புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி!
Page 21 of 29 •
Page 21 of 29 • 1 ... 12 ... 20, 21, 22 ... 25 ... 29
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
First topic message reminder :
ஈகரைத் திருவிழா - ஐந்து கேள்வி விளையாட்டு |
நண்பர்களே இந்த திரியில் ஈகரையில் உள்ள நண்பர்கள் யாரேனும் ஐவரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஏற்றார்போல ஒவ்வொருவருக்கும் ஒரு கேள்வி வீதம் ஐந்து கேள்விகளை தயாரித்து இங்கு வெளியிடவேன்டும். ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் அந்த கேள்விகளுக்கு நண்பர்கள் தங்களுக்கான கேள்விகளுக்கு பதில் தரவேன்டும். சரியா? முதலில் நான் ஐந்து நண்பர்களை தேர்ந்தெடுத்து ஐந்து கேள்விகளை கேட்கிறேன். எனக்கு பிறகு யார் இந்த ஐந்து கேள்விகளை கேட்பார்கள் என்று பின்னர் முடிவு செய்துக்கொள்ளலாம். ------------------------------------------------------------------------------------------------------------------------- கேள்வித் தொகுப்பு 3 26-03-2012 - கேள்விகளைத் தொடுத்தவர் சிவா [You must be registered and logged in to see this link.] -------------------------------------------------------------------------------------------------------------------------- கேள்வித் தொகுப்பு 2 26-03-2012 - கேள்விகளைத் தொடுத்தவர் - கொலவெறி [You must be registered and logged in to see this link.] ------------------------------------------------------------------------------------------------------------------------- கேள்வித் தொகுப்பு 1 24-03-2012 - கேள்விகளைத் தொடுத்தவர் - அசுரன்
|
krishnaamma wrote:உங்களையும் ஒத்தார் கலாய்த்தரே
சந்தோஷம் சிரிங்க சிரிங்க சீக்கிரமே இந்த பாமலி பேக்கை சிக் பேக் ஆகிட்டு வந்து நிக்குறேன்
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
தயங்காமல் படித்து மக்கள் பணியாற்ற வாருங்கள், உங்களைப்போன்றே இன்றைய இளைஞர்கள் அனைவரும் நினைக்கிறார்கள், சாக்கடை அரசியல் இந்த தலைமுறையோடு ஒழியட்டும்.. உங்கள் நேர்மை உங்களுக்கு துணையிருக்கும் என்று கூறி வாழ்த்துகிறேன்.
அருமையான பதில் பிஜி..... ஈகரை உங்களை பன்படுத்தியதை எண்ணி மிகவும் பெருமை படுகிறேன்.
மிக்க நன்றிகள் சார்..........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
இன்றுதான் இந்தத்திரியை பார்த்தேன். அசுரன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். சிவாவிடம் இருந்து மடல் வந்தபோது, சரி இவர் எங்கள் ஐவரிடமும் விபரங்கள் சேகரிக்க விரும்புகிறார் என்று நினைத்து சற்று விரிவாக எழுதிவிட்டேன். இப்போது இந்தத் திரியில் மற்றவர்கள் எழுதியிருக்கும் பதில்களைப் பார்க்கும்போது நான் சற்று அவசரப்பட்டுட்டேன் என்றே எண்ணத் தோன்றுகிறது. தற்காலத்தில் இளைஞர்கள் எல்லோரும் short and sweet என்பதைத்தானே விரும்புகிறார்கள்! Chinese fast food, மற்றும் Italian Pisa வுக்குத்தான் மவுசு அதிகமாக உள்ளது. நான் என் சுயசரிதையை எழுதுவதுபோல், வளவளா என்று தற்பெருமையாக எழுதிவிட்டேன் என்று வருத்தமாக உள்ளது
ஐயா, தங்களின் பதிவைப் படித்து மிகவும் மகிழ்ந்தேன் ஐயா. எனக்கு வேண்டிய பல விஷயங்களை உங்கள் பதிவில் இருந்து எடுத்துக் கொண்டேன். ஒவ்வொன்றையும் தாங்கள் எந்த அளவு அனுபவித்து செய்திருக்கிறீர்கள் என்பது இதில் கண்கூடாக தெரிகிறது ஐயா. நான் நினைக்கிறேன் தாங்கள் பதிவின் நீட்சி காரணமாக நிறைய விஷயங்களை எடிட் செய்து விட்டு விட்டீர்கள் என்று. அப்படி இருந்தால், அவற்றையும் கூறி விடுங்கள் ஐயா.
இது போன்ற பதிவிற்கு என்னுடைய தலைதாழ்ந்த நன்றிகள், இது போன்ற கேள்வியை உங்களைப் போன்றோரிடம் மட்டுமே கேட்க முடியும், என்பதை சரியாக சிவா அண்ணா அறிந்து கேட்டுள்ளார். மிக்க நன்றிகள் சிவா அண்ணாவிற்கும், ஐயாவிற்கும்........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
ஐயா உங்கள் பதிலுக்குக்காக காத்திருத்தேன்.
மிக ஆழமான சுய சரிதை படித்தது போல் இருந்தது, அருவியாய் வந்த உங்கள் வார்த்தைகள் உங்களின் குழந்தை உள்ளத்தையும், ஈகரை உறவுகளிடம் நீங்கள் கொண்ட உறவுகளும் வெளிப்படுத்துகிறது.
பல விஷயங்களை பகிர்ந்த உங்களுக்கு நன்றி...
ராமன்
உங்களின் நேர்மை பாங்கு நன்று, நீங்கள் வெற்றி பெற வாழ்த்துகள், மென்மையான மேன்னையான பதில்.....
மிக ஆழமான சுய சரிதை படித்தது போல் இருந்தது, அருவியாய் வந்த உங்கள் வார்த்தைகள் உங்களின் குழந்தை உள்ளத்தையும், ஈகரை உறவுகளிடம் நீங்கள் கொண்ட உறவுகளும் வெளிப்படுத்துகிறது.
பல விஷயங்களை பகிர்ந்த உங்களுக்கு நன்றி...
ராமன்
உங்களின் நேர்மை பாங்கு நன்று, நீங்கள் வெற்றி பெற வாழ்த்துகள், மென்மையான மேன்னையான பதில்.....
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
ராமன்
உங்களின் நேர்மை பாங்கு நன்று, நீங்கள் வெற்றி பெற வாழ்த்துகள், மென்மையான மேன்னையான பதில்..... மகிழ்ச்சி மகிழ்ச்சி
மிக்க நன்றிகள் ஐயா..........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
தயாளன் அய்யா அவர்களே...
உங்கள் பதிவில் இருந்து மேற்கோள் காட்ட வேண்டுமெனில் மொத்தத்தையும் மேற்கோள் காட்ட வேண்டும்...எனவே,அதைத் தவிர்த்து இங்கே என் கருத்துக்கள்...
கோவணச் சாமியார் கதை சூப்பர் அய்யா...அதிலும் அதேபோல் நீங்கள் அன்று கட்டிய கோவணம்(குழந்தை மனம்) இன்னும் அவிழவில்லை என்றே உங்கள் பதில் சொல்கிறது...
அன்று தங்கள் தமிழுக்காகப் பள்ளியும் பின்னர் வானொலியும் கைதட்டியது இன்றும் கூட ஈகரை வரைத் தொடர்கிறது...
தங்களின் கல்வி வளர்ச்சியும் கவிதை வளர்ச்சியும் அபாரம் என்பதற்கு இந்தப் பதிவே அத்தாட்சி...
இந்திய ஆட்சிப் பணிக்காக முயன்ற நீங்கள் இன்று இந்தியா முழுமைக்கும் அதன் மண்வளம் பேணும் பணியில்...
வெறும் காற்றாய் வீதியில் சுற்ற ஆரம்பித்துப் பின்னர் தென்றலாய்த் தவழ்ந்து, மெல்ல மெல்ல வேகம் எடுத்து மெதுவாய் சுழலத் தொடங்கி ,தேவை ஏற்பட்டதும் திடீர் சூறாவளியாகவும் மாறும் காற்றைப்போல் உங்கள் பதிவு ஆரம்பத்தில் அடி மனசை வருடியது...பின்னர் மெல்ல மேலெழுந்து
மேலே ஏறி மிக வேகமாய் ஓங்கி அடித்து உட்கார வைத்து 'ஒழுங்காக்கு வாழ்க்கையை' என்று புத்தி சொல்லியது...தமிழனின் பொதுக் குணம் எது?...அவனுடைய போதாத குணம் எது?...என்று சொல்லி கன்னத்தில் அறைந்தது அட்டகாசம்..அபாரம் அய்யா...
நீண்ட பதில்தான் எங்களுக்கு நெஞ்சுக்குள் எதையெதையோ விதைக்கும் விவசாய வேலைப் பார்த்தது...நன்றி அய்யா...
உங்கள் பதிவில் இருந்து மேற்கோள் காட்ட வேண்டுமெனில் மொத்தத்தையும் மேற்கோள் காட்ட வேண்டும்...எனவே,அதைத் தவிர்த்து இங்கே என் கருத்துக்கள்...
கோவணச் சாமியார் கதை சூப்பர் அய்யா...அதிலும் அதேபோல் நீங்கள் அன்று கட்டிய கோவணம்(குழந்தை மனம்) இன்னும் அவிழவில்லை என்றே உங்கள் பதில் சொல்கிறது...
அன்று தங்கள் தமிழுக்காகப் பள்ளியும் பின்னர் வானொலியும் கைதட்டியது இன்றும் கூட ஈகரை வரைத் தொடர்கிறது...
தங்களின் கல்வி வளர்ச்சியும் கவிதை வளர்ச்சியும் அபாரம் என்பதற்கு இந்தப் பதிவே அத்தாட்சி...
இந்திய ஆட்சிப் பணிக்காக முயன்ற நீங்கள் இன்று இந்தியா முழுமைக்கும் அதன் மண்வளம் பேணும் பணியில்...
வெறும் காற்றாய் வீதியில் சுற்ற ஆரம்பித்துப் பின்னர் தென்றலாய்த் தவழ்ந்து, மெல்ல மெல்ல வேகம் எடுத்து மெதுவாய் சுழலத் தொடங்கி ,தேவை ஏற்பட்டதும் திடீர் சூறாவளியாகவும் மாறும் காற்றைப்போல் உங்கள் பதிவு ஆரம்பத்தில் அடி மனசை வருடியது...பின்னர் மெல்ல மேலெழுந்து
மேலே ஏறி மிக வேகமாய் ஓங்கி அடித்து உட்கார வைத்து 'ஒழுங்காக்கு வாழ்க்கையை' என்று புத்தி சொல்லியது...தமிழனின் பொதுக் குணம் எது?...அவனுடைய போதாத குணம் எது?...என்று சொல்லி கன்னத்தில் அறைந்தது அட்டகாசம்..அபாரம் அய்யா...
நீண்ட பதில்தான் எங்களுக்கு நெஞ்சுக்குள் எதையெதையோ விதைக்கும் விவசாய வேலைப் பார்த்தது...நன்றி அய்யா...
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
தம்பி இராமன் மிகவும் அழகாக, அடக்கமாக, அன்பாக, அருமையாக பதில் சொல்லியிருக்கிறீர்கள். உங்களை நான் பாராட்டுகிறேன். வாழ்வில் மென்மேலும் உயர்வீர்கள். பல பல சிகரங்களைத் தொடுவீர்கள். வாழ்த்துக்கள்
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
தம்பி பி.ஜி.ராமன் உங்கள் தந்தைதான் உங்கள் வழிகாட்டி என்று சொன்னது உங்களுடையப் பேறு பெற்றப் பிறப்பை மதிக்கத் தோன்றுகிறது...
உங்களின் கனவுகளும் வைராக்கியமும் கைகோத்துக்கொண்டு, களமிறங்கும் உங்களுக்கு வலு சேர்க்கும்...
காத்திருக்கிறது வெற்றியும் வீழாத வாழ்க்கையும்...
வாருங்கள்...வாரி அணைக்கும் உங்களை வருங்காலம்...வாழ்த்துகள்...
உங்களின் கனவுகளும் வைராக்கியமும் கைகோத்துக்கொண்டு, களமிறங்கும் உங்களுக்கு வலு சேர்க்கும்...
காத்திருக்கிறது வெற்றியும் வீழாத வாழ்க்கையும்...
வாருங்கள்...வாரி அணைக்கும் உங்களை வருங்காலம்...வாழ்த்துகள்...
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பேராற்றல் படைத்தவர் தாங்கள். உங்கள் ஒளிமயமான எதிர்காலமும் தங்கச் சங்கிலியும் என் கண்களில் .............ரா.ரா3275 wrote:
ஆதிரா அவர்களே...உங்களின் அன்பிற்கு அடிபணிகின்றேன்...நன்றி...
வெற்றி விசாலாமாகும்போது வெகுமானங்கள் பெரிதா?...
அனைத்து உறவுகளுக்கும் என்னையே அன்புப் பரிசாக அளிக்கும்போது
தங்கச் சங்கிலிக்கா யோசிப்பேன் நான்?...தந்தால் ஆயிற்று...
என் மீதான இந்தப் பேரன்பு எனக்குப் பெரும் ஆற்றலை அளிக்கிறது...
மீண்டும் நன்றிகள்...
கூம்பும் பருவம் இதோ \இதோ...மிக அருகில்..
திரு முஹைதீன்.. அவர்களின் பதில் அருமை. உண்மை நேசம் சாதி, மதம், இனம், மொழி, எல்லை கடந்தது என்பதை அழகாகச் சொன்னார்.
எனக்கும் ஒரு கேள்வி. ஆட்சியாளர்களால் படும் துன்பம் பற்றி....?
பொறுமையாகப் பதில் தந்தமைக்கு நன்றி.
எனக்கும் ஒரு கேள்வி. ஆட்சியாளர்களால் படும் துன்பம் பற்றி....?
பொறுமையாகப் பதில் தந்தமைக்கு நன்றி.
- Sponsored content
Page 21 of 29 • 1 ... 12 ... 20, 21, 22 ... 25 ... 29
Similar topics
» வங்கி கணக்கு வைத்திருக்கும் மக்களுக்கு அதிர்ச்சி: கடுகளவு வெளியே கசிந்தாலும் கார்பரேட்டுகளின் உயிருக்கு ஆபத்து..? ரிசர்வ் வங்கியே பதில் சொல்ல மறுக்கும் கேள்வி..!!
» ஐந்து கேள்விகள் - ஐந்து விளக்கம் -உங்களுக்குத் தெரியுமா?
» நாங்க ரெடி நீங்க ரெடியா போருக்கு???
» `இலவசமாகச் சுற்றிக்காட்ட நாங்க ரெடி; டூருக்கு நீங்க ரெடியா? – ஜப்பான் ஏர்லைன்ஸின் அதிரடி அறிவிப்பு!
» கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்
» ஐந்து கேள்விகள் - ஐந்து விளக்கம் -உங்களுக்குத் தெரியுமா?
» நாங்க ரெடி நீங்க ரெடியா போருக்கு???
» `இலவசமாகச் சுற்றிக்காட்ட நாங்க ரெடி; டூருக்கு நீங்க ரெடியா? – ஜப்பான் ஏர்லைன்ஸின் அதிரடி அறிவிப்பு!
» கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 21 of 29
|
|