புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_m10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10 
44 Posts - 43%
heezulia
செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_m10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10 
43 Posts - 42%
mohamed nizamudeen
செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_m10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10 
4 Posts - 4%
prajai
செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_m10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10 
4 Posts - 4%
Jenila
செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_m10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_m10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10 
1 Post - 1%
M. Priya
செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_m10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10 
1 Post - 1%
kargan86
செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_m10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10 
1 Post - 1%
jairam
செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_m10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_m10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_m10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10 
86 Posts - 55%
ayyasamy ram
செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_m10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10 
44 Posts - 28%
mohamed nizamudeen
செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_m10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10 
8 Posts - 5%
prajai
செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_m10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10 
6 Posts - 4%
Jenila
செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_m10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10 
4 Posts - 3%
Rutu
செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_m10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10 
3 Posts - 2%
Baarushree
செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_m10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_m10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_m10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10 
1 Post - 1%
viyasan
செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_m10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செந்தமிழ் தேன்மொழியாள்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Mar 25, 2012 11:56 am

"செந்தமிழ் தேன்மொழியாள் " கவிஞர் கண்ணதாசன் " மாலை இட்ட மங்கை" என்ற படத்துக்கு எழுதிய மனதுகினிய காதல் பாட்டு. 1960 வெளிவந்த படம். பாடியவர் TR மகாலிங்கம் இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி. இன்று வரை பல போட்டி மேடைகளிலும் பாடப்பட்டு,பாடுபவர் குரல் வளம் பரிசோதிக்கப் படும் பாடல். ஆனால் சொல்ல வந்த விஷயம் அது அல்ல. ஒரு ஒப்பாரி பாட்டையும் ஒரு காதல் பாட்டிற்கு பல்லவியாக மாற்றும் கைவண்ணமும் மெட்டமைப்பும் ஒரு சிலருக்கே வரும். அங்குதான் கவிஞர் /மெல்லிசை மன்னன் அவர்கள் திறமை வெளி வருகிறது.
அதில் வரும்
" சில்லென்று பூத்த சிறு நெருஞ்சி காட்டினிலே,
நில்லென்று சொல்லி போனாளே" என்ற பல்லவியை பற்றிய செய்தி இன்றைய தினமலரில்.

"வ. உ.சிதம்பரம் பிள்ளை, இந்த கதையை, தன் நண்பர் மாசிலாமணிப் பிள்ளையிடம் கூறினார்...
ஒரு நாள் காலை, கம்பர் எழுந்து உலாவச் சென்றார். வழியில், ஒரு வீட்டிலிருந்து அழுகுரல் கேட்டது. அந்த அழுகையின் ஊடே, ஒப்பாரியாக, "சில்லென்று பூத்த...' என்ற சொற்றொடர், அவள் வாயினின்று வெளிக் கிளம்பியதும், அடுத்த வார்த்தை வெளி வராதவாறு, அவள் வாயை யாரோ பொத்தி, அழுகையை அடக்கி விட்டனர்.
அதை அறிந்த கவிச்சக்கரவர்த்தி கம்பர், "சில்லென்று பூத்த...' என்ற சொற்றொடர், கவிச்சுவை பொருந்தியதாக இருந்ததால், அதன்பின், அவள் சொல்ல விரும்பியது எதுவாக இருக்கும் என்பதை அறிய, ஆவல் கொண்டார். ஆனால், அவரது கற்பனைக்கு அது எட்டவில்லை. அக்கம் பக்கத்து வீட்டார்களை அணுகி, அதைத் தெரிந்து கொள்ள என்ன செய்யலாம் என்று கேட்டார்.
அவர்கள், "அந்த அழுகுரல், சமீபத்தில், தன் கணவனை இழந்த இளம் விதவையினுடையது. கணவனை இழந்த பெண்கள், அதிகாலையில் விழித்தெழுந்து அழுது வருவது வழக்கம். அவ்வாறு அழுவதை நிறுத்துவது, அவர்களது பக்கத்திலிருக்கும் வயதான பெண்களின் கடமை...' எனத் தெரிவித்தனர்.
மறுதினமும், அதிகாலையில் அங்கே சென்று, அந்த வீட்டின் தெருத் திண்ணையில் தங்கியிருந்தார் கம்பர். வழக்கம் போல் அழுகைக் குரல், ஒப்பாரி ஓசையுடன் வெளிக் கிளம்பிற்று. அதிர்ஷ்ட வசமாக, பெண்ணின் வாயைப் பொத்த, ஆட்கள் சற்றுப் பின் தங்கி வர நேரிட்டது. எனவே, அந்த விதவைப் பெண் ஒப்பாரியில், "சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினுள்ளே, நில்லென்று சொல்லி நிறுத்தி வைத்துப் போனீரே...' என்று பெருமூச்செறித்து புலம்பி அழுதாள்.
இந்தக் கதையைச் சொன்னபோது, வ.உ.சி.,யின் கண்களில் நீர் தளும்பியது--

செய்தி : நன்றி, நடுத்தெரு நாராயணன் "

ரமணியன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Mar 25, 2012 12:07 pm

"சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினுள்ளே, நில்லென்று சொல்லி நிறுத்தி வைத்துப் போனீரே...'
மனதை கனக்க செய்யும் வரிகள்.
பகிர்வுக்கு நன்றி ஐயா ,

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Mar 25, 2012 12:09 pm

இத்தனை நாளும் இந்த பாடலை கேட்டு இருக்கேனே தவிர.இதற்கு என்ன அர்த்தம் என்று காண முயற்சி செய்தது இல்லை. இன்றைக்கு நீங்க எழுதி இருந்ததை பார்த்ததும் மனது வலித்தது ஐயா



செந்தமிழ் தேன்மொழியாள் Uசெந்தமிழ் தேன்மொழியாள் Dசெந்தமிழ் தேன்மொழியாள் Aசெந்தமிழ் தேன்மொழியாள் Yசெந்தமிழ் தேன்மொழியாள் Aசெந்தமிழ் தேன்மொழியாள் Sசெந்தமிழ் தேன்மொழியாள் Uசெந்தமிழ் தேன்மொழியாள் Dசெந்தமிழ் தேன்மொழியாள் Hசெந்தமிழ் தேன்மொழியாள் A
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 01, 2020 11:53 am

செந்தமிழ் தேன்மொழியாள் 103459460 செந்தமிழ் தேன்மொழியாள் 3838410834
-
சில்லென்று பூத்த சிறு நெருஞ்சி காட்டினிலே
நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே
நின்றது போல் நின்றாள் நெடுந்தூரம் பறந்தாள்
நிற்குமோ ஆவி நிலைக்குமோ நெஞ்சம்
மணம் பெறுமோ வாழ்வே….ஆ…ஆ..ஆ..ஆ..ஆ..
-
செந்தமிழ் தேன் மொழியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் (2)
-
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிட தலை குனிவாள்
காற்றினில் பிறந்தவளோ புதிதாய்
கற்பனை வடித்தவளோ
சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ
செவ்வந்திப் பூச்சரமோ
அவள் செந்தமிழ் தேன் மொழியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் (2)
-
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிட தலை குனிவாள்
கண்களில் நீலம் விளைத்தவளோ
அதைக் கடலினில் கொண்டு கரைத்தவளோ
பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும்
பேரழகெல்லாம் படைத்தவளோ…

அவள் செந்தமிழ் தேன் மொழியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் (2)
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிட தலை குனிவாள்
-
-------------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 01, 2020 11:54 am



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக