புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_m10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10 
100 Posts - 48%
heezulia
தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_m10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_m10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_m10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_m10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10 
7 Posts - 3%
prajai
தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_m10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_m10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_m10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_m10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10 
2 Posts - 1%
cordiac
தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_m10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_m10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10 
227 Posts - 51%
heezulia
தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_m10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_m10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_m10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_m10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10 
18 Posts - 4%
prajai
தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_m10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_m10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_m10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Barushree
தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_m10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_m10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 21, 2012 8:25 pm

First topic message reminder :

சிலருக்கு தேர்வு நாளன்று பதற்றம் வருவதுண்டு. சிலர் இரவில் நீண்ட நேரம் கண்விழித்துப் படித்து விட்டு, காலையில் தேர்விற்கு செல்ல காலதாமதமாக்கி விடுவர். அதனால், அவர்களை பதற்றம் வந்து தொற்றிக் கொள்ளும். பதற்றம் வந்து விட்டால் போதும். தவறுகள் வரிசையாக வந்துவிடும். தேர்வறையைச் சென்று அடைந்ததும்தான் அவர்களுக்கு நினைவிற்கு வரும். `ஐயோ, ஹால் டிக்கெட்டை மறந்து விட்டோமே' என்று. தலையில் அடித்துக் கொண்டு வீட்டிற்கு ஓடுவர். இதனால், தேர்வு தொடங்கி தாமதாமாக வரவேண்டிய சூழ்நிலை உண்டாகி விடும். அந்த அவசரத்தில் தெரிந்த கேள்விகளுக்கும், தவறான பதில்களை எழுதிவிடுவர். இந்த பிரச்சினைகள் எல்லாம் தீர என்ன வழி என்று பார்ப்போமா...

* தேர்வு நடப்பதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பே தேர்வறைக்குச் சென்று விடுங்கள். அதேபோல் தேர்வு நடப்பதற்கு முந்தைய நாளே தேவையான அனைத்துப் பொருட்களையும் எடுத்துத் தயாராக வைத்து விடுங்கள்.

* தேர்வு எழுத பள்ளிக்குச் சென்றதும், நேராக தேர்வறைக்குச் சென்றுவிடுங்கள். வழியில் நிற்கும் நண்பர்களிடம் கலந்துரையாட வேண்டாம். நாம் படிக்காத கேள்விகளைப் பற்றி நம்மிடம் அவர்கள் விவாதித்தால், அது கவலையையும், தேவையற்ற பயத்தையும் உண்டாக்கி விடும்.

* எல்லா கேள்விகளுக்கும் நன்றாக விடை எழுதுவோம் என்ற நம்பிக்கையுடன் தேர்வெழுத ஆரம்பியுங்கள்.

தேர்வறையில் கவனிக்க வேண்டியவை

* தேர்வறைக்குள் நுழையும் முன்னர், சட்டை பை, பேண்ட் பாக்கெட், ஜாமென்ட்ரி பாக்ஸ் போன்றவற்றை முழுவதுமாக பரிசோதித்துக் கொள்ளுங்கள். தேவையில்லாத பேப்பர்கள் இருந்தால், அவற்றைத் தூக்கி எறிந்து விடுங்கள். தேர்வறைக்குள் நுழைந்ததும், தேர்வு எழுதும் பெஞ்சின் மீது ஏதாவது எழுதியிருந்தால், அதை அழித்து விடுங்கள். அழிக்க முடியவில்லை என்றால், தேர்வு கண்காணிப்பாளரிடம் சொல்லிவிடுங்கள்.

* கேள்வித்தாள் வந்ததும் கவனமாக படியுங்கள். தெரியாத கேள்விகள் முதலில் வந்தால், மனம் தளர்ந்து விடாதீர்கள்.

* முதலில் நன்றாக தெரிந்த கேள்விகளுக்கு விடை எழுதுங்கள். அதன்பின்பு, ஓரளவு தெரிந்த கேள்விகளுக்கு விடை எழுதுங்கள். இறுதியாக தெரியாத கேள்விகளுக்கு, தெரிந்த பதிலை எழுதுங்கள். எழுதியது தவறாக இருக்குமோ என்று பயப்படாதீர்கள். எந்த கேள்வியையும் விடாமல், எல்லா கேள்விகளுக்கும், (வினாத்தாளில் குறிப்பிட்டபடி) விடை எழுதுங்கள்.

* பக்கம் பக்கமாக பதில் எழுதாதீர்கள். குறிப்புகளாக எழுதுங்கள். முக்கியமான வரிகளை அடிகோடிடுங்கள். அது விடைத்தாள் திருத்துபவர்களது வேலையை எளிதாக்கும்.

* சூத்திரங்களையும், சமன்பாடுகளையும் கட்டத்திற்குள் எழுதுங்கள். தேவைப்படும் போது வரைபடத்தின் மூலமும், அட்டவணையின் மூலமும் பதிலை விளக்குங்கள்.

* புதிய பேனாவை வைத்து எழுதாதீர்கள். அதைக் கொண்டு, வேகமாக எழுத முடியாது. எழுதி, பழகிய பேனாவின் மூலமே எழுதுங்கள்.

* பொதுவாக முதலில் எழுதும் கேள்விகள், அதிக நேரம் பிடிக்கும். அதனால், முதல் மூன்று கேள்விகளை நேரத்தை பார்த்து குறுகிய நேரத்திற்குள் எழுத முயற்சி செய்யுங்கள்.

* ஒவ்வொரு கேள்விக்கும் நேரம் ஒதுக்கி அதற்குள் என்ன எழுத முடியுமோ, அதை எழுதி முடித்து விடுங்கள். ஒரு கேள்விகான நேரம் முடிந்ததும், உடனே அடுத்த கேள்விக்குச் சென்று விடுங்கள். ஒரே கேள்வியை நீண்ட நேரம் எழுதிகொண்டு இருக்காதீர்கள். அதனால், நன்கு தெரிந்த கேள்விகளுக்குக் கூட விடை எழுத நேரம் இல்லாமல் போய்விடும்.

* விடைத்தாளை கொடுப்பதற்கு முன், பக்க எண், கேள்வி எண், பதில் எண் ஆகியவற்றை சரிபாருங்கள்.

* தவறாக விடை எழுதி விட்டால், அதை அதிகமாக கிறுக்கியோ, அல்லது ரப்பரால் அழித்தோ விடைத்தாளை அலங்கோலமாக்கி விடாதீர்கள். சிலநேரங்களில் ரப்பரால் வேகமாக அழிக்கும்போது விடைத்தாள் கிழிந்துவிடும் நிலையும் கூட ஏற்படும். விடைத்தாளை அதிகமாக மடக்கி விடாதீர்கள்.

தேர்வு எழுதி முடித்தபிறகு

தேர்வு எழுதியவுடன் நேராக வீட்டிற்கு சென்று விடுங்கள். நண்பர்களுடன் வினா-விடை பற்றி விவாதிக்காதீர்கள். அவர்கள் நாம் தேர்வுகளில் செய்த சிறிய தவறுகளைச் சுட்டிகாட்டி, வீண் மன உளைச்சலை உண்டாக்கிவிடுவர். இது நம்மை கவலையில் ஆழ்த்திவிடும். அதனால் நாம் அடுத்த தேர்வுக்கு உற்சாகமாக தயாராக முடியாமல் போய்விடும்.

தினதந்தி



தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 23, 2012 12:05 am

இரா.பகவதி wrote:
நன்றி அண்ணா பகிர்விர்க்கு.

வயசான காலத்தில புள்ள குட்டிய படிக்க வைக்கிறத விட்டுபுட்டு இதெல்லாம் எதுக்கு செல்வகுமார் அண்ணா உங்களுக்கு மண்டையில் அடி
வருஷம் பூரா கிளாசே கவனிக்காம பக்கத்து பென்ச்சு பொன்னையே பாத்திட்டு இருந்தாராம் ஜேன், அதான் இப்ப பரீச்சைக்கு கவனமா படிச்சிருக்கலாமோன்னு குத்தமுள்ள நெஞ்சு குறு குறுக்குதாம் பகவதி.




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Mar 23, 2012 1:41 pm

வருஷம் பூரா கிளாசே கவனிக்காம பக்கத்து பென்ச்சு பொன்னையே பாத்திட்டு இருந்தாராம் ஜேன், அதான் இப்ப பரீச்சைக்கு கவனமா படிச்சிருக்கலாமோன்னு குத்தமுள்ள நெஞ்சு குறு குறுக்குதாம் பகவதி.

குருவே , இப்ப மட்டும் செல்வகுமார் அண்ணா , என்ன பண்ட்ராறு ஒப்பிசுல பக்கத்துல உக்காந்துருக்க பொன்னை வேலை செய்ய விடாம பண்ணி கிட்டே தான் இருக்காரு , இவரு எப்போவமே இப்படி தானா என்ன கொடுமை சார் இது

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக