புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதைகள் - கதம்பம் Poll_c10கவிதைகள் - கதம்பம் Poll_m10கவிதைகள் - கதம்பம் Poll_c10 
91 Posts - 61%
heezulia
கவிதைகள் - கதம்பம் Poll_c10கவிதைகள் - கதம்பம் Poll_m10கவிதைகள் - கதம்பம் Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
கவிதைகள் - கதம்பம் Poll_c10கவிதைகள் - கதம்பம் Poll_m10கவிதைகள் - கதம்பம் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
கவிதைகள் - கதம்பம் Poll_c10கவிதைகள் - கதம்பம் Poll_m10கவிதைகள் - கதம்பம் Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
கவிதைகள் - கதம்பம் Poll_c10கவிதைகள் - கதம்பம் Poll_m10கவிதைகள் - கதம்பம் Poll_c10 
1 Post - 1%
viyasan
கவிதைகள் - கதம்பம் Poll_c10கவிதைகள் - கதம்பம் Poll_m10கவிதைகள் - கதம்பம் Poll_c10 
1 Post - 1%
eraeravi
கவிதைகள் - கதம்பம் Poll_c10கவிதைகள் - கதம்பம் Poll_m10கவிதைகள் - கதம்பம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதைகள் - கதம்பம் Poll_c10கவிதைகள் - கதம்பம் Poll_m10கவிதைகள் - கதம்பம் Poll_c10 
283 Posts - 45%
heezulia
கவிதைகள் - கதம்பம் Poll_c10கவிதைகள் - கதம்பம் Poll_m10கவிதைகள் - கதம்பம் Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
கவிதைகள் - கதம்பம் Poll_c10கவிதைகள் - கதம்பம் Poll_m10கவிதைகள் - கதம்பம் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
கவிதைகள் - கதம்பம் Poll_c10கவிதைகள் - கதம்பம் Poll_m10கவிதைகள் - கதம்பம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கவிதைகள் - கதம்பம் Poll_c10கவிதைகள் - கதம்பம் Poll_m10கவிதைகள் - கதம்பம் Poll_c10 
19 Posts - 3%
prajai
கவிதைகள் - கதம்பம் Poll_c10கவிதைகள் - கதம்பம் Poll_m10கவிதைகள் - கதம்பம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கவிதைகள் - கதம்பம் Poll_c10கவிதைகள் - கதம்பம் Poll_m10கவிதைகள் - கதம்பம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கவிதைகள் - கதம்பம் Poll_c10கவிதைகள் - கதம்பம் Poll_m10கவிதைகள் - கதம்பம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கவிதைகள் - கதம்பம் Poll_c10கவிதைகள் - கதம்பம் Poll_m10கவிதைகள் - கதம்பம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
கவிதைகள் - கதம்பம் Poll_c10கவிதைகள் - கதம்பம் Poll_m10கவிதைகள் - கதம்பம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதைகள் - கதம்பம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 02, 2009 10:52 pm


காதல்


உள்ளக் கிடக்கையில்
உள்ளதெல்லாம் கொட்டிவிட
காலம் கடந்து வந்தது
கவிதை மட்டுமல்ல
காதலும் தான்!!!!


பூக்கள் . . .

பூக்களே!!!
ஏன் உதிர்ந்தீர்கள் ?
நீங்கள் காத்திருந்த
காலம்!
கடந்துவிட்டது என்றா ?

நிலவு

நிலவே ஏன்
முகம் மறைத்தாய் ?
உன் உள்ளக் கறையை
மூடி மறைப்பதற்கா ?

கனவு

கனவே கலையாதே
உன்னில் மட்டும்தான்
என் கற்பனைகளை
நிசமாகக் காண்கின்றேன்!


அலை

அலையே
ஏன் அலைகின்றாய்
நீ தொலைத்துவிட்ட
உன் இதயத்தை
தேடித் தேடி
அலைகின்றாயோ ?



கவிதைகள் - கதம்பம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 02, 2009 10:53 pm

தாய்

குழந்தைக்கு தாய் அவள்
அம்மா!!!
தாலாட்ட பாலுட்ட அவள்
அம்மா!!!
இளமை போனால்
அவளுக்குப் பெயர்
சும்மா!!!

நட்சத்திரம்

வானத்தில் ஓர் நட்சத்திரம்
தனியாக துணை தேடி
அலைந்தது..

கடல் போல மனிதர் கூட்டம்
நீ மட்டும் தனியாகத் தெரிந்தாய்
உன் கைகளில் விழுந்தது.

கைகள் சுடுகிறதா? குளிர்கிறதா?
கைபிடிப்பாயா? கைவிடுவாயா?

பட்டமரம்

பாதையில் ஓர் பட்டமரம்
யார் கண்ணிலும்
படாமல் இருந்தது.

உன் பார்வையால் பசுமையாக்கினாய்
பாசம் என்னும் நீர் ஊற்றினாய்
நேசம் என்னும் உரம் இட்டாய்

பட்டமரம் துளிர்த்தது
செழித்து வளர்ந்து விரிந்தது
பாதுகாப்பாயா?
பாராமல் இருப்பாயா?

உள்ளம்

உள்ளத்தில் குளித்து
முத்துக்கள் எடுக்கச் சொன்னேன்
முத்துக்களை விட்டுவிட்டு
உள்ளத்தையே எடுத்துக் கொண்டாய்
சிந்திக்க முடியவில்லை- என்
சிந்தையெல்லாம் நீயாய்
இருக்கிறாய்,..*



கவிதைகள் - கதம்பம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 02, 2009 10:54 pm

பேனா

உருவத்தைப்; பார்த்தல்ல
உள்ளத்தைப் பார்த்தேன்
அழகைப் பார்த்தல்ல
வார்த்தை அலங்காரத்தைப்
பார்த்தேன்..
காதல் உன் மேலல்ல
உன் பேனா மேல்தான்

கண்கள்

ஒளி வீசும் நட்சத்திரம்
படம் எடுக்கும் பாம்பு
விடாமல் துடிக்கும் இதயம்
பட்டை தீட்டிய வைரம்
உன் கண்களைச் சொல்கிறேன்.

எப்படி?

காற்றுகூட
புக விடாமல்
பூட்டுப் போட்ட
என் இதயத்துக்குள்
நீ மட்டும்
எப்படிப் புகுந்தாய்?
எனக்கு மட்டும்
சொல்லேன்*

என்ன செய்ய?

காற்றாகி உன்னைத் தீண்டவா?
மழை நீராகி உன்னைக்
குளிப்பாட்டவா?
நிழலாகி உன்னைத் தொடரவா?
இல்லை?
நிஜமாகி உறவாடவா?

நீ

கல்லுக்குள் ஈரம் என்று
அறிந்ததுண்டு உணர்ந்ததில்லை
கல்லான
என் உள்ளத்துக்குள்
ஈரம் உண்டென்று
உணர்த்தியவன் நீ



கவிதைகள் - கதம்பம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 02, 2009 10:57 pm

கனவு

கனவே வந்துவிடு
என் கதாநாயகன்
உன் வரவுக்காக
காத்திருக்கிறான்

சந்தேகம்

அன்பரே*
கனநேர சந்தேகத்தால்
நம் காதலுக்குக்
கருப்புச் சாயம்
பூசிவிட்டீரே*


காதல்

காதலை அழிப்பதற்கு
அது பேனாவால்
எழுதப்பட்ட எழுத்தல்லவே
வேண்டும் போது எழுதி
வேண்டாதபோது அழிப்பதற்கு*,,,


கல்லறை

சாகாமலே எனக்கு
சமாதி கட்டிவிட்டாய்
உன் அம்பான
வார்த்தைகளால்*,,,,,,


நினைவு

உன் கைகள் படாமல்
மெய் சிலிர்க்கின்றேன்
உன் எண்ணங்களின்
தீண்டலால் தினமும்
தீக்குளிக்கின்றேன்.

ராணி - சிங்கை




கவிதைகள் - கதம்பம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Oct 02, 2009 11:02 pm

"உள்ளக் கிடக்கையில்
உள்ளதெல்லாம் கொட்டிவிட
காலம் கடந்து வந்தது
கவிதை மட்டுமல்ல
காதலும் தான்!!!!'"

கவிதைகள் - கதம்பம் 677196

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Oct 02, 2009 11:12 pm

தாய்

குழந்தைக்கு தாய் அவள்
அம்மா!!!
தாலாட்ட பாலுட்ட அவள்
அம்மா!!!
இளமை போனால்
அவளுக்குப் பெயர்
சும்மா!!!

கவிதைகள் - கதம்பம் 67637

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Fri Oct 02, 2009 11:14 pm

உன் கைகள் படாமல்
மெய் சிலிர்க்கின்றேன்
உன் எண்ணங்களின்
தீண்டலால் தினமும்
தீக்குளிக்கின்றேன்.

கவிதைகள் - கதம்பம் 677196 கவிதைகள் - கதம்பம் Drunken_smilie



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 02, 2009 11:48 pm

ஆஹா இதல்லவோ கவிதை கதம்பம்.. அருமை அருமை..எல்லாமே அழகான அர்த்தமுள்ள கவிதைகள்.. நன்றிகள் அண்ணா

கல்லறை

சாகாமலே எனக்கு
சமாதி கட்டிவிட்டாய்
உன் அம்பான
வார்த்தைகளால்*,,,,,,



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக