புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை- எல்.முருகராஜ் Poll_c10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை- எல்.முருகராஜ் Poll_m10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை- எல்.முருகராஜ் Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை- எல்.முருகராஜ் Poll_c10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை- எல்.முருகராஜ் Poll_m10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை- எல்.முருகராஜ் Poll_c10 
5 Posts - 14%
heezulia
சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை- எல்.முருகராஜ் Poll_c10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை- எல்.முருகராஜ் Poll_m10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை- எல்.முருகராஜ் Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை- எல்.முருகராஜ் Poll_c10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை- எல்.முருகராஜ் Poll_m10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை- எல்.முருகராஜ் Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை- எல்.முருகராஜ் Poll_c10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை- எல்.முருகராஜ் Poll_m10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை- எல்.முருகராஜ் Poll_c10 
2 Posts - 6%
Raji@123
சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை- எல்.முருகராஜ் Poll_c10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை- எல்.முருகராஜ் Poll_m10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை- எல்.முருகராஜ் Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை- எல்.முருகராஜ் Poll_c10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை- எல்.முருகராஜ் Poll_m10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை- எல்.முருகராஜ் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை- எல்.முருகராஜ் Poll_c10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை- எல்.முருகராஜ் Poll_m10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை- எல்.முருகராஜ் Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை- எல்.முருகராஜ் Poll_c10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை- எல்.முருகராஜ் Poll_m10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை- எல்.முருகராஜ் Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை- எல்.முருகராஜ் Poll_c10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை- எல்.முருகராஜ் Poll_m10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை- எல்.முருகராஜ் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை- எல்.முருகராஜ் Poll_c10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை- எல்.முருகராஜ் Poll_m10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை- எல்.முருகராஜ் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை- எல்.முருகராஜ் Poll_c10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை- எல்.முருகராஜ் Poll_m10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை- எல்.முருகராஜ் Poll_c10 
8 Posts - 2%
prajai
சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை- எல்.முருகராஜ் Poll_c10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை- எல்.முருகராஜ் Poll_m10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை- எல்.முருகராஜ் Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை- எல்.முருகராஜ் Poll_c10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை- எல்.முருகராஜ் Poll_m10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை- எல்.முருகராஜ் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை- எல்.முருகராஜ் Poll_c10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை- எல்.முருகராஜ் Poll_m10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை- எல்.முருகராஜ் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை- எல்.முருகராஜ் Poll_c10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை- எல்.முருகராஜ் Poll_m10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை- எல்.முருகராஜ் Poll_c10 
4 Posts - 1%
mruthun
சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை- எல்.முருகராஜ் Poll_c10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை- எல்.முருகராஜ் Poll_m10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை- எல்.முருகராஜ் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை- எல்.முருகராஜ்


   
   
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Mar 14, 2012 9:34 am

கட்டி முடித்து கிட்டத்தட்ட 35 ஆண்டுகளாகியும் நேற்றுதான் கட்டியது போல கலையழகும், கம்பீரமும் குறையாமல் காணப்படும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டம் "பாஸ்ட் புட்' போல போகிற போக்கில் பார்க்கக்கூடிய இடமல்ல. நின்று நிதானித்து குறளோடும், குறள் தரும் சிற்பங்களோடும் நாளெல்லாம் பார்த்து ரசிக்கவேண்டிய இடமாகும்.

'கடுகைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்' என்று இடைக்காட்டராலும் 'அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள் ' என்று ஒளவைப் பெருமாட்டியாலும் சிறப்புற போற்றப்பட்ட, உலகப் பொதுமறையாம் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவருக்கு சிறப்பு செய்யப்பட வேண்டும் என்ற, தமிழ் சான்றோர்களின் நீண்ட காலக்கனவை நனவாக்கும் வகையில் ஐந்து ஏக்கரில் கலை நுணுக்கத்தோடு வள்ளுவர் கோட்டம் வடிவமைக்கப்பட்டது.



அழகிய தோரணவாயிலும் அதைத் தொடர்ந்த புல்வெளியும், அறம், பொருள், இன்பம் என்ற திருக்குறளின் 1330 பாக்களும் திறந்த புத்தக வடிவில் சலவைக்கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவள்ளுவரை போற்றும் திருவள்ளுவர் மாலை பாக்களும் பொறிக்கப்பட்டுள்ளது.



கோட்டத்தின் மேல்தளமான வேயா மாடத்தில் திருக்குறளின் முப்பாலை குறிக்கும் வகையில் மூன்று விரல்களை உயர்த்திய நிலையில் அழகிய பீடத்தில் ஒளிமிக்க கருங்கல்லினாலாகிய திருவள்ளுவர் சிலை உயிரோட்டமாக அமைக்கப்பட்டுள்ளது.



ஆசியாவில் உள்ள மிகப்பெரிய அரங்கங்களில் ஒன்றானதும், தூண்களே இல்லாமல் அமைக்கப்பட்டுள்ளமான இங்குள்ள அரங்கத்தில் நான்காயிரம் பேர் வரை அமர்ந்து நிகழ்ச்சிகளை பார்க்கமுடியும்.



எல்லாவற்றிக்கும் மேலாக திருவாரூர் தேரையே இழுத்து வந்தது போல செதுக்கி வைத்துள்ள சிற்பத் தேரானது வள்ளுவர் கோட்டத்தின் மணிமுடியாய் திகழ்கின்றது. இந்த சிற்பத்தேரின் பீடம் பளிங்கு கல்லால் அமைந்துள்ளது. ஏழு அடி உயரமுள்ள இரண்டு பளிங்கு கல் யானைகள் தேரை இழுப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கத்திற்கு நான்கு சக்கரம் என இரண்டு பக்கமும் எட்டு பிரம்மாண்டமாக சக்கரங்கள் உளளது. தேரின் கருங்கல் சக்கரத்தின் குறுக்களவு 11 1/2 அடியும், பருமன் 2 1/2 அடி என்றால் சக்கரத்தின் பிரம்மாண்டத்தை உணரலாம்.



தேரின் அடித்தள அடுக்குகளில் நுண்ணிய வேலைப்பாடுடைய சிற்பங்கள் உள்ளன. இந்த சிற்பங்கள் அனைத்தும் பல குறள்பாக்களை விளக்குகின்றன. இந்த கோட்டத்தை 2500 சிற்பக்கலைஞர்கள் ஒருங்கிணைந்து உருவாக்கினார்கள் என்பதும், தேருக்கு திருவண்ணாமலையில் இருந்தும், யானைக்கு பட்டுமலை குப்பத்தில் இருந்தும் என்று தேடித்தேடி கற்கள் கொண்டு வந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.



ஒவ்வொரு சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணிவரை திருக்குறள் ஆய்வரங்கம் நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். வள்ளுவர் கோட்டத்திற்கு விடுமுறையே கிடையாது; வருடம் முழுவதும் திறந்தே இருக்கும். அனுமதிக் கட்டணம் பெரியவர்களுக்கு மூன்று ரூபாயும், சிறுவர்களுக்கு இரண்டு ரூபாயும் வாங்குகிறார்கள். இங்குள்ள அரங்கில் அடிக்கடி கைவினைப் பொருள் கண்காட்சி போல ஏதாவது கண்காட்சி நடந்துகொண்டே இருக்கும். அப்படி கண்காட்சி நடக்கும் நாட்களில் அனுமதி இலவசமாகும்.



செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் நடத்தப்படும் இந்த வள்ளுவர் கோட்டத்தை தங்களது சொந்த கட்டிடம் போல நன்கு பராமரித்துவரும் அலுவலர்கள், எந்த விவரம் கேட்டாலும் தெளிவாக கூறுகிறார்கள். வாகன நிறுத்த தொல்லை, மக்கள் நெரிசல் இல்லாமல் நல்ல காற்றோட்டத்துடன் நகரின் மையத்தில் உள்ள வள்ளுவர் கோட்டம் குடும்பத்துடன் சுற்றிப்பார்க்க சிறந்த இடமே. மேலும் விவரத்திற்கு போன் எண்: 28172177.


தினமலர்

sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Wed Mar 14, 2012 1:40 pm

வள்ளுவர் கோட்டம் படத்துடன் தகவல் தந்திருந்தால் இன்னும் அருமையாக இருக்கும் . தங்களின் தகவலுக்கு நன்றி



ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Wed Mar 14, 2012 1:48 pm

அண்ணா முடிந்தால் வள்ளுவர் கோட்டத்தின் படமும் இணையுங்கள்.....பார்க்க வேண்டும் போல இருக்கிறது.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Mar 14, 2012 1:53 pm

சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை- எல்.முருகராஜ் Valluvar-kottam-chennai

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Wed Mar 14, 2012 1:56 pm

எப்படி டக்குன்னு போட்டுட்டீங்க? ஜெட் வேகம் தான்
நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக