புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அக்காவும் அப்படித்தான்... Poll_c10அக்காவும் அப்படித்தான்... Poll_m10அக்காவும் அப்படித்தான்... Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
அக்காவும் அப்படித்தான்... Poll_c10அக்காவும் அப்படித்தான்... Poll_m10அக்காவும் அப்படித்தான்... Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
அக்காவும் அப்படித்தான்... Poll_c10அக்காவும் அப்படித்தான்... Poll_m10அக்காவும் அப்படித்தான்... Poll_c10 
3 Posts - 6%
heezulia
அக்காவும் அப்படித்தான்... Poll_c10அக்காவும் அப்படித்தான்... Poll_m10அக்காவும் அப்படித்தான்... Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
அக்காவும் அப்படித்தான்... Poll_c10அக்காவும் அப்படித்தான்... Poll_m10அக்காவும் அப்படித்தான்... Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அக்காவும் அப்படித்தான்... Poll_c10அக்காவும் அப்படித்தான்... Poll_m10அக்காவும் அப்படித்தான்... Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
அக்காவும் அப்படித்தான்... Poll_c10அக்காவும் அப்படித்தான்... Poll_m10அக்காவும் அப்படித்தான்... Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
அக்காவும் அப்படித்தான்... Poll_c10அக்காவும் அப்படித்தான்... Poll_m10அக்காவும் அப்படித்தான்... Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
அக்காவும் அப்படித்தான்... Poll_c10அக்காவும் அப்படித்தான்... Poll_m10அக்காவும் அப்படித்தான்... Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அக்காவும் அப்படித்தான்...


   
   

Page 1 of 2 1, 2  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Mar 14, 2012 11:33 pm

அக்காவும் அப்படித்தான்... Images?q=tbn:ANd9GcRV5lDCQP_YVhfMO9qgb50ftSvUVSRsvRYYeOkoFQXQus1JaRRE

அக்கா-
இரண்டு வயது மட்டுமே மூத்தவள்
இறக்கும் வரை
இந்த 'இரண்டு' மட்டுமே இடைவெளி
உனக்கும் எனக்கும்

நீயும் நானும் போட்ட
சண்டைகள் முதல்
அவ்வளவாய் இல்லை ஞாபகப் படிமங்கள்
அழுத்தமாய்ப் படிந்ததாய்
இன்றுவரை
இருவரும் குடும்பங்களாய்த் தனித்தனியாய்
ஆன பின்னும்

'இப்படி இரு...அப்படி இரு'
என்று
அறிவுரைத்ததில்லை இருவரும் பரஸ்பரம்

இன்றுவரை இரண்டே இரண்டு மட்டும்
நிரந்தரப் படிமமாய் மனதில்

உன் பெண்ணழைப்பு இரவன்று
உள்வீட்டுக் கதவிடுக்கருகில்
கண்மழையில் நனைந்தது என் வேட்டி நுனி

கதகதக்கும் என் கண்களைப் பார்த்த
மரகதம் அக்கா சொன்னார் :
அக்கா போறாளேன்னு
ஆறும் கடலும் அணைய ஒடைக்குது
அவன் கண்ணுல

அதற்குப் பிறகு
இப்போதும் கூட
எப்போதாவது போன் செய்து
"அப்புறம் என்னடா"
என்பாய்
"சொல்லு" என்பேன்
"சும்மாதாண்டா ஒண்ணுமில்ல"
என்று வைத்துவிடுவாய்

"இதுக்கு ஒரு ஃபோனா?...
எங்க அம்மா மாதிரியேடா..."
நண்பன் கேட்டுச் சிரிப்பான்
கிண்டல் துருத்த

நானும் சிரிப்பேன்
கண்களில் சிறுமழையுடன்

ம்கும்...
அவனுக்குத் தெரியும் நிறைய அம்மாக்கள்
இப்படித்தான் என்பது
ஆனால் எனக்கு
அக்காவும் அம்மாவே...







அக்காவும் அப்படித்தான்... Z



அக்காவும் அப்படித்தான்... 224747944

அக்காவும் அப்படித்தான்... Rஅக்காவும் அப்படித்தான்... Aஅக்காவும் அப்படித்தான்... Emptyஅக்காவும் அப்படித்தான்... Rஅக்காவும் அப்படித்தான்... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Wed Mar 14, 2012 11:38 pm

இப்படிக்கூட கவிதை எழுதலாம் என்று தெரிந்துக்கொண்டேன் ரா.ரா. அழகாய் உணர்ச்சிகளைப் பிழிந்திருக்கிறீர்கள் கவிதையில்.வரிகள் குறைவாக இருந்தாலும் படிக்க நிறைவாய் இருந்தது. சூப்பருங்க சூப்பருங்க
அதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அதி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Mar 14, 2012 11:41 pm

அக்காவென்றைழைக்கவா அம்மாவென்றழைக்கவா

எனும் அளவிற்கு அக்கா மேல் கொண்ட பாசம் கவிதையில்

அதே ஆறும் கடலும் போல் அனைய உடச்சிட்டு கொட்டுது ராரா.

அருமை - சூப்பருங்க




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 15, 2012 12:30 am

அதிபொண்ணு wrote:இப்படிக்கூட கவிதை எழுதலாம் என்று தெரிந்துக்கொண்டேன் ரா.ரா. அழகாய் உணர்ச்சிகளைப் பிழிந்திருக்கிறீர்கள் கவிதையில்.வரிகள் குறைவாக இருந்தாலும் படிக்க நிறைவாய் இருந்தது. சூப்பருங்க சூப்பருங்க

நன்றிகள் அதிபொண்ணு அவர்களே... நன்றி அன்பு மலர்



அக்காவும் அப்படித்தான்... 224747944

அக்காவும் அப்படித்தான்... Rஅக்காவும் அப்படித்தான்... Aஅக்காவும் அப்படித்தான்... Emptyஅக்காவும் அப்படித்தான்... Rஅக்காவும் அப்படித்தான்... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 15, 2012 12:31 am

கொலவெறி wrote:அக்காவென்றைழைக்கவா அம்மாவென்றழைக்கவா

எனும் அளவிற்கு அக்கா மேல் கொண்ட பாசம் கவிதையில்

அதே ஆறும் கடலும் போல் அனைய உடச்சிட்டு கொட்டுது ராரா.

அருமை - சூப்பருங்க

நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



அக்காவும் அப்படித்தான்... 224747944

அக்காவும் அப்படித்தான்... Rஅக்காவும் அப்படித்தான்... Aஅக்காவும் அப்படித்தான்... Emptyஅக்காவும் அப்படித்தான்... Rஅக்காவும் அப்படித்தான்... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 15, 2012 10:50 am

அக்காவென்றைழைக்கவா அம்மாவென்றழைக்கவா

கேள்வியே இல்லை..அம்மாதான்...



அக்காவும் அப்படித்தான்... 224747944

அக்காவும் அப்படித்தான்... Rஅக்காவும் அப்படித்தான்... Aஅக்காவும் அப்படித்தான்... Emptyஅக்காவும் அப்படித்தான்... Rஅக்காவும் அப்படித்தான்... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Mar 15, 2012 11:06 am

ரா.ரா3275 wrote:
உன் பெண்ணழைப்பு இரவன்று
உள்வீட்டுக் கதவிடுக்கருகில்
கண்மழையில் நனைந்தது என் வேட்டி நுனி

அக்கா என்றொரு உறவு எனக்கில்லை என்றாலும் உணர்ந்தேன் உறவின் பெருமையை உங்களின் வரிகளில்.. அருமையிருக்கு

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 15, 2012 3:36 pm

ஜேன் செல்வகுமார் wrote:
ரா.ரா3275 wrote:
உன் பெண்ணழைப்பு இரவன்று
உள்வீட்டுக் கதவிடுக்கருகில்
கண்மழையில் நனைந்தது என் வேட்டி நுனி

அக்கா என்றொரு உறவு எனக்கில்லை என்றாலும் உணர்ந்தேன் உறவின் பெருமையை உங்களின் வரிகளில்.. அருமையிருக்கு

நன்றி...



அக்காவும் அப்படித்தான்... 224747944

அக்காவும் அப்படித்தான்... Rஅக்காவும் அப்படித்தான்... Aஅக்காவும் அப்படித்தான்... Emptyஅக்காவும் அப்படித்தான்... Rஅக்காவும் அப்படித்தான்... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 15, 2012 3:46 pm

கவிதை ரொம்ப அருமை நண்பரே புன்னகை

சபாஷ் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி எனக்கு என் தம்பி இன் நினைவு வந்தது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 15, 2012 3:46 pm

உங்க கவிதை படித்ததும் எனக்கும் அக்கா இல்லையேனு ஏக்கமா இருக்கு .... சோகம் அழுகை

கவிதை அருமையிலும் அருமை அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

தொடருங்கள் ...... சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக