புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மகளிர் அணிக்கு மரியாதை... - Page 2 I_vote_lcapமகளிர் அணிக்கு மரியாதை... - Page 2 I_voting_barமகளிர் அணிக்கு மரியாதை... - Page 2 I_vote_rcap 
5 Posts - 45%
ayyasamy ram
மகளிர் அணிக்கு மரியாதை... - Page 2 I_vote_lcapமகளிர் அணிக்கு மரியாதை... - Page 2 I_voting_barமகளிர் அணிக்கு மரியாதை... - Page 2 I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
மகளிர் அணிக்கு மரியாதை... - Page 2 I_vote_lcapமகளிர் அணிக்கு மரியாதை... - Page 2 I_voting_barமகளிர் அணிக்கு மரியாதை... - Page 2 I_vote_rcap 
2 Posts - 18%
VENKUSADAS
மகளிர் அணிக்கு மரியாதை... - Page 2 I_vote_lcapமகளிர் அணிக்கு மரியாதை... - Page 2 I_voting_barமகளிர் அணிக்கு மரியாதை... - Page 2 I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மகளிர் அணிக்கு மரியாதை... - Page 2 I_vote_lcapமகளிர் அணிக்கு மரியாதை... - Page 2 I_voting_barமகளிர் அணிக்கு மரியாதை... - Page 2 I_vote_rcap 
5 Posts - 45%
ayyasamy ram
மகளிர் அணிக்கு மரியாதை... - Page 2 I_vote_lcapமகளிர் அணிக்கு மரியாதை... - Page 2 I_voting_barமகளிர் அணிக்கு மரியாதை... - Page 2 I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
மகளிர் அணிக்கு மரியாதை... - Page 2 I_vote_lcapமகளிர் அணிக்கு மரியாதை... - Page 2 I_voting_barமகளிர் அணிக்கு மரியாதை... - Page 2 I_vote_rcap 
2 Posts - 18%
VENKUSADAS
மகளிர் அணிக்கு மரியாதை... - Page 2 I_vote_lcapமகளிர் அணிக்கு மரியாதை... - Page 2 I_voting_barமகளிர் அணிக்கு மரியாதை... - Page 2 I_vote_rcap 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகளிர் அணிக்கு மரியாதை...


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Mar 19, 2012 1:59 pm

First topic message reminder :

மகளிர் அணிக்கு மரியாதை... - Page 2 Images?q=tbn:ANd9GcRBR2okkE1czt8XEhJtqQxyC_KVWOv15Y_6oduD0ThmSTLVuK-_xA

நண்பர்களே...நேற்று என் உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றிருந்தோம் குடும்பத்துடன்.அங்கே ஓர் அபூர்வ சத்திப்பு.அதிசயத் தித்திப்பு.14வயது சிறுமி ஒருத்தி-எங்கள் உறவினரின் குடும்ப நண்பரின் குழந்தை-என்னைப் புரட்டிப்போட்டாள் புத்தியைத் தலைகீழாக.மிரண்டு மீண்டு- மீண்டும் மீண்டும் மிரண்டு அரண்டு போனேன் ஆச்சர்யத்தில்.அவளது தாயார் தமிழகத்தின் பிரபல மேடைகளில் எல்லாம் சொற்சிலம்பம் ஆடும் வித்தகப் பேச்சாளர்.அதிலொன்றும் வியப்பில்லை எனக்கு-எங்களுக்கு.ஆனால் அந்தச் சிறுமியோ இந்த வயதிலேயே தமிழக அளவிலானப் பேச்சுப்போட்டியில் முதல் பரிசும்,கம்பன் கழகம்,பாரதிப் பேரவை போன்ற இன்ன பிற அமைப்புகளில் பேச்சுக் கச்சேரி நடத்திப் பெரும் புகழ்ப் பெற்று வருகிறாள்.

இதிலென்ன அதிசயம்? என்ற கேள்வி எனக்குள்ளும் எழுந்தது உங்களைப் போலவே. அவளது தாயார் பிரபலமானப் பேச்சாளர்.இதில் அவரது மகள் அப்படி ஆவதில் அதிசயமென்ன என்ற தார்மீகக் கேள்விதான் எனக்கும் எழுந்தது. ஆனால் கேள்வி அதுவன்று.அந்தச் சிறுமிக்குத் தந்தையில்லை.குடும்பச் சூழல்களால் இந்தச் சூழல் இன்று அவளுக்கு. ஆகவேதான் என் மகளே இனி என் வாழ்க்கை.அவளுக்காகவே உடல்-பொருள்-ஆவி அனைத்தும் என்று வரிந்துக் கட்டிக்கொண்டு வளர்க்கிறார் மக்களை அந்தப் பெண் பேச்சாளர்.பேச்சுக்கலையில் மட்டுமன்று,கர்நாடக சங்கீதத்தில் சுருதி பிசகாமல் சூப்பராகப் பாடுகிறாள்.லண்டனுக்கனுப்பி என் மகளை மிகப் பெரும் வழக்கறிஞராக உச்ச நீதி மன்றத்திலே வலம் வர வைப்பேன்.அதுவே என் லட்சியம் என்று அந்தத் தாய் நெஞ்சுறுதியோடு நிமிர்ந்து கூறும்போது நம் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர்.

இந்த நிகழ்வு என் மனதை இன்னும் ஆழமாகக் கிளறி விட்டுவிட்டது. மனசின் ஆழத்தில் அசைக்க முடியாத நங்கூற நிகழ்வுகள் எல்லாம் மெல்ல மெல்ல மிதந்து மிதந்து மேலே வந்து மென்னியைப் பிடித்து இறுக்குகிறது.அதில் இருதயம் கூட இடம் மாறிப்போகிறது. ஆம்...கணவன் இல்லாமலோ-இழந்தோ இன்று இந்தப் போட்டி உலகின் புதிர்நிறைப் பூமியில் வால் வீசாமல் சமர் புரியும் இன்னும் சில சத்தியப் பெண்களை நான் இங்கு நினைவு கூர்கிறேன்.

ஹைதராபாத்தில் இருக்கும் என் மரியாதைக்குரிய ஒரு தோழி, தன் சொந்த அத்தை மகனையே திருமணம் செய்து இரண்டு பெண் குழந்தைகளையும் பெற்று மொத்தமாய் மூன்று பேருக்கும் தாயானார்.ஆனால் பாருங்கள்...காலம் தன் கூரியக் கத்தியை அந்தக் கூடும்பத்தின் மீதும் வீசியது.அதில் பிளவுண்டு, தந்தை ஸ்தானத்திலிருந்து அந்த ஆண்மகன் தள்ளிப் போய் இன்னொரு பெண்ணைப் பெண்டாள,விவாகரத்து வந்து என் தோழியின் வாழ்க்கையில் தன் விழாவைக் கொண்டாடியது.

மிகப் பெரும் வசதி இருக்கிறது என்றாலும் கணவன்-தந்தை இல்லா அந்தக் குடும்பம் நிறைய இடங்களில் தத்தளித்ததைக் கண்டும்-கேட்டும் இருக்கிறேன்.இன்று என் தோழி ஆந்திராவின் மிகப் பெரிய தொலைக்காட்சி சேனலில் நல்ல சம்பளத்துடன் உயர் பதவியில் இருக்கிறார்.என் கணவருக்கு முன்னால் என் குழந்தைகளை இந்த சமூகத்தின் முக்கிய மகளிராக்கிக் கண்கொண்டு பார்ப்பேன் என்று என்னிடம் அடிக்கடி கூறியிருக்கிறார்.அப்போதெல்லாம் அதைப் பார்த்து பிரமித்துத் தலைவணங்கி இருக்கிறேன்.அந்த இரண்டு பெண் பிள்ளைகளும் அற்புதமாய் மிளிர்கின்றனர் தங்கள் கல்வியிலும் தனித் திறமையிலும்.

இன்னுமொரு பெண் எங்கள் கிராமத்தில்-எதிர் வீட்டில் இருந்த குடும்பத் தலைவி.சுருட்டுத் தொழிலாளியான அந்தக் குடும்பத் தலைவன் கடன் சுமையால் விஷம் குடுத்து விடுதலை பெற்றான் தன்னை மட்டும் மாய்த்துத் தப்பிப்பதாய் நினைத்து.இரண்டு பெண்கள்-ஒரு ஆண் குழந்தைகள் அவர்களுக்கு.அந்தக் கோழைக் குடும்பத் தலைவன் சாகும்போது அத்துணை குழந்தைகளும் ஐந்து வயதிற்குள்.

இன்று அந்தப் பெண்மணி அற்புதமாகத் தன் குழந்தைகளைப் படிக்கவைத்து இரு பெண்களும் கல்லூரியிலும் மகன் பள்ளி இறுதி வகுப்பிலும் இருப்பதாகவும் என் அம்மா சொல்வார்.ஊரில் முறுக்குச் சுட்டு விற்றே இந்த நிலையை எய்தியிருக்கிறார் வணக்கத்திற்குரிய அந்த சகோதரி.

இறுதியாக ஒரு பிரும்மாண்ட தாய்மையை அண்மையில் சந்தித்தேன்.மேற்சொன்ன என் தோழியைப் போலவே இரண்டு குழந்தைகளின் தாய் அந்த அசாத்தியத் துணிச்சல்காரர்.பொறியியல் கல்லூரியில் ஒன்றும் பள்ளியில் ஒன்றும் என தன் இரண்டு கண்களையும் பொக்கிஷமாய்ப் பார்த்துப் பார்த்து வளர்க்கிறார்-படிக்க வைக்கிறார்.இதைப் பார்க்கும் பாக்கியமும் எனக்குக் கிடைத்தது என் பேறு.இந்தத் தாயும் அலுலவலகப் பணிக்குச் சென்றே தான் நிகழ்த்தப் போகும் அதிசயத்திற்கு அஸ்திவாரத்தைப் பலமாக்குகிறார்.

இந்த உலகம் கண்டது-கேட்டதுதான் இந்த நிகழ்வுகளும் மனிதர்களும்.மனைவி இல்லாமல் போனாலோ-இழந்து போனாலோ, எண்ணிச் சரியாக ஆறாவது மாதம் அடுத்த சாந்தி முகூர்த்தம் கொண்டாடும் நம் ஆண் சமூகம் என்பதே பெரும்பான்மை உண்மை.இதில் சில விதிவிளக்குத் தங்கத் தந்தைகளும் இல்லாமல் இல்லை நண்பர்களே. ஆயினும் ஆண்களோடு ஒப்பிடுகையில் இந்தத் தங்கத் தாய்மைகளை இருகரம் இருதயத்தில் மரியாதைப் பீறிட இருகரம் கூப்பிப்
பிரும்மாண்டமாய் வணங்கத்தோன்றுகிறது என்பதே இந்தப் பதிவின் இறுதிச் சூத்திரம்.

இதுபோல் தெரிந்த தங்கத் தாய்மைகளைவிட கண்ணுக்குத் தெரியாத இன்னும் எத்துனைத் தாய்களோ இந்தப் பூமிப் பந்தில்.தெரியாவிட்டால் என்ன?...
நெற்றித் தரை தொட நெடுஞ்சாண்கிடையாக நிலத்தில் விழுந்து வணங்குவோம் அந்தப் பிரும்மாண்டத் தங்கத் தாய்மைகளை.

மகளிர் அணிக்கு மரியாதை... - Page 2 Images?q=tbn:ANd9GcQGwf9mGcvPBx_y7IlETCgqtuq57WeohoOxCqqdMM5FeQTKwBysrw



மகளிர் அணிக்கு மரியாதை... - Page 2 224747944

மகளிர் அணிக்கு மரியாதை... - Page 2 Rமகளிர் அணிக்கு மரியாதை... - Page 2 Aமகளிர் அணிக்கு மரியாதை... - Page 2 Emptyமகளிர் அணிக்கு மரியாதை... - Page 2 Rமகளிர் அணிக்கு மரியாதை... - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Mar 19, 2012 3:27 pm

ரா.ரா3275 wrote:
ஜாஹீதாபானு wrote:என்ன தலைப்ப மாத்திட்டிங்க ஒன்னும் புரியல

கொஞ்சம் ஜனரஞ்சகமா இருக்கட்டுமேனுதான்...

அன்பு மலர் அன்பு மலர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Mar 19, 2012 3:28 pm

உமா wrote:
ஜாஹீதாபானு wrote:படிக்கும் போதே மனதை என்னவோ செய்கிறது ..
கணவன் இருந்து ஒரு பெண் வேலைக்கு சென்றாலே எவ்வளவோ சங்கடங்களை (சில சாக்கடைகளை) தாண்ட வேண்டி இருக்கிறது .. ஆனால் கணவன் இல்லாத நிலை என்றால் இன்னும் சில ஓநாய்களுக்கு கொண்டாட்டமாகி விடுகிறது ....தன் வீட்டிலும் பெண்ணாக தாய், தாரம், தங்கை, தமக்கை. மகள், என்று இருக்கிறார்களே என்று நினைக்க மறந்து விடுகிறார்கள் ....

அவர்களுக்கு மத்தியில் பிள்ளைகளை படிக்க வைக்க ஒரு பெண் எவ்வளவோ போராட்டம் நடத்த வேண்டி இருக்கு ..
அந்தப் போராட்டத்திலும் எவ்வளவு அவப்பெயர் அவளுக்கு . மனதளவில் காயம் வாங்கி தான் , தன் பிள்ளைகளை முன்னேற்ற வேண்டி இருக்கு ..

கட்டுரை அருமை ராரா...... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

சியர்ஸ் ஆமோதித்தல்

நிஜமாவா உமா ........ நன்றி அன்பு மலர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Mar 19, 2012 3:39 pm

ஜாஹீதாபானு wrote:
உமா wrote:
ஜாஹீதாபானு wrote:படிக்கும் போதே மனதை என்னவோ செய்கிறது ..
கணவன் இருந்து ஒரு பெண் வேலைக்கு சென்றாலே எவ்வளவோ சங்கடங்களை (சில சாக்கடைகளை) தாண்ட வேண்டி இருக்கிறது .. ஆனால் கணவன் இல்லாத நிலை என்றால் இன்னும் சில ஓநாய்களுக்கு கொண்டாட்டமாகி விடுகிறது ....தன் வீட்டிலும் பெண்ணாக தாய், தாரம், தங்கை, தமக்கை. மகள், என்று இருக்கிறார்களே என்று நினைக்க மறந்து விடுகிறார்கள் ....

அவர்களுக்கு மத்தியில் பிள்ளைகளை படிக்க வைக்க ஒரு பெண் எவ்வளவோ போராட்டம் நடத்த வேண்டி இருக்கு ..
அந்தப் போராட்டத்திலும் எவ்வளவு அவப்பெயர் அவளுக்கு . மனதளவில் காயம் வாங்கி தான் , தன் பிள்ளைகளை முன்னேற்ற வேண்டி இருக்கு ..

கட்டுரை அருமை ராரா...... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

சியர்ஸ் ஆமோதித்தல்

நிஜமாவா உமா ........ நன்றி அன்பு மலர்

உண்மைதான் அக்கா.இதைவிட ஒரு மறுமொழி எவ்வாறு கொடுப்பது.
அதனால் தான் தங்களின் கருத்தை ஆமோதித்தேன். சூப்பருங்க




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Mar 19, 2012 3:41 pm

நன்றி உமா .... அன்பு மலர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Mar 19, 2012 3:50 pm

ஜாஹீதாபானு wrote:நன்றி உமா .... அன்பு மலர்

அக்கா "நிஜமாவா உமா " -ன்னு கேட்டது அதுக்கு இல்ல.... ஒன்னும் புரியல


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 19, 2012 3:56 pm

ராராவின் பதிவும் அதற்கு பானுவின் பின்னூட்டமும் மனதை நெகிழ செய்கிறது

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Mar 19, 2012 3:59 pm

ஜேன் செல்வகுமார் wrote:
ஜாஹீதாபானு wrote:நன்றி உமா .... அன்பு மலர்

அக்கா "நிஜமாவா உமா " -ன்னு கேட்டது அதுக்கு இல்ல.... ஒன்னும் புரியல
உங்களுக்கே புரியல இதுல விளக்கம் வேற சொல்ல வந்துட்டாரு.............. எதிர்ப்பு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Mar 19, 2012 3:59 pm

ராஜா wrote:ராராவின் பதிவும் அதற்கு பானுவின் பின்னூட்டமும் மனதை நெகிழ செய்கிறது
நன்றி ராஜா.......... அன்பு மலர் அன்பு மலர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Mar 19, 2012 4:05 pm

அருமையிருக்கு

இறைவன் அருளால் அந்த குடும்பங்கள் இன்னும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகள்...

பிள்ளைகளால் அந்த தாய்மார்கள் மேலும் பெருமை அடைவார்கள்....

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Mar 19, 2012 4:16 pm

ஜேன் செல்வகுமார் wrote:
ஜாஹீதாபானு wrote:நன்றி உமா .... அன்பு மலர்

அக்கா "நிஜமாவா உமா " -ன்னு கேட்டது அதுக்கு இல்ல.... ஒன்னும் புரியல

அதிர்ச்சி அதிர்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக