புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் கையை சாமி எடுத்துகிச்சு! - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 ) Poll_c10என் கையை சாமி எடுத்துகிச்சு! - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 ) Poll_m10என் கையை சாமி எடுத்துகிச்சு! - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 ) Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
என் கையை சாமி எடுத்துகிச்சு! - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 ) Poll_c10என் கையை சாமி எடுத்துகிச்சு! - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 ) Poll_m10என் கையை சாமி எடுத்துகிச்சு! - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 ) Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
என் கையை சாமி எடுத்துகிச்சு! - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 ) Poll_c10என் கையை சாமி எடுத்துகிச்சு! - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 ) Poll_m10என் கையை சாமி எடுத்துகிச்சு! - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 ) Poll_c10 
3 Posts - 6%
heezulia
என் கையை சாமி எடுத்துகிச்சு! - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 ) Poll_c10என் கையை சாமி எடுத்துகிச்சு! - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 ) Poll_m10என் கையை சாமி எடுத்துகிச்சு! - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 ) Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
என் கையை சாமி எடுத்துகிச்சு! - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 ) Poll_c10என் கையை சாமி எடுத்துகிச்சு! - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 ) Poll_m10என் கையை சாமி எடுத்துகிச்சு! - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 ) Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
என் கையை சாமி எடுத்துகிச்சு! - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 ) Poll_c10என் கையை சாமி எடுத்துகிச்சு! - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 ) Poll_m10என் கையை சாமி எடுத்துகிச்சு! - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 ) Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் கையை சாமி எடுத்துகிச்சு! - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 ) Poll_c10என் கையை சாமி எடுத்துகிச்சு! - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 ) Poll_m10என் கையை சாமி எடுத்துகிச்சு! - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 ) Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
என் கையை சாமி எடுத்துகிச்சு! - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 ) Poll_c10என் கையை சாமி எடுத்துகிச்சு! - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 ) Poll_m10என் கையை சாமி எடுத்துகிச்சு! - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 ) Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
என் கையை சாமி எடுத்துகிச்சு! - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 ) Poll_c10என் கையை சாமி எடுத்துகிச்சு! - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 ) Poll_m10என் கையை சாமி எடுத்துகிச்சு! - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 ) Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
என் கையை சாமி எடுத்துகிச்சு! - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 ) Poll_c10என் கையை சாமி எடுத்துகிச்சு! - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 ) Poll_m10என் கையை சாமி எடுத்துகிச்சு! - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 ) Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
என் கையை சாமி எடுத்துகிச்சு! - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 ) Poll_c10என் கையை சாமி எடுத்துகிச்சு! - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 ) Poll_m10என் கையை சாமி எடுத்துகிச்சு! - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 ) Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் கையை சாமி எடுத்துகிச்சு! - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 )


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Mar 10, 2012 1:50 pm

என் கையை சாமி எடுத்துகிச்சு! - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 ) BT_1330931370
குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 )

என் கையை சாமி எடுத்துகிச்சு! - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 ) E_1330931725

சீறும் கோபம், செல்லச் சிரிப்பு, தலை சாய்ந்த வெட்கம் தளராத உள்ளம்... எல்லாம் கொண்ட ஏழைச் சிறுவன் சக்திக்கு இல்லாதது செல்வம் மட்டுமல்ல பாசத்தோடு தூக்கும் அம்மாவைச் சேர்த்தணைக்க இரண்டு கைகளும்தான்.

அம்மாவின் கைபிடித்து நடக்க வழியில்லை. ஓடிச்சென்று அம்மாவின் கழுத்தில் கைகோர்த்து ஆட முடியாது...

ஆனாலும் சக்தியிடம் சோர்வென்பது துளியும் இல்லை! “கை வீசம்மா கை வீசு’ பாடலைக்கூட கவலைப்படாமல் பாடும் சக்திக்கு பலம் அவன் கால்கள்தான்!

குளித்தலை அருகே மீனாட்சிபுரத்தில் தனது வீட்டில் காலாலயே “அ’ போட்டு டழகிக் கொண்டிருந்த சக்திவேல் நம்மைக் கண்டதும் புன்னகைத்தான்.

நாம் அன்பாக கொடுத்த பிஸ்கட்டை அழகாக காலில் எடுத்து சாப்பிட்டுக் கொண்டே “எங்கப்பாவ கூப்பிட எங்கம்மா போயிருக்கு. வந்துருவாங்க’ என்றான். அம்மா பரிமளமும், அப்பா ராஜாவும் வீட்டுக்க வந்ததும் நம்மைப் பற்றி சொன்னதும் கண்ணீருடன் பேச ஆரம்பித்தார்கள்.

“எங்களுக்கு ரெண்டு பொம்பளப் பிள்ளைங்களுக்கு அப்புறம் மூணாவதா கர்ப்பம் ஆனதும் கரூர் கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில் போயி செக் பண்ணினோம். பத்த மாசத்துக்குள்ள ஆறு தடவை ஸ்கேன் எடுத்து பார்த்தாங்க. அப்பெல்லாம் குழந்தை நல்லாயிருக்குனுதான் சொன்னாங்க! பிரசவ வலி வந்துச்சு. அதே கரூர் கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்குத்தான் போனோம். கொஞ்ச நேரத்திலயே வெளிய வந்த நர்சம்மா “நல்லபடியா குழந்தை பொறந்திருச்சு. ஆம்பளைப் புள்ளை என்று சொன்னதும் மகிழ்ச்சியில் பக்கத்திலிருந்த என் இரண்டு மகள்களையும் கட்டி அணைத்து சந்தோஷப்பட்டேன். சிறிது நேரம் கழித்து உள்ளே அழைத்தார்கள். லேசாக கண் திறந்திருந்த என் மனைவியிடம் ஆம்பளப் பிள்ளையாம்’ என்றேன். அந்த வலியிலும் புன்னகைத்தாள். அப்போதுதான் நர்ஸ் கøயில் வைத்திருந்த குழந்தையைப் பார்த்த நான் உறைந்து போனேன். ஐயோ, எம் பையனுக்கு கையக் காணோமே என்று கதற, என் மனைவி துடிதுடித்துவிட்டாள்.

ஆறு தடவ ஸ்கேன் எடுத்தும் எப்படித் தெரியாமப்போச்சுனு டாக்டர்கிட்டயெல்லாம்கூட கேட்டோம், படிக்காத கிராமத்து ஏழைகளுக்கு சரியான பதில் கிடைக்குமா? மெட்ராஸ் குழந்தைங்க ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கிட்டுபோய் காட்டுங்க என்று முடித்துக் கொண்டார்கள்.

பார்ப்பவர்களின் பரிதாபத்திற்கு ஆளாகிறானே என்று துண்டில் எப்போதுமே உடம்பை மூடிக் கொண்டே பல தடவை மெட்ராஸ் சென்றோம். இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும் பார்க்கலாம் என்றுதான் சொன்னார்கள்.

சரி, எதுவானாலும் ஆண்டவன் பார்த்துக்கட்டும் என்று நாங்களும் அவனை எங்களின் கவலை தெரியாமல் வளர்க்க ஆரம்பித்தோம். அவனும் தன் குறை தனக்குத் தடையில்லை என்பதுபோல் அவனாகவே கை ஊன்றாமல் உட்கார்ந்தான். கை ஊன்றாமல் உட்கார்ந்தே தவழ்ந்தான். நடை வண்டி இல்லாமல் நடந்தான். கை வீசாமல் ஆடினான். இதையெல்லாம் பார்த்ததும் எங்களுக்கும் கொஞ்சம் கொஞ்சமா நம்பிக்கை வந்தது. கையால் செய்யக் கூடிய வேலைகளை காலால் செய்ய பழகிக் கொடுக்க ஆரம்பித்தோம்.

இப்பொழுது தண்ணீர் குடிப்பது, சாப்பிடுவது முதல் எழுதுவது வரை காலிலேயே செய்கிறான். காலில் கல்லை எடுத்து வீசி ஆடு, கோழிகளை விரட்டுகிறான். டவுசர், சட்டை மட்டும் போட ஆள் தேவை. மற்ற அனைத்தையும் தானாகவே செய்து வருகிறான். கூலி வேலைக்குச் சென்று கொண்டிருந்த என் மனைவி, சக்தியை தனியே விட்டுவிட்டு வேலைக்குச் செல்ல முடியாததால் வேலைக்கும் செல்வதில்லை. என்ன, சக்திக்கு மூணு வயசு ஆயிடுச்சி! இந்த வருஷம் ஸ்கூல்ல சேத்தணும்... பார்ப்போம், அவன் தலையில என்ன எழுதியிருக்குனு’ என்று முடித்துக் கொண்டார் தந்தை ராஜா.


சக்தியிடம் பேச்சுக் கொடுத்தோம்.

“எனக்கு பிஸ்கட்டும் முறுக்கும் புடிக்கும். நான் பால்வாடி ஸ்கூலுக்குப் போகப் போறேன். எங்கைய சாமி கொண்டு போயிடுச்சு... இல்லன்னா நானும் அக்கா மாதிரி அம்மா கையப்பிடிச்சிகிட்டு ஸ்கூலுக்குப் போவேன்!’ என்று வெகுளியாகச் சொல்லி, கலகலவென வாய்விட்டு சக்தி சிரிக்க, நமக்கு இந்த ஒட்டுமொத்த வாழ்க்கையின் தத்துவத்தையே புரிய வைத்தது போலிருந்தது அந்தச் சிரிப்பு.

ஆசையாய் நாமும் அவனைத் தூக்கினோம். பின்னால் சாய்ந்துவிடாமல் இருக்கு எவ்வளவுதான் நாம் அவனை அணைத்துப் பிடித்திருந்தாலும், அந்தக் குழந்தையின் கை ஸ்பரிசம் நம் உடம்பில் படாதது, நம் உடம்பில் ஏதோ ஒரு அங்கம் குறைந்தது போல் உணர்வை ஏற்படுத்தியது. அந்த வினாடியில் நம் கண்களில் தேங்கிய கண்ணீரை அந்தக் குழந்தைக்குத் தெரியாமல் மறைத்தாலும், அம்மா பரிமளம் பார்த்துவிட்டார்... இதே அனுபவத்தை ஒவ்வொரு நாளும் அந்தத் தாய் எத்தனை முறை அனுபவிப்பாள்! அந்த ஏழைத்தாய்க்கு விஞ்ஞானத்தில் இதற்கு ஒரு விடை கிடைக்குமா? ஆனால், இதுபோல் எந்தக் கலக்கமுமின்றி நம் தோளில் இருந்து இறங்கி சக்தி தன்னம்பிக்கையோடு நடந்து சென்று கொண்டிருந்தான்.



டாக்டர் என்ன சொல்கிறார்?

சக்தியை கரூர் எலும்பு முறிவு நிபுணர் டாக்டர் ரஜினிகாந்திடம் அழைத்துச் சென்று இந்த சிறுவனுக்கு கை கொடுக்க முடியுமா என்றோம்.

இரு தோள்களிலும் கொஞ்சம்கூட எலும்பு இல்லாததால் கை பொருத்துவது கடினம். விஞ்ஞானம் வளர்ந்தால் முதலில் செயற்கை எலும்பு பொருத்தி அதன் மூலம் செயற்கை கை பொருத்த வாய்ப்பிருக்கிறது. இப்போதைக்கு சிறுவனுக்கு கை கொடுக்க வாய்ப்பில்லை என்றார்.


- கரூர் அரவிந்த்


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Mar 10, 2012 2:00 pm

அய்யோ பாவம் சோகம்

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sat Mar 10, 2012 3:22 pm

இதற்கு முதல் காரணம் கருவிலேயே குறைபாட்டைக்கண்டுபிடிக்க தவறிய மருத்துவர்கள்தான் . மருத்துவர்கள் பணத்தில்தான் குறியாய் இருக்கிறார்களே தவிர மனித உயிரில் இல்லை.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக