புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிழை Poll_c10பிழை Poll_m10பிழை Poll_c10 
107 Posts - 49%
heezulia
பிழை Poll_c10பிழை Poll_m10பிழை Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
பிழை Poll_c10பிழை Poll_m10பிழை Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
பிழை Poll_c10பிழை Poll_m10பிழை Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
பிழை Poll_c10பிழை Poll_m10பிழை Poll_c10 
9 Posts - 4%
prajai
பிழை Poll_c10பிழை Poll_m10பிழை Poll_c10 
3 Posts - 1%
Barushree
பிழை Poll_c10பிழை Poll_m10பிழை Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பிழை Poll_c10பிழை Poll_m10பிழை Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
பிழை Poll_c10பிழை Poll_m10பிழை Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
பிழை Poll_c10பிழை Poll_m10பிழை Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிழை Poll_c10பிழை Poll_m10பிழை Poll_c10 
234 Posts - 52%
heezulia
பிழை Poll_c10பிழை Poll_m10பிழை Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
பிழை Poll_c10பிழை Poll_m10பிழை Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
பிழை Poll_c10பிழை Poll_m10பிழை Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
பிழை Poll_c10பிழை Poll_m10பிழை Poll_c10 
18 Posts - 4%
prajai
பிழை Poll_c10பிழை Poll_m10பிழை Poll_c10 
5 Posts - 1%
Barushree
பிழை Poll_c10பிழை Poll_m10பிழை Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
பிழை Poll_c10பிழை Poll_m10பிழை Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
பிழை Poll_c10பிழை Poll_m10பிழை Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பிழை Poll_c10பிழை Poll_m10பிழை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிழை


   
   

Page 1 of 2 1, 2  Next

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Fri Apr 15, 2011 4:38 pm

தென்னங்கீற்று என்னை
சுகமாகத் தீண்டவில்லை
சின்னக் குயிலோசை என்
செவிநாளம் வருடவில்லை

பச்சைப் பசுமரங்கள் என்
பார்வையில் படவில்லை
பழங்கதைகள் நான் பேச
ஆட்களும் யாருமில்லை

காகம் கழுதை என்
கண்ணில் பட்டதில்லை
கற்பூரம் கொளுத்தி வைக்க ஒரு
கோவிலும் இங்கு இல்லை

துள்ளும் மீனினங்கள்
தடாகத்தில் கண்டதுவும்
தாவும் வானரங்கள்
ஆரணத்தில் அலைந்ததுவும்
பார்த்த நியாபகங்கள்
பத்திரமாய் வைத்துள்ளேன்

தெருவோர சண்டைகளும்
திருவிழா கூச்சல்களும்
தெருக்கூத்து வசனமும்
தெம்மாங்கு பாடல்களும்
தொலைந்து போனதுபோல
தொடர்ந்து வரும் ஏக்கங்கள்

வருமானம் தேடி நான்
வளைகுடா வந்த பின்

சுகமான புல்வெளியில்
பதியாத தடங்களாய்
வெளிநாட்டு நாட்களெல்லாம்
என் வாழ்க்கை வங்கியில்
செலவாகிப் போகிறது
சொச்சமின்றி அழிகிறது

பொடியான பாலும்
பதம் செய்த பழங்களும்
என்றோ உயிர் விட்டு
இன்று வறுத்த கோழியும்
புரியாத வாழ்க்கை தான்
தெரியாத தேடல் தான்

வியர்வை அத்தனையும்
வங்கியில் கனக்கிறது
வேதனை மட்டுமென்
நெஞ்சினில் நிலைக்கிறது

ஈட்டுகின்ற பொருள்களெல்லாம்
என்ன செய்வேன் தெரியவில்லை
சேர்த்து வைக்கும் சொத்தெல்லாம்
செலவு செய்ய வழியுமில்லை

அதிகபட்சம் ஐந்தாயிரம்
அம்மாவுக்கு அனுப்புகிறேன்
அவள் வாழுகின்ற முதியோர் இல்லம்
அதற்கு மேல் கேட்பதில்லை

அர்த்தமில்லா வாழ்க்கையின்
அடித்தளத்தில் நின்று கொண்டு
என் நிலையில் இங்குள்ள
எல்லோரையும் கேட்கின்றேன்
பிழைப்புத் தேடி நாம்
பிழை செய்து விட்டோமா?



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Apr 15, 2011 5:35 pm

கவிதை மிக அருமை....
தொலைந்து போன நியாபகங்கள்..
தொலைத்து விட்ட நிம்மதிகள்..
அருமையாக உங்கள் வரிகளில்...
பிழை 224747944 பிழை 224747944 பிழை 224747944

வாழ்த்துக்கள்...தொடர்ந்து எழுதுங்கள்...
பிழை 154550 பிழை 154550 பிழை 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

பிழை Friendshipcomment54பிழை 00fq051jst
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Apr 15, 2011 5:56 pm

உங்கள் கவிதை எனும் மயிலிறகு
என் மனதை வருடி சென்றது
சகோதரியே!

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Fri Apr 15, 2011 6:54 pm

நன்றி! சூர்யா.,
நன்றி! அறிமுக நாயகன்.



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 15, 2011 8:06 pm

நெற்றியில் அடித்தாற்போன்ற கேள்விகள்.. நாம் எதற்காக இன்னல் படுகிறோம் என்ற ஒரு கேள்வி அனைவருக்குமே ஒரு கட்டத்தில் எழுவதுண்டு..

அன்னைக்கு முதியோர் இல்லம் தஞ்சமாக்கி நாம் நம்மை வளைகுடா நாடுகளுக்கு தஞ்சமாக்கி என்ன சுகம் பெற்றோம் என்ற கேள்வி எழும்போது மனம் அயர்ந்தே போகிறது.

இருப்பினும் நிதர்சன வாழ்க்கை நமமை இழுத்துவிட்டு வேடிக்கை பார்க்கிறது.

அருமையான கவிதை ஒன்றை வழங்கிய யாதுமானவளுக்கு நன்றியும் பாராட்டும்..!
சூப்பருங்க




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Fri Apr 15, 2011 10:19 pm

வியர்வை அத்தனையும்
வங்கியில் கனக்கிறது
வேதனை மட்டுமென்
நெஞ்சினில் நிலைக்கிறது
ஒரே கேள்விதான் ஏன் எழுதத் தயக்கம்.



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

பிழை 38691590

இரா.எட்வின்

பிழை 9892-41
avatar
puthuvaipraba
பண்பாளர்

பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010
http://puthuvaipraba.blogspot.com

Postputhuvaipraba Fri Apr 15, 2011 10:22 pm

வாவ். . .அற்புதமான வரிகள்.கவிஞருக்கு பற்பல பாராட்டுக்கள்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Apr 16, 2011 8:05 am

"பிழை" என்று பிழையின்றி கவிதை வடித்த நீர்,
பிழையின்றி கூறினோம், மனம் கவரும் கவிஞர் என்று.

அருமையிலும் அருமை. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ரமணீயன்.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Apr 16, 2011 8:29 am

அருமையான கவிதை வாழ்த்துக்கள் சூப்பருங்க

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Sat Apr 16, 2011 10:09 am

கவிதை ரசித்து வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் என் நன்றிகள்!

நன்றி திரு. கலை, திரு. எட்வின், திரு. பாலசுப்பிரமணி, திரு. முரளி மற்றும் திருமதி. ப்ரியா



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக