புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் அன்பு அம்மா..
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
என் அன்பு அம்மா..
என் அம்மா..
எனை கருவாக்கிய -
முதல் தேவதை;
என் அம்மா..
எனை கர்பத்திலிருந்தே சுமக்க ஆரம்பித்த -
முதல் இதயம்;
என் அம்மா..
நான் முதன் முதலில் சுற்றித் திரிந்த -
என் கர்ப்ப கோவில்;
என் அம்மா..
என் மூடிய கண்களுக்குள் தெரிந்த -
முதல் உலகம்;
என் அம்மா..
என் பிறப்பிற்காய் சிரித்துக் கொண்டே சொட்டிய -
முதல் கண்ணீர்;
என் அம்மா..
என் உடம்பெல்லாம் பாலாகவும் கரைந்த -
முதல்ரத்தம்;
என் அம்மா..
என் நாவில் இனித்த -
முதல் வார்த்தை;
என் அம்மா..
என் உணர்வில் பதிந்த -
முதல் வார்த்தை;
என் அம்மா..
என் குரலுக்கான உயிர் இருப்பின் -
முதல் அடையாளம்;
என் அம்மா..
நான் அழைத்து பார்த்த -
முதல் பரவசம்;
என் அம்மா..
நான் தொட்டு தொட்டு பூரித்த -
உயிருள்ள கடவுள்;
என் அம்மா..
நான் நுகர்ந்து நுகர்ந்து பலம்கொண்ட -
முதல் பெண் வாசம்;
என் அம்மா..
என் பல் முளைக்கையில் பால் கொழுகட்டை செய்த -
முதல் கொண்டாட்டம்;
என் அம்மா..
நான் முட்டிபோட்டு தவழ்ந்து செல்கையில்
உடன் முட்டிப் போட்டு விளையாடிய - முதல் தோழி;
என் அம்மா..
நான் முயன்று முயன்று எழுந்து நிற்கையில்
கை தட்டி ஆரவாரம் செய்த - முதல் உற்சாகம்;
என் அம்மா..
நான் தலை சாய்க்க மடி தந்த -
முதல் சொர்க்கம்;
என் அம்மா..
நான் உலகம் பார்த்து வாயடைத்து நிற்கையில் -
வாவென இலகுவாய் விரல் பிடித்து உலகம் போதித்த - முதல் குரு;
என் அம்மா..
பிறர் இறப்பு கண்டு - நான் கரைந்து போகையில் -
மனிதன் இறக்கும் வரை படிக்கும் பாடமென புகட்டிய
முதல் புத்தகம்;
என் அம்மா..
உலகம் விட்டு இறந்து செல்கையில்
இது தான் வாழ்க்கையென கடைசியாய் உணர வைத்த -
முதல் மரணப் பாடம்;
என் அன்பு அம்மா
நான் கேட்காமலே பெற்றுக் கொண்ட -
முதல் அன்பு பரிசு!
-----------------------------------------------------------------------------------------------
வித்யாசாகர்
என் அம்மா..
எனை கருவாக்கிய -
முதல் தேவதை;
என் அம்மா..
எனை கர்பத்திலிருந்தே சுமக்க ஆரம்பித்த -
முதல் இதயம்;
என் அம்மா..
நான் முதன் முதலில் சுற்றித் திரிந்த -
என் கர்ப்ப கோவில்;
என் அம்மா..
என் மூடிய கண்களுக்குள் தெரிந்த -
முதல் உலகம்;
என் அம்மா..
என் பிறப்பிற்காய் சிரித்துக் கொண்டே சொட்டிய -
முதல் கண்ணீர்;
என் அம்மா..
என் உடம்பெல்லாம் பாலாகவும் கரைந்த -
முதல்ரத்தம்;
என் அம்மா..
என் நாவில் இனித்த -
முதல் வார்த்தை;
என் அம்மா..
என் உணர்வில் பதிந்த -
முதல் வார்த்தை;
என் அம்மா..
என் குரலுக்கான உயிர் இருப்பின் -
முதல் அடையாளம்;
என் அம்மா..
நான் அழைத்து பார்த்த -
முதல் பரவசம்;
என் அம்மா..
நான் தொட்டு தொட்டு பூரித்த -
உயிருள்ள கடவுள்;
என் அம்மா..
நான் நுகர்ந்து நுகர்ந்து பலம்கொண்ட -
முதல் பெண் வாசம்;
என் அம்மா..
என் பல் முளைக்கையில் பால் கொழுகட்டை செய்த -
முதல் கொண்டாட்டம்;
என் அம்மா..
நான் முட்டிபோட்டு தவழ்ந்து செல்கையில்
உடன் முட்டிப் போட்டு விளையாடிய - முதல் தோழி;
என் அம்மா..
நான் முயன்று முயன்று எழுந்து நிற்கையில்
கை தட்டி ஆரவாரம் செய்த - முதல் உற்சாகம்;
என் அம்மா..
நான் தலை சாய்க்க மடி தந்த -
முதல் சொர்க்கம்;
என் அம்மா..
நான் உலகம் பார்த்து வாயடைத்து நிற்கையில் -
வாவென இலகுவாய் விரல் பிடித்து உலகம் போதித்த - முதல் குரு;
என் அம்மா..
பிறர் இறப்பு கண்டு - நான் கரைந்து போகையில் -
மனிதன் இறக்கும் வரை படிக்கும் பாடமென புகட்டிய
முதல் புத்தகம்;
என் அம்மா..
உலகம் விட்டு இறந்து செல்கையில்
இது தான் வாழ்க்கையென கடைசியாய் உணர வைத்த -
முதல் மரணப் பாடம்;
என் அன்பு அம்மா
நான் கேட்காமலே பெற்றுக் கொண்ட -
முதல் அன்பு பரிசு!
-----------------------------------------------------------------------------------------------
வித்யாசாகர்
- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
தாய் அன்புக்கு ஈடு இல்லை வையகத்தில்
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
wowwwwwwwwwww...super............
அம்மா என்ற கவிதை ..படிக்கும் போதே இதயம் துடிப்பதை உணர்ந்தேன் ,, அம்மா என்றால் உடலே துடிக்குமே.. நம் தொப்புள் கொடி அறுப்பதே அம்மா என்ற பந்தம் ஓட்ட வைக்க தான் .. அருமை வித்யாசாகர் ..ரொம்ப அருமை.. அம்மா என்றால் அதற்க்கு பல அர்த்தம் உண்டு.. நம் பேசும் தெய்வம்..பார்க்கும் தெய்வம்... இப்படி சொல்லிட்டே போகலாம்..
என் அம்மா..
நான் தலை சாய்க்க மடி தந்த -
முதல் சொர்க்கம்;
அம்மா மடியே சொர்க்கம் தானே.. நமக்கெல்லாம் ..ஒரு சின்னதா அடிபட்டாலே தவித்து போகும் அம்மா ..அந்த அடியின் வலி அம்மா மடியிலே காணாம போகுமே.. ரொம்ப உணர்ச்சி வச பட வைத்து விட்டது வித்யாசாகர் ..நன்றிகள்..பாராட்டுக்கள்..
அம்மா என்ற கவிதை ..படிக்கும் போதே இதயம் துடிப்பதை உணர்ந்தேன் ,, அம்மா என்றால் உடலே துடிக்குமே.. நம் தொப்புள் கொடி அறுப்பதே அம்மா என்ற பந்தம் ஓட்ட வைக்க தான் .. அருமை வித்யாசாகர் ..ரொம்ப அருமை.. அம்மா என்றால் அதற்க்கு பல அர்த்தம் உண்டு.. நம் பேசும் தெய்வம்..பார்க்கும் தெய்வம்... இப்படி சொல்லிட்டே போகலாம்..
என் அம்மா..
நான் தலை சாய்க்க மடி தந்த -
முதல் சொர்க்கம்;
அம்மா மடியே சொர்க்கம் தானே.. நமக்கெல்லாம் ..ஒரு சின்னதா அடிபட்டாலே தவித்து போகும் அம்மா ..அந்த அடியின் வலி அம்மா மடியிலே காணாம போகுமே.. ரொம்ப உணர்ச்சி வச பட வைத்து விட்டது வித்யாசாகர் ..நன்றிகள்..பாராட்டுக்கள்..
- யாழவன்தளபதி
- பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009
இப்ப அம்மாவை நேரில்ல பார்த்த மாதிரி இருக்கு அண்ணா.
- யமுனாபுதியவர்
- பதிவுகள் : 23
இணைந்தது : 11/09/2009
மிக அருமையான கவிதை அம்மா
இந்த கவிதையை படிக்கும் போது பெற்று எடுத்த அன்னையும் புகுந்த வீட்டு அன்னையும் இரண்டு கண்கள்.
எனக்கு இரண்டு அம்மாக்கள்.மிகவும் சந்தோசமாக இருக்கிறேன்
அம்மா என்பது என் முதல் கவிதை
உங்களின் எல்லா கவிதைகளும் மிகவும் அருமை
நன்றி
இந்த கவிதையை படிக்கும் போது பெற்று எடுத்த அன்னையும் புகுந்த வீட்டு அன்னையும் இரண்டு கண்கள்.
எனக்கு இரண்டு அம்மாக்கள்.மிகவும் சந்தோசமாக இருக்கிறேன்
அம்மா என்பது என் முதல் கவிதை
உங்களின் எல்லா கவிதைகளும் மிகவும் அருமை
நன்றி
- யமுனாபுதியவர்
- பதிவுகள் : 23
இணைந்தது : 11/09/2009
உங்களின் கனவு தொட்டில் புத்தகத்தை படித்தேன்
its really super
இந்த கதையை படிக்கும் போதே அடுத்து என்ன வரும் என்ற ஆவல் அதிகமாக இருக்கிறது.
அதில் வரும் கவிதைகள் மிகவும் பிடித்திருக்கிறது.
இன்னும் மிகவும் பல புத்தகங்கள் வெளிஇட வாழ்த்துக்கள்
its really super
இந்த கதையை படிக்கும் போதே அடுத்து என்ன வரும் என்ற ஆவல் அதிகமாக இருக்கிறது.
அதில் வரும் கவிதைகள் மிகவும் பிடித்திருக்கிறது.
இன்னும் மிகவும் பல புத்தகங்கள் வெளிஇட வாழ்த்துக்கள்
வித்யாசாகர் wrote:என் அன்பு அம்மா..
என் அம்மா..
உலகம் விட்டு இறந்து செல்கையில்
இது தான் வாழ்க்கையென கடைசியாய் உணர வைத்த -
முதல் மரணப் பாடம்;
-----------------------------------------------------------------------------------------------
வித்யாசாகர்
05-10-2001, எந்த கவலையும் இல்லாமல் இருந்த எங்களின் வாழ்வில் இடிவிழுந்த நாள் ,
எட்டு வருடங்களுக்கு முன் இதே அக்டோபர் 5 ஆம் தேதி தான் எங்களின் தெய்வம் எங்களை விட்டு மறைந்த நாள். இன்று அதே நாளில் இந்த கவிதையை எனக்காக தான் சகோதரர் வித்யா படைத்திருப்பாரோ என்று என்ன தோன்றுகிறது.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|