புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 8:15 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:03 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 7:07 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 4:47 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 4:46 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:22 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:03 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 2:32 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 2:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:54 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:26 pm

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 9:16 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 7:45 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 2:51 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 2:48 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 2:44 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 2:41 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 2:41 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 2:40 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 1:42 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:46 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:45 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:43 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:40 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:39 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:36 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:34 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:33 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:07 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_c10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_m10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_c10 
68 Posts - 41%
heezulia
சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_c10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_m10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_c10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_m10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_c10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_m10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_c10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_m10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_c10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_m10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_c10 
3 Posts - 2%
Guna.D
சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_c10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_m10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_c10 
2 Posts - 1%
manikavi
சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_c10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_m10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_c10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_m10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_c10 
2 Posts - 1%
prajai
சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_c10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_m10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_c10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_m10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_c10 
319 Posts - 50%
heezulia
சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_c10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_m10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_c10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_m10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_c10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_m10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_c10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_m10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_c10 
21 Posts - 3%
prajai
சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_c10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_m10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_c10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_m10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_c10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_m10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_c10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_m10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_c10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_m10சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Oct 21, 2013 8:51 am

சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! FldSKKHTyqq8Zkhz3q8g+gallerye_165828949_423587

கட்டி முடித்து கிட்டத்தட்ட 35 ஆண்டுகளாகியும் நேற்றுதான் கட்டியது போல கலையழகும், கம்பீரமும் குறையாமல் காணப்படும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டம் "பாஸ்ட் புட்' போல போகிற போக்கில் பார்க்கக்கூடிய இடமல்ல. நின்று நிதானித்து குறளோடும், குறள் தரும் சிற்பங்களோடும் நாளெல்லாம் பார்த்து ரசிக்கவேண்டிய இடமாகும்.
'கடுகைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்' என்று இடைக்காட்டராலும் 'அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள் ' என்று ஒளவைப் பெருமாட்டியாலும் சிறப்புற போற்றப்பட்ட, உலகப் பொதுமறையாம் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவருக்கு சிறப்பு செய்யப்பட வேண்டும் என்ற, தமிழ் சான்றோர்களின் நீண்ட காலக்கனவை நனவாக்கும் வகையில் ஐந்து ஏக்கரில் கலை நுணுக்கத்தோடு வள்ளுவர் கோட்டம் வடிவமைக்கப்பட்டது.

சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! WzxstDFmRvW8u6yeELdw+gallerye_165802404_423587
அழகிய தோரணவாயிலும் அதைத் தொடர்ந்த புல்வெளியும், அறம், பொருள், இன்பம் என்ற திருக்குறளின் 1330 பாக்களும் திறந்த புத்தக வடிவில் சலவைக்கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவள்ளுவரை போற்றும் திருவள்ளுவர் மாலை பாக்களும் பொறிக்கப்பட்டுள்ளது.

சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! DhMidyGR4mBHlWPxHdfP+gallerye_165811314_423587
கோட்டத்தின் மேல்தளமான வேயா மாடத்தில் திருக்குறளின் முப்பாலை குறிக்கும் வகையில் மூன்று விரல்களை உயர்த்திய நிலையில் அழகிய பீடத்தில் ஒளிமிக்க கருங்கல்லினாலாகிய திருவள்ளுவர் சிலை உயிரோட்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

ஆசியாவில் உள்ள மிகப்பெரிய அரங்கங்களில் ஒன்றானதும், தூண்களே இல்லாமல் அமைக்கப்பட்டுள்ளமான இங்குள்ள அரங்கத்தில் நான்காயிரம் பேர் வரை அமர்ந்து நிகழ்ச்சிகளை பார்க்கமுடியும்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! BfS17i3hSuWOjtqBGMVD+gallerye_165820683_423587
எல்லாவற்றிக்கும் மேலாக திருவாரூர் தேரையே இழுத்து வந்தது போல செதுக்கி வைத்துள்ள சிற்பத் தேரானது வள்ளுவர் கோட்டத்தின் மணிமுடியாய் திகழ்கின்றது. இந்த சிற்பத்தேரின் பீடம் பளிங்கு கல்லால் அமைந்துள்ளது. ஏழு அடி உயரமுள்ள இரண்டு பளிங்கு கல் யானைகள் தேரை இழுப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கத்திற்கு நான்கு சக்கரம் என இரண்டு பக்கமும் எட்டு பிரம்மாண்டமாக சக்கரங்கள் உளளது. தேரின் கருங்கல் சக்கரத்தின் குறுக்களவு 11 1/2 அடியும், பருமன் 2 1/2 அடி என்றால் சக்கரத்தின் பிரம்மாண்டத்தை உணரலாம்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! 9kK5znfnTueopuXhFdUC+gallerye_165839378_423587
தேரின் அடித்தள அடுக்குகளில் நுண்ணிய வேலைப்பாடுடைய சிற்பங்கள் உள்ளன. இந்த சிற்பங்கள் அனைத்தும் பல குறள்பாக்களை விளக்குகின்றன. இந்த கோட்டத்தை 2500 சிற்பக்கலைஞர்கள் ஒருங்கிணைந்து உருவாக்கினார்கள் என்பதும், தேருக்கு திருவண்ணாமலையில் இருந்தும், யானைக்கு பட்டுமலை குப்பத்தில் இருந்தும் என்று தேடித்தேடி கற்கள் கொண்டு வந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! 55lH2iTTBC7LAb6lb0lw+gallerye_165848945_423587
ஒவ்வொரு சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணிவரை திருக்குறள் ஆய்வரங்கம் நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். வள்ளுவர் கோட்டத்திற்கு விடுமுறையே கிடையாது; வருடம் முழுவதும் திறந்தே இருக்கும். அனுமதிக் கட்டணம் பெரியவர்களுக்கு மூன்று ரூபாயும், சிறுவர்களுக்கு இரண்டு ரூபாயும் வாங்குகிறார்கள். இங்குள்ள அரங்கில் அடிக்கடி கைவினைப் பொருள் கண்காட்சி போல ஏதாவது கண்காட்சி நடந்துகொண்டே இருக்கும். அப்படி கண்காட்சி நடக்கும் நாட்களில் அனுமதி இலவசமாகும்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! HhDuv7rZQ8Cd8oq3XNbR+gallerye_170032842_423587
செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் நடத்தப்படும் இந்த வள்ளுவர் கோட்டத்தை தங்களது சொந்த கட்டிடம் போல நன்கு பராமரித்துவரும் அலுவலர்கள், எந்த விவரம் கேட்டாலும் தெளிவாக கூறுகிறார்கள். வாகன நிறுத்த தொல்லை, மக்கள் நெரிசல் இல்லாமல் நல்ல காற்றோட்டத்துடன் நகரின் மையத்தில் உள்ள வள்ளுவர் கோட்டம் குடும்பத்துடன் சுற்றிப்பார்க்க சிறந்த இடமே. மேலும் விவரத்திற்கு போன் எண்: 28172177. - தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82628
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 21, 2013 9:13 am

சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! 103459460 
-


avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Mon Oct 21, 2013 12:35 pm

சென்னை வந்தால் கண்டிப்பாக பார்க்க ஆசை வந்துவிட்டது.



அன்புடன் அமிர்தா

சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Aசென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Mசென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Iசென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Rசென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Tசென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! Hசென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை! A
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Oct 21, 2013 1:37 pm

சென்னையில் இத்தனை வருடமாக இருக்கிறேன் இன்னும் இங்கே சென்று பார்த்தது இல்லை ..செல்கிறேன் .

நன்றி புன்னகை



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக