புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 3 Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 3 Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 3 Poll_c10 
68 Posts - 45%
heezulia
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 3 Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 3 Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 3 Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 3 Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 3 Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 3 Poll_c10 
5 Posts - 3%
prajai
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 3 Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 3 Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 3 Poll_c10 
4 Posts - 3%
Jenila
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 3 Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 3 Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 3 Poll_c10 
2 Posts - 1%
jairam
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 3 Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 3 Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 3 Poll_c10 
2 Posts - 1%
kargan86
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 3 Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 3 Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 3 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 3 Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 3 Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 3 Poll_c10 
1 Post - 1%
Guna.D
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 3 Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 3 Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 3 Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 3 Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 3 Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 3 Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 3 Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 3 Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 3 Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 3 Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 3 Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 3 Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 3 Poll_c10 
9 Posts - 4%
prajai
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 3 Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 3 Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 3 Poll_c10 
6 Posts - 3%
Jenila
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 3 Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 3 Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 3 Poll_c10 
4 Posts - 2%
Rutu
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 3 Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 3 Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 3 Poll_c10 
3 Posts - 1%
jairam
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 3 Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 3 Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 3 Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 3 Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 3 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 3 Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 3 Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 3 Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 3 Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 3 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை?


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Mar 15, 2012 5:22 pm

First topic message reminder :

வைகை நதி கடலில் போய் சேராதது ஏன் என்று ஒரு விவாதம் நடந்தது குலோத்துங்க சோழன் அவையிலே. அவையில் ஒட்டக்கூத்தர் புலவர் பேரரசாக வீற்றிருக்கிறார். அருகில் வெண்பா வீறுடையவராக புகழேந்தி அமர்ந்திருக்கிறார். ஒட்டக்கூத்தர் சோழ நாட்டில் பிறந்தவர். புகழேந்தி களந்தையில் பிறந்தவர். பாண்டிய நாட்டின் பால் பற்றுடையவர். இருவரும் பெரும் புலவர்கள்.

ஒட்டக்கூத்தர் சொன்னார், “எங்க சோழ நாட்டு காவிரி மாதிரி உங்க பாண்டிய நாட்டு வைகை வருமா? வைகை கடலில் கலக்காத நதி”

அந்தந்த நாட்டுக்கு உரியவர்கட்கு அந்தந்த நாட்டின் மேல் பற்று தானாக இயல்பாக வந்து விடுகிறது. புகழேந்தி சொன்னார், “உங்க நதி சாதாரண நதி. எல்லாவற்றையும் போல அதுவும் கடலில் கலக்குது. எங்க வைகை நதி கடலில் கலக்கலே.ஏன் தெரியுமா? இந்தக் கடல் இருக்கே இது பாற்கடலுக்கு உறவு. பாற்கடல் சிவபெருமானுக்கு நஞ்சளித்தது. ஆலகாலம் அங்கே இருந்து தானே வந்தது? எம்பெருமானுக்கு நஞ்சை அளித்த பாவியாகிய இந்த கடலோடு நான் போய் சேர்வேனா? என்று சொல்லி சிவபத்தி மிக்க வைகை கடலில் கலக்கலே”.

இதை உள்ளடக்கி அவர் பாடிய அருமையான பாடல்
நாரியிட பாகருக்கு நஞ்சளித்த பாவியென்று
வாரியிடம் புகுதா வைகையே – மாறி
இடத்தும் புறத்தும் இருகரையும் பாய்ந்து
நடத்தும் தமிழ்ப் பாண்டிய நாடு.


அற்புதமான தற்குறிப்பேற்றக் கற்பனை. இந்தக் கற்பனை புகழேந்திக்கு எப்படித் தோன்றியது? இந்தக் கற்பனைக்கு வித்திட்டவர் தெய்வச் சேக்கிழார். ‘சுடர்நிலை மாளிகைப் புலியூர்’ என்ற சேக்கிழாரின் பாடலில் இருந்து புகழேந்தி எடுத்துக் கூறினார்.

மைசூருக்கு அருகே குடகு மலையில் சிறியதாக தொட்டி போல ஒரு இடத்தில் காவிரி ஆறு தொடங்குகிறது. இதை தலைக்காவிரி என்பர். இது வெளியே கிளம்பி பெரிதாகி விரிந்து சோழ நாட்டிற்கு வரும் போது அகண்ட காவிரி என்று பெயர் பெறும். கடலில் கலக்கின்ற இடத்தில் மிகக்குறுகி சிறிதளவே இருக்கும். சிறிதாய் ஆரம்பித்து, அகண்டு கடலில் கலக்கும்போது மீண்டும் குறுகி விடுவது ஏன்? சேக்கிழார் காரணம் சொல்கிறார்.

எம்பெருமானுக்கு நஞ்சளித்த பாவியாகிய கடலுக்குப் போய் என்னுடைய வளத்தையெல்லாம் ஏன் போய் கொட்டுவது என்று சோழ நாட்டுள் செல்லும்போது வளத்தை எல்லாம் வாரி வழங்கி கடலை அடையும் போது கடல் வயிறு நிறையாதபடி குறுகி அடைந்ததாம்.

(நன்றி: மு.பெ.ச அவர்கள் எழுதிய திருமந்திரச்சிந்தனைகள் புத்தகம்)


இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Mar 16, 2012 10:47 am

அசுரன் அண்ணா மிக்க நன்றி அன்பு மலர் , ஜலசந்தி என்றாள் என்ன நான் பள்ளிக்கூடதில் படித்து உள்ளேன் ஆனால் எனக்கு அப்போதே தெரியவில்லை

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Mar 16, 2012 10:49 am

மதுரையை சுத்தின கழுதை வெளியே போகாதுன்னு சொல்லுவாங்க பகவதி.

கழுதையே போவாதப்ப நம்ம வைகை நதியா போயிடும் - அதான் இருந்திருச்சு அங்கேயே.

நீங்க இப்போ எந்த கழுதைய சொல்ல வரிங்க சிரி சிரி நக்கல் நாயகம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Mar 16, 2012 10:52 am

இரா.பகவதி wrote:அசுரன் அண்ணா மிக்க நன்றி அன்பு மலர் , ஜலசந்தி என்றாள் என்ன நான் பள்ளிக்கூடதில் படித்து உள்ளேன் ஆனால் எனக்கு அப்போதே தெரியவில்லை

பாக்கு நீரிணை தமிழகத்தையும் இலங்கையையும் பிரிக்கிறது. மன்னார் வளைகுடாவிலிருந்து மேட்டுப்பாங்கான ஆடம் பாலம் பிரிக்கிறது. இதன் குறுகிய பகுதி 53கி.மீ (33 மைல்) அகலம் உடையது. டச்சு ஆளுனராக இருந்த பாக் என்பவரின் பெயர் இதற்கு இடப்பட்டுள்ளது.
இப்பகுதியில் பெரிய கப்பல்கள் செல்வதற்குப் போதிய ஆழமின்மையின் காரணமாக இந்தியாவின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் இருந்து மேற்கு கடற்கரைப் பகுதிகளுக்குச் செல்லும் கப்பல்கள் இலங்கையைச் சுற்றிக்கொண்டு செல்கின்றன.

[You must be registered and logged in to see this image.]

மன்னார் வளைகுடா (Gulf of Mannar) என்பது இந்தியப் பெருங்கடலில் இலட்சத்தீவுக் கடலின் பகுதியில் அமைந்துள்ள ஒரு குடா ஆகும். இது இந்தியாவின் தென்கிழக்கு முனைக்கும், இலங்கையின் மேற்குக் கரைக்கும் இடையில் 160 இற்கும் 200 கிலோமீட்டர் (100 முதல் 125 மைல்) இற்கும் இடைப்பட்ட அகல இடத்தில் அமைந்துள்ளது. தாழ் தீவுகளையும் கற்பாறைகளையும் கொண்ட இராமர் பாலம் மன்னார் வளைகுடாவை பாக்குநீரிணை இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் அமைந்துள்ள பாக்குநீரிணையில் இருந்து பிரிக்கிறது. தென்னிந்தியாவில் உள்ள தாமிரபரணி ஆறு மற்றும் இலங்கையில் உள்ள மல்வத்து ஆறு (மல்வத்து ஓயா) ஆகியவை வளைகுடாவில் வீழ்கிறது.

நன்றி விக்கிபீடியா


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Mar 16, 2012 10:54 am

இரு நிலங்களுக்கு நடுவே பாயும் கடலை இப்படி அழைப்பார்கள்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Mar 16, 2012 11:00 am

இரு நிலங்களுக்கு நடுவே பாயும் கடலை இப்படி அழைப்பார்கள்
நன்றி அண்ணா விளக்கமா கூறியமைக்கு, ஜாலி மகிழ்ச்சி நன்றி அன்பு மலர்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Mar 16, 2012 11:20 am

இரா.பகவதி wrote:
இரு நிலங்களுக்கு நடுவே பாயும் கடலை இப்படி அழைப்பார்கள்
நன்றி அண்ணா விளக்கமா கூறியமைக்கு, ஜாலி மகிழ்ச்சி நன்றி அன்பு மலர்
அப்பாடா உங்களுக்கு புரிஞ்சதே எனக்கு பெரிய மகிழ்ச்சி புன்னகை

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Mar 16, 2012 11:24 am

அப்பாடா உங்களுக்கு புரிஞ்சதே எனக்கு பெரிய மகிழ்ச்சி
அக்ச்சுசயல்லா எனக்கு இன்னும் நிறைய டவுட் இன்னைக்கு நீங்க ரொம்ப டயர்ட் ஆயிறுபிங்க அதனால் நாளைக்கு வச்சிக்கிறேன் , விடாது என் கேள்விகணை

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Mar 16, 2012 11:29 am

இரா.பகவதி wrote:
அப்பாடா உங்களுக்கு புரிஞ்சதே எனக்கு பெரிய மகிழ்ச்சி
அக்ச்சுசயல்லா எனக்கு இன்னும் நிறைய டவுட் இன்னைக்கு நீங்க ரொம்ப டயர்ட் ஆயிறுபிங்க அதனால் நாளைக்கு வச்சிக்கிறேன் , விடாது என் கேள்விகணை
ஆஹா அவரா நீங்க! அய்யோ, நான் இல்லை

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Mar 16, 2012 11:47 am

ஆஹா அவரா நீங்க!
ஓடுனாலும் உங்கள நான் விடுறதா இல்லை , என் அறிவு பசிக்கான தீனியே நீங்கள் தான்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Mar 16, 2012 12:00 pm

வைகை எங்க கடல்ல போய் சேர்ரது, நம்ம சிவா மாமா தான் அது மடக்கி பையில போட்டுன்ராரே.

Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக