புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
by heezulia Today at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி!
Page 17 of 29 •
Page 17 of 29 • 1 ... 10 ... 16, 17, 18 ... 23 ... 29
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
First topic message reminder :
ஈகரைத் திருவிழா - ஐந்து கேள்வி விளையாட்டு |
நண்பர்களே இந்த திரியில் ஈகரையில் உள்ள நண்பர்கள் யாரேனும் ஐவரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஏற்றார்போல ஒவ்வொருவருக்கும் ஒரு கேள்வி வீதம் ஐந்து கேள்விகளை தயாரித்து இங்கு வெளியிடவேன்டும். ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் அந்த கேள்விகளுக்கு நண்பர்கள் தங்களுக்கான கேள்விகளுக்கு பதில் தரவேன்டும். சரியா? முதலில் நான் ஐந்து நண்பர்களை தேர்ந்தெடுத்து ஐந்து கேள்விகளை கேட்கிறேன். எனக்கு பிறகு யார் இந்த ஐந்து கேள்விகளை கேட்பார்கள் என்று பின்னர் முடிவு செய்துக்கொள்ளலாம். ------------------------------------------------------------------------------------------------------------------------- கேள்வித் தொகுப்பு 3 26-03-2012 - கேள்விகளைத் தொடுத்தவர் சிவா [You must be registered and logged in to see this link.] -------------------------------------------------------------------------------------------------------------------------- கேள்வித் தொகுப்பு 2 26-03-2012 - கேள்விகளைத் தொடுத்தவர் - கொலவெறி [You must be registered and logged in to see this link.] ------------------------------------------------------------------------------------------------------------------------- கேள்வித் தொகுப்பு 1 24-03-2012 - கேள்விகளைத் தொடுத்தவர் - அசுரன்
|
கொ.வெ. சார். அது எப்படி எப்பவும் இப்படி சூடாகம கூலா இருக்க முடியுது? கொஞ்சம் டிப்ஸ் கொடுங்க எங்களுக்கும்.
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
பெரிசா ஒன்னும் சொல்ல வரலை. இதெல்லாம் ஒரு மேட்டரான்னு சொல்றேன். அவ்வளவுதான். நாங்க வாஙகாத திட்டா..கொலவெறி wrote:ஏதோ சொல்ல வரீங்க ஆனா என்னதுன்னு புடி படல.Aathira wrote:நக்கீரர்கள் எல்லாக் காலத்திலும் இருந்து இருக்கிறார்கள். இப்போதும் இருக்கிறார்கள். நம்மைப் போன்ற கத்துக்குட்டிகள் அவர்களை ஏப்பம் விட்டு விட மாட்டோம்........... முக்கண் முதல்வனாக.....கொலவெறி wrote:அப்போ தமிழ் படிக்காத தமிழ் மீது ஆர்வம் கொண்ட எனைப் போன்றவர்கள் இங்கு வரக் கூடாதா? வந்து நல்ல தமிழை ருசிக்கக் கூடாதா?Aathira wrote:இள்மாறன் எதார்த்தமான நக்கிரன். பதில் அருமை.![]()
அட விடுங்க.. அவங்க பக்கம் அவங்க சரி. நம்ம பக்கம் நாம சரி.![]()
பேசாம ஞானப் பழம்ன்னு பேர மாத்திக்க வேண்டியது தான் போல.![]()
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இப்ப நீங்க சாருன்னு சொன்னவுடன் சூடாயிட்டேன் பாருங்க.
கொஞ்சம் மோர உள்ள ஊத்தி சூட தனிச்சுக்கறேன்.
இதையே நம்ம சிவா சொன்னா பீர ஊத்தின்னு சின்னப் பசங்கள கெடுத்துபுடுவாறு.
வேற ஒன்னும் பெரிசா இல்லீங்க டெக்னிக்கு - இந்தக் காதில இருந்து அந்தக் காதுக்கு டிரெக்ட் பண்ணிடுவேன் - நல்ல விஷயத்த பைபாஸ்ல உள்ள அனுப்பிடுவேன். அம்புட்டுதேன்
கொஞ்சம் மோர உள்ள ஊத்தி சூட தனிச்சுக்கறேன்.
இதையே நம்ம சிவா சொன்னா பீர ஊத்தின்னு சின்னப் பசங்கள கெடுத்துபுடுவாறு.
வேற ஒன்னும் பெரிசா இல்லீங்க டெக்னிக்கு - இந்தக் காதில இருந்து அந்தக் காதுக்கு டிரெக்ட் பண்ணிடுவேன் - நல்ல விஷயத்த பைபாஸ்ல உள்ள அனுப்பிடுவேன். அம்புட்டுதேன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அப்ப எந்த டீச்சரும் திட்டம் போட்டு மானவர்கள திட்டலAathira wrote:பெரிசா ஒன்னும் சொல்ல வரலை. இதெல்லாம் ஒரு மேட்டரான்னு சொல்றேன். அவ்வளவுதான். நாங்க வாஙகாத திட்டா..
திட்டு வாங்கறதுனால தான் பதிலுக்கு மானவர்கள திட்டறாங்க.
வாங்குறது எதையும் வச்சிக்க கூடாது - குடுத்துடணும் - நல்ல விஷயமுங்கோ.
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இந்த பதிலுக்கு டிரிபிள் பிரமோஷன் தான். உங்க வெள்ளி விழா படத்துக்கு பாராட்டு விழா ஈகரை கொண்டாடும் நாள் வெகு விரைவில். அதையும் நான் தான் நடத்துவேன். ஆனா நீங்க எங்களுக்கெல்லாம் தங்கச் சங்கிலி போடனும்.ரா.ரா3275 wrote:கொலவெறி wrote:தெனாலி என்று சொல்லி விட்டு சமயோசிதமாக அழகாக, யதார்த்தமாக தெனாலி ராமன் மாதிரி பதில் சொல்லி விட்டீர்கள் ராரா.ரா.ரா3275 wrote:பம்மிக்கொண்டே பதில்பெறும் நபர் : இனியவன்
நண்பரே...கேள்விகள் என்றாலே எனக்கு எப்போதும் தெனாலிப் பயமயம்தான்...தெறித்து ஓடி தேசம் கடந்துவிடுவேன்...காரணம் தேர்ந்த மதிநுட்பம்-தெளிந்த நோக்கு இரண்டும் எனக்கு அவ்வளவாகப் பிடிபடவில்லை என்பதே...இருந்தும் நட்புக்கு நான் எப்போதும் நெற்றித் தரை தொட நிலம்படிந்து வணங்குவேன்...
எனவேதான் இனிய நண்பர் இனியவனின் கேள்விக்கும் இதோ என் பதில் :
திரைத் துறையின் கதவுகள் தெறித்துத் திறக்காதா நமக்கு என்ற வேட்கையுடன்
தட்டினேன்...சில வேளைகளில் முட்டினேன்...எப்படியோ திறந்து, தன் தோரண வாயில் வரைத் தூக்கி வந்துவிட்டது என்னை ...இன்னும் கொஞ்ச தூரம்தான் அந்த எல்லைக்கோட்டைத் தொட...எப்படியும் தொட்டு விடுவேன் எல்லோரின் ஆசி-ஆதரவுடன் என்பது நிச்சயம்...
கல்லூரிக் காலத்திலேயே திரைத்துறைதான் எனக்கு என்று தீர்க்கமாய்த் தீர்மானித்தேன்...திசை மாறுதல் என்பது தினையின் முனையளவும் கிடையாது என்பதும் திண்ணம்...
சரி...முடிவெடுத்துவிட்டாய்...மூலஸ்தானம் திறக்க வேண்டுமே?...
இந்தக் கேள்விக்கு விடை காண வேண்டு என்பதற்காய் நான் தெரிந்தெடுத்த திறவுகோல் வாயில்தான் பத்திரிகைத் துறை...
இரண்டு மூன்று ஆண்டுகள் மொழி பெயர்ப்பில் நிறைய பேரின் முதுகு சொரிந்தேன் மனமில்லாமலே...திடீரென ஒரு நாள் இயக்குனர் திரு.சக்தி சிதம்பரம் அவர்களின் மூலம் என் திரைவாழ்வின் அகரம் ஆரம்பித்தது...
அதன்பிறகு எனக்கு அண்ணனாகவும் (தனிவாழ்வில்) ஆகிவிட்ட திரயுலகம் தந்த இயக்குனர் திரு.ரமணா அவர்களிடமும் தொழிலும் துரிதமும் பயின்றேன்...இப்போது தனி ஆவர்த்தனம் செய்யும் முயற்சியில்...
அப்புறம் என்ன கேட்டீர்கள் ?...ஆங்...பொண்ணு எப்படிக் கொடுத்தங்கன்னா?...அட எங்க பாஸூ...பொண்ணு கேட்டுப் போனேன்?...எங்கள் இரு குடும்பமும் ஏறத்தாழ 28 ஆண்டு கால நட்புறவில் இருந்ததால் எனக்கும் வாழ்க்கைப் பிச்சை இட்டவள் என் மனைவி...எனவே அந்தக் கண்டத்தை நான் எளிதாகக் கடந்துவிட்டேன்...
எல்லோரும் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்னைகளை நான் கடக்க எனக்குத் துடுப்பாகவும் என்னைச் சுமக்கும் படகாகவும் இருப்பவள் என் அன்புக்காதல்மனைவியே...
என் வாழ்வில் மிகப் பிரகாசமான ஒளிவெள்ளம் பாயப் போகிறது என்பது எனக்கிருக்கும் நம்பிக்கை...ஆனால் என் மனைவிக்கிருப்பது பேரன்புப் பெருநம்பிக்கை...பிரச்சினைகளைத் தாண்டி வந்தால்தான் பிரபலம் ஆகமுடியும்...எனவே தாண்டுகிறேன்...தாண்டுவேன்...போதைக்கும் புகைக்கும் அடிமையாகாமல் ஆழமாகவும் அகலமாகவும் உழைக்க வேண்டும் ஓர் உழவனைப்போல...அதை நான் செய்கிறேன்-செய்வேன் என்பது என் நம்பிக்கை-யதார்த்தம்...
அப்புறம் என்னங்க?...வெற்றி எங்க போயிடும்...கொஞ்ச நாள்ல பாருங்க...ஒரு வெண்சூரிய அதிகாலையில் நம் வீட்டுக் கதவு தட்டும் சத்தம் கேட்கும்...திறந்து பார்த்தால் ...நம் வீட்டு வாசலில் நம் விலாசம் தேடி வந்து நிற்கும் வெற்றி...அப்புறம் அதை நமதுக் குடும்ப உறுப்பினராக்கி குடும்ப அட்டையிலும் பெயர் சேர்க்கலாம்...
அதற்கு ஒரே வழிதான்...உழைப்பு...உழைப்பு...உழைப்பு...அதை நான் என் மனைவியின் தோள்கொடுக்கும் சக்தியோடும் துணையோடும் தினம் தினம் செய்கிறேன்...
ஒரு நாள்...உங்கள் அனைவரையும் அழைத்து என் குடும்பத்து புதிய உறுப்பினரை இனிப்பு விருந்துடன் சந்திக்க வைப்பேன் சத்தியம்...
(இந்தப் பதிலில் திமிர் கொஞ்சம் தூக்கலோ என்று தோன்றுகிறது எனக்கு(ம்)... என்ன செய்வது?...அதுவும் இல்லையென்றால் செத்துப் போயிடலாம் மனிதன் என்பது என் கருத்து)![]()
எல்லைக் கோடு மிக அருகிலே ராரா - அதை தாண்டியவுடன் தான் உங்களின் நிஜப் பயணம் தொடங்க உள்ளது. விரைவில் கோட்டை தாண்டி சாதனை படைத்து வெற்றிப் பயணத்தை தொடங்க வாழ்த்துகள்.
தன் முதுகையே சொறிய கஷ்டப் படுகிறோம் - பின்ன ஏன் அடுத்தவங்களுக்கு நாம கஷ்டப் பட்டு சொறிஞ்சி விடனும்?
மாற்றம் வரவேற்க வேண்டியதே - அதுவும் இளமையில் கண்ட கனவை நினைவாக்க வேண்டி என்பதில் மிக்க மகிழ்ச்சி.
தங்களையும் தங்களின் பாதையையும் நன்கு அறிந்து அவரே ரிஸ்க் எடுக்க துணிந்த பின் நீங்க கலைத் துறை ரஸ்க்க சாப்பிட வலிக்குதுன்னா சொல்லப் போறீங்க. எங்களுக்கு ஒரு நல்ல இயக்குனரை அறிமுகப் படுத்த அவர் உங்களுக்கு பக்க பலமாக இருப்பதைக் கண்டு ரொம்பவே பெருமிதம் கொள்கிறேன். என் நன்றியை சொல்லி விடுங்கள் அவர்களுக்கு.
திமிரா? அப்படீன்னா? திமிரிட்டு தெம்பா திரிஞ்சாதான் கலைத் துறையில் சாதிக்க முடியும் நண்பரே. எல்லாம் தெரிந்தும் அடக்கமாக இருப்பவரை யாரும் கண்டு கொள்வதில்லை.
நன்றிகள் நண்பரே...உங்களின் என்மீதானப் பேரன்பிற்கும் பெருமத்திப்பிற்கும்...நிச்சயம் நம் உறவுகளுக்குப் பெருமை சேர்ப்பேன்...
'அவருக்கும்'உங்கள் நன்றியைத் தெரிவித்தேன்...
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
ஒவ்வொரு வரியிலும் வெற்றிக்கான வெளிச்சங்கள் மின்னலிடுகின்றன. ஊழையும் உப்பக்கம் காண்பர் உழைவின்றி தாழாது உஞற்று பவர்” என்ற குறள் மொழி உங்களுக்குப் பொருந்தும். உங்கள் துணையும் உதவும் போது எல்லாம் செயல்கூடும் விரைவில். வாழ்த்துகள்.
உங்க வீட்டுக்கதவை வெற்றித் தேவதை தட்டும் அதே நாளில் நாங்கள் எல்லோரும் இவர் எங்க வீட்டுப் பிள்ளை என்று மார்தட்டிச் சொல்லிக் கொள்வோம். வாழ்த்துகள்! வாழ்த்துகள்!
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கொலவெறி wrote:இப்ப நீங்க சாருன்னு சொன்னவுடன் சூடாயிட்டேன் பாருங்க.
கொஞ்சம் மோர உள்ள ஊத்தி சூட தனிச்சுக்கறேன்.
இதையே நம்ம சிவா சொன்னா பீர ஊத்தின்னு சின்னப் பசங்கள கெடுத்துபுடுவாறு.
வேற ஒன்னும் பெரிசா இல்லீங்க டெக்னிக்கு - இந்தக் காதில இருந்து அந்தக் காதுக்கு டிரெக்ட் பண்ணிடுவேன் - நல்ல விஷயத்த பைபாஸ்ல உள்ள அனுப்பிடுவேன். அம்புட்டுதேன்
ஆஹா, எவ்வளவு பெரிய தத்துவத்தை எவ்வளவு சுலபமாய் சொல்லிட்டீங்க
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
நானும் அப்படி இருக்க ட்ரை பண்ணுகிறேன் இனியவன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அசுரன் wrote:நீங்க தான் பாஸ்சிவா wrote:அசுரன் wrote:நான் இதுவரை கேட்டதிலேயே மிகச்சிறந்த பதிலாக இதை கருதுகிறேன் சிவா! நிறைய பேரிடம் இந்த கேள்வியை என் மாணவர்களிடம் கூட கேட்டிருக்கிறேன்... உங்களை போல யாரும் சொன்னதில்லை.... பாராட்டுகள்சிவா wrote:இந்தியா ஆங்கிலேயர் ஆதிக்கத்துக்கு செல்லாமல் இருந்திருந்தால் இந்தியாவின் இன்றைய நிலை எப்படி இருந்திருக்கும்?
பொதுவாகக் கூற வேண்டுமானால், ஆங்கிலேயர் வருகையால் நாட்டின் செல்வ வளங்கள் துடைத்தொழிக்கப்பட்டது. அதற்கு விலையாக ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும், ஆட்சி முறை, மக்களுக்கான அடிப்படை வசதிகள் என்ற சிறந்த கட்டமைப்பை உருவாக்கித் தந்துள்ளார்கள்.
அப்ப நான் பாஸா.. பெயிலா?![]()
நீங்க தான் Boss, நீங்க தான் Pass
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மகா பிரபு wrote:மகாபிரபு
குண்டு பல்புக்கு பதிலாக வெள்ளை நிற எனர்ஜிசேவர் பயன்படுத்துகிறோமே? அது பாதுகாப்பானதா? அதில் மின்சாரத்தை சிக்கனப்படுத்த முடியுமா?
இந்த வெள்ளை நிற பல்ப்புகள் சி.எஃப்.எல் பல்பு எனப்படுகிறது. இத குமிழ் பல்ப்புகளை காட்டிலும் பத்து மடங்கு மின்சாரத்தை குறைவாக எடுத்துகொண்டு அதிகமான வெளிச்சத்தை தருகிறதாம். இதனால் மின்சாரம் சேமிக்கப்படுவதொடு நிலக்கரி போன்ற எரிமங்களும் மிச்சப்படுகிறது.
ஆனால் நாமெல்லாம் எதிர்பாக்காத மற்றொன்று.. இந்த சி.எஃப்.எல் பல்ப்புகள் அதிகமான் பாதரச ஆவிகளை விண்ணிற்கு அனுப்புகிரதாம். இதனால் சுற்றுசூழல் அதிகமாக பாதிப்படைகிரதாம். இந்த பல்ப்புகள் நீடித்த உழைப்பை கொண்டிருந்தாலும் இவற்றை பழுதடைந்த பின்னர் உடைக்கும் போதும் அதிகமான பாதரச ஆவிகளை அனுப்புவதை அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதனால் சீனா, ருமேனியா, பல்கேரியா, கிரீஸ் போன்ற நாடுகள் இந்த பல்பு உபயோகிப்பதை நிருத்திவிட்டதாம்.
தகவல் உதவி : விக்கிபீடியா
அடடா, அப்படியா?
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
![பயம்](https://2img.net/i/fa/i/smiles/affraid.gif)
![பயம்](https://2img.net/i/fa/i/smiles/affraid.gif)
![பயம்](https://2img.net/i/fa/i/smiles/affraid.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
5.முஹைதீன்
நீங்கள் அளிக்கும் பதில் இந்திய இஸ்லாம் மக்களின் மனதைப் பிரதிபலிக்க வேண்டும்..!
இந்தோனேஷியாவிற்கு அடுத்து அதிகமான இஸ்லாம் மக்கள் வசிக்கும் நாடாக இந்தியா உள்ளது. இது அனைத்து இந்திய முஸ்லிம்களுக்கும் மகிழ்ச்சியளிக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அப்படி இருந்தும் இன்னும் சிறுபான்மையினர் என அழைப்பதை உங்களால் ஏற்றுக் கொள்ள முடிகிறதா?
இந்திய ஆட்சியாளர்களால் இங்குள்ள முஸ்லிம் மக்களுக்கு தேவையான அனைத்தும் பூர்த்தி செய்யப்படுகிறதா? அல்லது இன்னல்கள் ஏற்படுத்துகிறார்களா?
தமிழகத்தில் எனக்குத் தெரிந்து கிராமப்புறங்களில் இஸ்லாம், இந்து, கிறிஸ்தவர் என்ற மதப் பாகுபாடுகள் முற்றாக இல்லை என்பதை அறிவேன். அனைவரும் உறவுமுறை வைத்து பழகுகிறார்கள். நகர்ப்புறங்களில் மற்ற மதத்தவர்களுடனான உறவுமுறை எவ்வாறு உள்ளது? என்றாவது ஏன் இந்நாட்டில் பிறந்தோம் என்று வருந்தியதுண்டா? உண்டு எனில் என்ன காரணம்?
(எனக்கு அவ்வளவாக எழுத வராது. பேச சொன்னால் பேசுவேன்.
இருந்தாலும் என்னால் முடிந்த அளவு பதிலளிக்கிறேன். யாருடைய மனதையும் புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும். )
இந்தோனேஷியாவிற்கு அடுத்து அதிகமான இஸ்லாம் மக்கள் வசிக்கும் நாடாக இந்தியா உள்ளது. இது அனைத்து இந்திய முஸ்லிம்களுக்கும் மகிழ்ச்சியளிக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
உண்மையில் இது அனைத்து முஸ்லிம்களுக்கும் மகிழ்ச்சியளிக்கக்கூடிய விஷயமே. இதில் மாற்று கருத்துக்கு இடமில்லை.
உண்மையை சொல்லப்போனால் இதை மனதளவில் எந்த முஸ்லிமும் ஏற்றுக்கொள்வதில்லை. இருந்தாலும் அந்த நிர்பந்தத்தில் தள்ளப்பட்டுவிட்டோம்.சிறுபான்மையினர் என அழைப்பதை உங்களால் ஏற்றுக் கொள்ள முடிகிறதா?
இந்திய ஆட்சியாளர்களால் இங்குள்ள முஸ்லிம் மக்களுக்கு தேவையான அனைத்தும் பூர்த்தி செய்யப்படுகிறதா? அல்லது இன்னல்கள் ஏற்படுத்துகிறார்களா?
(இந்த கேள்வி கொஞ்சம் கஷ்டமான கேள்வி.)
ஒரே வரியில் இல்லை. ஆட்சியாளர்களால் அதிகமான இன்னல்களை சகித்துக்கொண்டு வாழ்ந்துகொண்டிருக்கிறோம். (மக்களால் அல்ல.)
உண்மையில் நன்றாகத்தான் உள்ளது.நகர்ப்புறங்களில் மற்ற மதத்தவர்களுடனான உறவுமுறை எவ்வாறு உள்ளது?
உதாரணம் ஈகரையே ஒரு சான்று தானே நான் பானு இன்னும் பல முஸ்லிம்கள் ஈகரையில் இருந்தும் எங்களை நீங்கள் ஒதுக்க வில்லையே. எங்களை உங்களில் ஒருவனாகத்தானே பார்க்கிறீர்கள். ரபீக்கிற்கு உடல்நிலை சரி இல்லை என்று சொன்னவுடன் நீங்கள் அனைவருமே வருந்துனீர்கள்.
எல்லா பாடசாலைகளிலும் எல்லா கல்லூரிகளிலும் இன்னும் அனைத்து இடங்களிலும் எல்லா மதத்தவர்களும் கலந்து ஒற்றுமையாக சந்தோஷமாகத்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
(ஒரு சில அரசியல்வாதிகளின் சூழ்ச்சியினால் சில மக்கள் மதவெறி பிடித்து அழைகிறார்கள். இது எல்லா மதத்திலும் இருக்கிறார்கள். அவர்களை பற்றி நாம் பேசவேண்டாமே.)
என்றாவது ஏன் இந்நாட்டில் பிறந்தோம் என்று வருந்தியதுண்டா?
இல்லை. ஒரு சில கஷ்டங்கள் இருந்தாலும் இந்த நாட்டில் எங்களுக்கு பேச்சுரிமை. எழுத்துரிமை இன்னும் பல உரிமைகள் கொடுத்து இருக்கிறார்கள்.
இந்த நாட்டில் பிறந்ததற்காக என்றைக்குமே வருந்தியது கிடையாது. மாறாக மகிழ்ச்சியே அதிகம் இருக்கிறது.
தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்
- Sponsored content
Page 17 of 29 • 1 ... 10 ... 16, 17, 18 ... 23 ... 29
Similar topics
» வங்கி கணக்கு வைத்திருக்கும் மக்களுக்கு அதிர்ச்சி: கடுகளவு வெளியே கசிந்தாலும் கார்பரேட்டுகளின் உயிருக்கு ஆபத்து..? ரிசர்வ் வங்கியே பதில் சொல்ல மறுக்கும் கேள்வி..!!
» ஐந்து கேள்விகள் - ஐந்து விளக்கம் -உங்களுக்குத் தெரியுமா?
» நாங்க ரெடி நீங்க ரெடியா போருக்கு???
» `இலவசமாகச் சுற்றிக்காட்ட நாங்க ரெடி; டூருக்கு நீங்க ரெடியா? – ஜப்பான் ஏர்லைன்ஸின் அதிரடி அறிவிப்பு!
» கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்
» ஐந்து கேள்விகள் - ஐந்து விளக்கம் -உங்களுக்குத் தெரியுமா?
» நாங்க ரெடி நீங்க ரெடியா போருக்கு???
» `இலவசமாகச் சுற்றிக்காட்ட நாங்க ரெடி; டூருக்கு நீங்க ரெடியா? – ஜப்பான் ஏர்லைன்ஸின் அதிரடி அறிவிப்பு!
» கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 17 of 29
|
|