புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படிப்பும், பாகற்காயும் Poll_c10படிப்பும், பாகற்காயும் Poll_m10படிப்பும், பாகற்காயும் Poll_c10 
5 Posts - 63%
heezulia
படிப்பும், பாகற்காயும் Poll_c10படிப்பும், பாகற்காயும் Poll_m10படிப்பும், பாகற்காயும் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
படிப்பும், பாகற்காயும் Poll_c10படிப்பும், பாகற்காயும் Poll_m10படிப்பும், பாகற்காயும் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

படிப்பும், பாகற்காயும்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 14, 2012 11:02 am




ஜெகனுக்கு படிப்பு என்றாலே பாகற்காயை சாப்பிடுகிற மாதிரி கசக்கும். அவன் ஐந்தாம் வகுப்பில் படிக்கும் மாணவன். கடந்த அரையாண்டு தேர்வில் அனைத்து பாடங்களிலும் தோல்வி அடைந்தான்.

ரேங்க் கார்டை அம்மா சரோஜாவிடம் நீட்டினான்.

"எனக்கு படிப்பே வர மாட்டேங்குதும்மா'' என்றான்.

அப்பொழுது பக்கத்து வீட்டு மகேஷ்வரி அக்கா தனது குழந்தைக்கு பாலாடையில் மருந்து ஊற்றிக் கொண்டிருந்தாள். குழந்தை குடிக்க மறுத்து திமிறியது. அந்த அக்காவோ குழந்தையை கால்மேல் படுக்க வைத்து, கை, கால்களை பிடித்துக் கொண்டு, வலுக்கட்டாயமாக அதன் வாயில் மருந்தை ஊற்றினாள்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஜெகன்,

"அக்கா, பாவம். ஏங்க்கா இப்படி குழந்தையைக் கஷ்டப்படுத்தி, மருந்து கொடுக்கறீங்க?'' என்று கேட்டான்.

அதற்கு மகேஷ்வரி, "மருந்து கசப்புன்னு குழந்தை குடிக்கலைன்னா, அதோட உடம்பு எப்படி குணமாகும் ஜெகன்?'' என்று கேட்டாள்.

அப்போது ஜெகனின் அம்மா சரோஜா அங்கு வந்தாள்.

"ஜெகன், படிப்பும் கூட இப்படி தான். ஆரம்பத்துல பாகற்காய் மாதிரி கசக்கத் தான் செய்யும். நீ ஆர்வத்தோடும், விடாமுயற்சியோடும் படிக்கும்போது தான் கற்கண்டாய் இனிக்கும். படிப்பு தாம்பா, ஒவ்வொரு மனுஷனுக்கும் பெரிய சொத்து. நீ நல்லா படிச்சேன்னா, மற்ற எல்லா வசதிகளும், உன்னைத் தேடி வந்துடும். வாழ்க்கையும் சிறப்பா இருக்கும்'' என்றாள், சரோஜா.

"அம்மா, என்னை மன்னிச்சிடுங்க. இனிமே படிப்புன்னா, வெறுக்க மாட்டேன். முழு முயற்சியோடும், ஆர்வத்தோடும் படிச்சி, வர்ற முழுஆண்டு தேர்வில் முதல் மதிப்பெண் வாங்கிடுவேன்'' என்று உறுதியாக சொன்னான், ஜெகன்.

அதே நம்பிக்கையுடன் ஜெகனின் முதுகை ஆதரவாகத் தட்டிக் கொடுத்தாள், அவள் அன்னை.

ஏ.மூர்த்தி



படிப்பும், பாகற்காயும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Mar 14, 2012 12:34 pm

"ஜெகன், படிப்பும் கூட இப்படி தான். ஆரம்பத்துல பாகற்காய் மாதிரி கசக்கத் தான் செய்யும். நீ ஆர்வத்தோடும், விடாமுயற்சியோடும் படிக்கும்போது தான் கற்கண்டாய் இனிக்கும். படிப்பு தாம்பா, ஒவ்வொரு மனுஷனுக்கும் பெரிய சொத்து. நீ நல்லா படிச்சேன்னா, மற்ற எல்லா வசதிகளும், உன்னைத் தேடி வந்துடும். வாழ்க்கையும் சிறப்பா இருக்கும்'' என்றாள், சரோஜா.

நிஜம் தான் சூப்பருங்க சூப்பருங்க
கதை பகிர்வுக்கு நன்றி அண்ணா அன்பு மலர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Mar 14, 2012 12:36 pm

உண்மைதான். படிப்பு ஆரம்பத்தில் கசப்பா தான் இருக்கும்.ஆனா அதோட பலனை அனுபவிக்கும்போதுதான் தெரியும் படிப்போட அருமை



படிப்பும், பாகற்காயும் Uபடிப்பும், பாகற்காயும் Dபடிப்பும், பாகற்காயும் Aபடிப்பும், பாகற்காயும் Yபடிப்பும், பாகற்காயும் Aபடிப்பும், பாகற்காயும் Sபடிப்பும், பாகற்காயும் Uபடிப்பும், பாகற்காயும் Dபடிப்பும், பாகற்காயும் Hபடிப்பும், பாகற்காயும் A
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Wed Mar 14, 2012 12:38 pm

கருத்துக் கதை அருமை

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Mar 14, 2012 3:09 pm

உண்மைதான். படிப்பு ஆரம்பத்தில் கசப்பா தான் இருக்கும்.ஆனா அதோட பலனை அனுபவிக்கும்போதுதான் தெரியும் படிப்போட அருமை

அக்கா பலன் நிறைய கிடைச்சிருக்கு போல

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Mar 14, 2012 3:18 pm

அதிபொண்ணு wrote:கருத்துக் கதை அருமை
கதையே உங்களுக்காக தான் போடுருக்காங்க

சூப்பருங்க இது போல் எல்லா பெற்றோர்களும் நடந்து கொண்டால் நன்றாக இருக்கும் , மாணவர்கள் கத்தியை துக்குவதை விட்டு விட்டு புத்தியை தீட்டுவார்கள்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Mar 14, 2012 3:34 pm

அருமையான கதை.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Mar 14, 2012 8:50 pm

கதை பகிர்வுக்கு நன்றி அண்ணா!

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Wed Mar 14, 2012 8:56 pm

இரா.பகவதி wrote:கதையே உங்களுக்காக தான் போடுருக்காங்க
இது நல்ல கதையா இருக்கே

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Mar 14, 2012 9:19 pm

நல்ல கதை சிவா...பகிர்வுக்கு நன்றி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக