புதிய பதிவுகள்
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிழவியுடனும் கிளியுடனும் -4
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
First topic message reminder :
![கிழவியுடனும் கிளியுடனும் -4 - Page 2 Images?q=tbn:ANd9GcTBLtIORPP-b0jcqj8oIxlcze70_33OjM-iaar7QOLVTbriaJWKjw](http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcTBLtIORPP-b0jcqj8oIxlcze70_33OjM-iaar7QOLVTbriaJWKjw)
வலைப் பின்னும் சிலந்திபோல
மனசின் இழை
கொண்டுப் பின்னும்
வலையே காதல்
தானாய் அறுந்தும்
அறுக்கப்பட்டும்
ஒற்றை இழையில் தொங்கும் சிலந்தி
ஓடிப் பிழைத்தலும் உண்டு
உயிர் நசுக்கப்படுவதும் உண்டு
விளைவறியாமல் வலைப்பின்னும் சிலந்தி
அவ்விடம்-சூழல் அறியாது
ஆனாலும்
வலைப்பின்னலை விட்டொழியாது
காதலர்கள் போல
தங்கக் கிளியின் வாசனை
பேருந்தெங்கும் பெருக்கெடுத்தது
உயிரின் ஈரம் காயாமல்
அந்த வாசத்தை
உள்ளுக்குள் வாங்கி
செல்களுக்குள் செலுத்தினேன்
கிழவியின் பார்வை
என்மேல் கிடுக்கிப்பிடிப் போட்டது
'என்ன?' என்று
வினவல்மொழியைப்
புருவங்களில் மொழிபெயர்த்தேன்
இதயம் கூட அவளுக்கு
இறுமாப்பாய்த்தான் துடிக்கும்போல
அதை
உதட்டுக்கு உயர்த்தி
இதழ்களில் இறக்கிவிட்டாள்
இறுமாப்புப் புன்னகையாய் அந்தக் கிழவி
புரிந்துகொண்டேன் நான்
அவளின் புதுமொழியை
'தங்கக்கிளியின்
தமிழ்ப் பேச்சைக் கேளடா'
என் மனசின் கட்டளை
உடலை உசுப்பியது
பயணச்சீட்டுக் கேட்டு
நடத்துனரிடம் பேசுவாள்
அப்போது கேட்கலாம்
அந்தப் பைந்தமிழிசையை நாமும்
மெல்ல மெல்ல ஊர்ந்து
மெதுவாய் நகர்ந்து
கிளியின் தங்கச் சிறகுகளைத்
தழுவிவிடும் தொலைவில்
நடாத கல்லாய் நின்றேன்
நங்கூரம் பாய்ச்சி
காசை நீட்டினாள் கள்ளி
கடவுச் சீட்டு மட்டும்
கை மாறியது
அவளின் காசு சொல்லியதுபோலும்
அவளின் சேரிடத்தை
மொத்த சக்தியையும்
முழுதாய்த் திரட்டி
மனசின் மையத்தில்
ஆணியடித்தலை அறிவித்தது
அந்த நிகழ்வு
முதுகில் மூன்று டன்
கொக்கியை யார் போட்டது?
கேள்வியுடன்
கிளை முறிந்த மரம்போல்
திரும்பினேன்
மொத்தப் பற்களையும்
மூடவே கூடாதென
முரட்டு உத்தரவினைத்
தன் உதடுகளுக்கிட்டிருந்தது
அந்த மூத்தத் தாய்மையின் முகவரி
சின்ன ஏமாற்றம்தானே?
ஆயினும்
கிழவியின் கிறுக்குச் சிரிப்பில்
என் எல்லாச் சிறகுகளும்
வெட்டப்பட்ட வலி
![கிழவியுடனும் கிளியுடனும் -4 - Page 2 Images?q=tbn:ANd9GcTpabPWzmZWOC3Nq-h1g3KcDUBEHtG8XmMBLTLg_Cr6VQWgdGXLXg](http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcTpabPWzmZWOC3Nq-h1g3KcDUBEHtG8XmMBLTLg_Cr6VQWgdGXLXg)
------------------தொடரும் கிழவியுடனும் கிளியுடனும் இந்தப் பயணம்------------------
வலைப் பின்னும் சிலந்திபோல
மனசின் இழை
கொண்டுப் பின்னும்
வலையே காதல்
தானாய் அறுந்தும்
அறுக்கப்பட்டும்
ஒற்றை இழையில் தொங்கும் சிலந்தி
ஓடிப் பிழைத்தலும் உண்டு
உயிர் நசுக்கப்படுவதும் உண்டு
விளைவறியாமல் வலைப்பின்னும் சிலந்தி
அவ்விடம்-சூழல் அறியாது
ஆனாலும்
வலைப்பின்னலை விட்டொழியாது
காதலர்கள் போல
தங்கக் கிளியின் வாசனை
பேருந்தெங்கும் பெருக்கெடுத்தது
உயிரின் ஈரம் காயாமல்
அந்த வாசத்தை
உள்ளுக்குள் வாங்கி
செல்களுக்குள் செலுத்தினேன்
கிழவியின் பார்வை
என்மேல் கிடுக்கிப்பிடிப் போட்டது
'என்ன?' என்று
வினவல்மொழியைப்
புருவங்களில் மொழிபெயர்த்தேன்
இதயம் கூட அவளுக்கு
இறுமாப்பாய்த்தான் துடிக்கும்போல
அதை
உதட்டுக்கு உயர்த்தி
இதழ்களில் இறக்கிவிட்டாள்
இறுமாப்புப் புன்னகையாய் அந்தக் கிழவி
புரிந்துகொண்டேன் நான்
அவளின் புதுமொழியை
'தங்கக்கிளியின்
தமிழ்ப் பேச்சைக் கேளடா'
என் மனசின் கட்டளை
உடலை உசுப்பியது
பயணச்சீட்டுக் கேட்டு
நடத்துனரிடம் பேசுவாள்
அப்போது கேட்கலாம்
அந்தப் பைந்தமிழிசையை நாமும்
மெல்ல மெல்ல ஊர்ந்து
மெதுவாய் நகர்ந்து
கிளியின் தங்கச் சிறகுகளைத்
தழுவிவிடும் தொலைவில்
நடாத கல்லாய் நின்றேன்
நங்கூரம் பாய்ச்சி
காசை நீட்டினாள் கள்ளி
கடவுச் சீட்டு மட்டும்
கை மாறியது
அவளின் காசு சொல்லியதுபோலும்
அவளின் சேரிடத்தை
மொத்த சக்தியையும்
முழுதாய்த் திரட்டி
மனசின் மையத்தில்
ஆணியடித்தலை அறிவித்தது
அந்த நிகழ்வு
முதுகில் மூன்று டன்
கொக்கியை யார் போட்டது?
கேள்வியுடன்
கிளை முறிந்த மரம்போல்
திரும்பினேன்
மொத்தப் பற்களையும்
மூடவே கூடாதென
முரட்டு உத்தரவினைத்
தன் உதடுகளுக்கிட்டிருந்தது
அந்த மூத்தத் தாய்மையின் முகவரி
சின்ன ஏமாற்றம்தானே?
ஆயினும்
கிழவியின் கிறுக்குச் சிரிப்பில்
என் எல்லாச் சிறகுகளும்
வெட்டப்பட்ட வலி
------------------தொடரும் கிழவியுடனும் கிளியுடனும் இந்தப் பயணம்------------------
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நம்ம மிஷன், விஷன் எல்லாம் மறந்து போச்சா?ரா.ரா3275 wrote:இரா.பகவதி wrote:குருவே முதல்ல மொட்டைய போடுங்க இல்லாட்டி இப்படி தான் யோசிக்க தோணும் , குருவே உல்ட்டா புல்ட்டா சூப்பர்
![]()
![]()
![]()
![]()
![]()
மொட்ட போடறது நம்ம தொழில் இல்ல - முடியோட இருந்தாலும், மொட்டத் தலையா இருந்தாலும், தலைய எடுக்கறதுதான் நம்ம மிஷன், விஷன் - புரிஞ்சதா?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
கொலவெறி wrote:நம்ம மிஷன், விஷன் எல்லாம் மறந்து போச்சா?ரா.ரா3275 wrote:இரா.பகவதி wrote:குருவே முதல்ல மொட்டைய போடுங்க இல்லாட்டி இப்படி தான் யோசிக்க தோணும் , குருவே உல்ட்டா புல்ட்டா சூப்பர்
![]()
![]()
![]()
![]()
![]()
மொட்ட போடறது நம்ம தொழில் இல்ல - முடியோட இருந்தாலும், மொட்டத் தலையா இருந்தாலும், தலைய எடுக்கறதுதான் நம்ம மிஷன், விஷன் - புரிஞ்சதா?
மொத்த ஈகரையும் உங்களுக்கு ஆப்பும் காப்பும் ரெடி பண்ணுது தெரியுமா நண்பரே?...
(அதுல நானும் ஒருத்தன்...தப்பிக்க வேற வழியில்ல)
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
இரா.பகவதி wrote:நன்றி பகவதி...காதல் வருவதற்கு முன்பும் வந்தப் பின்பும் சோகம் மிக முக்கியப் பங்கு வகித்தே தீரும்...உங்களுக்குத் தெரியாததா?...
ராஜசேகர் அண்ணா ,காதலா அய்யோ![]()
அய்யோ..அம்மோ...என நீங்கள் எப்படி அலறினாலும் அது வர வேண்டிய
நேரத்துல சரியா வரும்...தும்மலும் நம்ம சூப்பர் ஸ்டாரும் மாதிரி...
கிழவியின் கிறுக்குச் சிரிப்பில்
என் எல்லாச் சிறகுகளும்
வெட்டப்பட்ட வலி
சிலந்தியின் எடுத்துக்காட்டு மிக அருமை. இந்த வரிகள் இக்கவிதைக்கு உயிர்ப்பு. கிளிமொழியைக் கேட்க ஆவலுடன்.. கிழட்டு சிரிப்பைப் பார்க்கவும்....நாங்களும் தொடர்கிறோம்... ஒரு விரல் வழி இரு வரமும் கிடைக்கும் என்று..
என் எல்லாச் சிறகுகளும்
வெட்டப்பட்ட வலி
சிலந்தியின் எடுத்துக்காட்டு மிக அருமை. இந்த வரிகள் இக்கவிதைக்கு உயிர்ப்பு. கிளிமொழியைக் கேட்க ஆவலுடன்.. கிழட்டு சிரிப்பைப் பார்க்கவும்....நாங்களும் தொடர்கிறோம்... ஒரு விரல் வழி இரு வரமும் கிடைக்கும் என்று..
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
இதயம் கூட அவளுக்கு
இறுமாப்பாய்த்தான் துடிக்கும்போல
அதை
உதட்டுக்கு உயர்த்தி
இதழ்களில் இறக்கிவிட்டாள்
இறுமாப்புப் புன்னகையாய் அந்தக் கிழவி
எனக்கு எப்படி இந்த கவிதையை நான் ரசித்தேன் என்று சொல்ல கூட வார்த்தை வரவில்லை.எண்ணங்களையும் தாண்டி எழுத்தாகிறது உணர்வுகள்......சூப்பர்
இறுமாப்பாய்த்தான் துடிக்கும்போல
அதை
உதட்டுக்கு உயர்த்தி
இதழ்களில் இறக்கிவிட்டாள்
இறுமாப்புப் புன்னகையாய் அந்தக் கிழவி
எனக்கு எப்படி இந்த கவிதையை நான் ரசித்தேன் என்று சொல்ல கூட வார்த்தை வரவில்லை.எண்ணங்களையும் தாண்டி எழுத்தாகிறது உணர்வுகள்......சூப்பர்
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Aathira wrote:கிழவியின் கிறுக்குச் சிரிப்பில்
என் எல்லாச் சிறகுகளும்
வெட்டப்பட்ட வலி
சிலந்தியின் எடுத்துக்காட்டு மிக அருமை. இந்த வரிகள் இக்கவிதைக்கு உயிர்ப்பு. கிளிமொழியைக் கேட்க ஆவலுடன்.. கிழட்டு சிரிப்பைப் பார்க்கவும்....நாங்களும் தொடர்கிறோம்... ஒரு விரல் வழி இரு வரமும் கிடைக்கும் என்று..
வலிக்குப் பின் விழிகளில் நீர் நிறைந்தாலும் வழி கிடைக்காமலாப் போய்விடும்?...
நன்றி ஆதிரா அவர்களே...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
அதிபொண்ணு wrote:இதயம் கூட அவளுக்கு
இறுமாப்பாய்த்தான் துடிக்கும்போல
அதை
உதட்டுக்கு உயர்த்தி
இதழ்களில் இறக்கிவிட்டாள்
இறுமாப்புப் புன்னகையாய் அந்தக் கிழவி
எனக்கு எப்படி இந்த கவிதையை நான் ரசித்தேன் என்று சொல்ல கூட வார்த்தை வரவில்லை.எண்ணங்களையும் தாண்டி எழுத்தாகிறது உணர்வுகள்......சூப்பர்![]()
நன்றிகள் அதிபொண்ணு...
(ஏதோ உள்குத்து இருப்பதுபோலத் தெரிகிறது...உங்களுக்கே லைட்டு)
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
இனிமேல் உங்களுக்கு ஐகான் பாஷை தான் சரிப்படும்.நான் பேசப்போவதே இல்லை.ரா.ரா3275 wrote:நன்றிகள் அதிபொண்ணு...
(ஏதோ உள்குத்து இருப்பதுபோலத் தெரிகிறது...உங்களுக்கே லைட்டு)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
அதிபொண்ணு wrote:இனிமேல் உங்களுக்கு ஐகான் பாஷை தான் சரிப்படும்.நான் பேசப்போவதே இல்லை.ரா.ரா3275 wrote:நன்றிகள் அதிபொண்ணு...
(ஏதோ உள்குத்து இருப்பதுபோலத் தெரிகிறது...உங்களுக்கே லைட்டு)![]()
அதென்ன ஐகான்,பியஸ்டா,ஸ்விப்ட்,அல்டோன்னு கார் பேர்ல பாஷை இருக்கா?...
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|