிருந்ததைப் பார்த்திருக்கிறான். (எழுதியது ஒரு பெண்தான் என்பதை சப்ஸ்டான்ஷியேட் செய்ய ஒரு ஹேண்ட் ரைட்டிங் அனாலிஸிஸே செய்து தீஸிஸ் எழுதுவான், அதெல்லாம் இங்கே வேண்டாம்)
புத்தகம் புதிது. அதுவரை ஒரே ஆள்தான் படித்திருந்தார்கள். அந்த டோக்கன் நம்பரை மனதில் பதிய வைத்துக் கொண்டு லைப்ரேரியன் அசந்திருக்கும் போது கார்டை உருவி பேரையும் முகவரியையும் பார்த்து விட்டான்.
ராதா, 5, தெற்கு மாட வீதி, மயிலாப்பூர்.
மனதுக்குள் ஜெயச்சித்ராவும், ஜெயசுதாவும் ஸ்லோ மோஷனில் பறக்க தெற்கு மாட வீதிக்கு பீடு நடை!
துரதிஷ்டவசமாக அந்த வீடு ஒரு ஸ்டோர். எட்டுக் குடித்தனங்கள். மொத்தம் மூன்று ராதாக்கள். முதல் ராதா அரை இஞ்ச் தடிமனில் கண்ணாடி போட்டு காலைத் தேய்த்துத் தேய்த்து வந்த எழுபது வயதுப் பாட்டி. சர்வ சத்தியமாக அந்த ராதாவால் பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதையே படிக்க முடியாது என்பதால் ரிஜெக்டெட். அடுத்த ராதா அரைஞாண் கயிற்றில் ஆலிலை அணிந்த அம்மண ராதா.
“வேறே ராதான்னு யாருமில்லையே? எங்கே வேலை பாக்கறா?”
யாருக்குத் தெரியும்! பதில் சொல்வதற்குள் ஒரு அரை டிக்கெட் குறுக்கிட்டு,
“மாமி, கடசீ போர்ஷன் ராதாவா இருக்கும்” என்றது.
“ஓ… இருக்கும்.. இருக்கும்…. இப்ப வர்ர நேரம்தான் திண்ணைல செத்த உக்காருங்கோ”
திண்ணையில் உட்கார்ந்து கொண்டு எப்படி உரையாடலை ஆரம்பிப்பது என்றெல்லாம் மனசுக்குள் ஒத்திகை பார்த்திருக்கிறான்.
“நான் கூட …………………………………… வின் ரசிகந்தான். நீங்க எழுதியிருந்த கமெண்ட்டெல்லாம் அப்படியே என் மனசிலும் தோணிச்சு. நீங்களே ஒரு எழுத்தாளராகலாம் போலிருக்கே…………”
தெருவில் கொலுசு சத்தம் அல்லது வளையல் சத்தம் கேட்கிற போதெல்லாம் படபடப்புடன் பார்த்தபடி காத்திருக்க கொஞ்ச நேரத்தில் வந்தவரை எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது. அவரும் பார்த்ததும் புன்னகைத்து விட்டு,
“அடேடே.. உங்களை லைபிரரியில அடிக்கடி பார்ப்பெனே? யாரைப் பார்க்க வந்தீங்க?” என்று கேட்டிருக்கிறார்.
“இங்கே.. ராதான்னு….”
“நாந்தான் ராதா”
“நீங்களா?” என்ன இது வில்லங்கம்!
“ஆமாம், நாந்தான். ராதாகிருஷ்ணன் என் பேரு. ராதா, ராதான்னுதான் கூப்பிடுவாங்க”
சீனியர் முகத்தில் ?><":}{_+*&>::}{(_)()(*_)(_
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கொலை வெறிக் காதலுடன் போன சீனியருக்கு
ராதா பெயரில் ராகி கண்டு மரண பயமே வந்திருச்சே.
அடடா அந்த சீனியர் நீங்கதான்னு கடைசி வரை சொல்லவே இல்லையே.
சூப்பர் அனுபவத்தை ரசிக்கும்படி சொன்னது சூப்பரோ சூப்பர் பாலா.
ராதா பெயரில் ராகி கண்டு மரண பயமே வந்திருச்சே.
அடடா அந்த சீனியர் நீங்கதான்னு கடைசி வரை சொல்லவே இல்லையே.
சூப்பர் அனுபவத்தை ரசிக்கும்படி சொன்னது சூப்பரோ சூப்பர் பாலா.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அப்போ உங்களுக்கு என் இதயம் பெல்ட் டெடிகேசன்:balakarthik wrote:கொலவெறி wrote:அடடா அந்த சீனியர் நீங்கதான்னு கடைசி வரை சொல்லவே இல்லையே.
நம்முளுதூ ராதா இல்லேங்கோ ஜானகி (ஜானகி ராமன்)
ராமனின் மோகனம்
ஜானகி மந்திரம்
ராமனின் மோகனம்
ஜானகி மந்திரம்
ராமாயணம் பாராயணம் காதல் மங்கலம்
தெய்வீகமே உறவு....
ராமனின் மோகனம்
ஜானகி மந்திரம்
இடமும் வலமும் இரண்டு உடலும் மனமும் ஒ ஒ...
இனைதோங்கி நிற்கும்போது
இதையன்றி எண்ணம் ஏது
இளவேனிர் காலம் வசந்தம்
ஒரு கோவில் மணியின் ராகம்.... லல லல லல லல லா...
ஒரு கோவில் மணியின் ராகம்
ஒரு வானில் தவழும் மேகம்
பறந்தோடும் நாள் இன்றுதான் கண்களே
ராமாயணம் பாராயணம் காதல் மங்கலம்
தெய்வீகமே உறவு.... ஹோ ஹோ...
ராமனின் மோகனம்
ஜானகி மந்திரம்
இடையும் கொடியும் குலுங்கும் நடையும் மொழியும் ஹ ஆ ஆ....
எடை போட கம்பன் இல்லை
எனக்கந்த திறனும் இல்லை
இலை மூடும் வாழை பருவம்
மடி மீது கோவில் கொண்டு.... லல லல லல லல லா...
மடி மீது கோவில் கொண்டு
மழை காலம் வெயில் கண்டு
சிலையாக நான் நிற்பதே அற்புதம்
ராமாயணம் பாராயணம் காதல் மங்கலம்
தெய்வீகமே உறவு....
ராமனின் மோகனம்
ஜானகி மந்திரம்
லா லல லா லல
லா லல லா லல
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்ல பழைய பாடல் - அதான் போட்டுட்டேன்.balakarthik wrote:இதுல ரெண்டு வரி போட்டாலே பல்பு வாங்கலாம் முழு பாட்டும் எதுக்கு அதுவும் கரண்ட் இல்லாத ஊருல ரொம்ப அவசியமா
பல்ப போடத்தான் கரண்ட்டு இல்லியே?
கொலவெறி wrote:நல்ல பழைய பாடல் - அதான் போட்டுட்டேன்.balakarthik wrote:இதுல ரெண்டு வரி போட்டாலே பல்பு வாங்கலாம் முழு பாட்டும் எதுக்கு அதுவும் கரண்ட் இல்லாத ஊருல ரொம்ப அவசியமா
பல்ப போடத்தான் கரண்ட்டு இல்லியே?
அடடா கரண்ட்டுல பல்பு இருந்தாலும் பல்பு போட கரண்டில்லயே ஓ மை காட்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
பாலாகார்த்திக்...ரம்மியமாக ரசிக்கும்படி எழுதும் உங்கள் 'கதைசொல்' பாங்கு அற்புதம்...
சிரிக்க வைக்க செய்வதில் இனியவன் கட்சி நீங்கள்...
நல்ல பதிவு பாலாகார்த்திக் அவர்களே...
சிரிக்க வைக்க செய்வதில் இனியவன் கட்சி நீங்கள்...
நல்ல பதிவு பாலாகார்த்திக் அவர்களே...
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|