புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
viyasan | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய்!
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
கச்சா எண்ணெய்யைச் சுத்திகரித்து பெட்ரோல், டீசல் முதலிய எரிபொருள்கள் தயாரிக்கப்படும்போது வரும் கழிவுகள்தான் பிளாஸ்டிக்காக உருப்பெருகின்றன. இந்தப் பிளாஸ்டிக் கழிவுகள் நெடுநாட்கள் பூமியில் மட்காமல் இருப்பதால், மண்ணின் வளம் பாதிக்கப்படுகிறது. இப்போது பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய் தயாரிக்கலாம் என்று தெரிகிறது.
சென்னை மாநகரில் தினம்தோறும் 300 டன் குப்பைகள் கொடுங்கையூர், பெருங்குடியில் சேமிக்கப்படுகின்றது. இதிலிருந்து 3,00,000 லிட்டர் அளவு கச்சா எண்ணெய் தயாரிக்கலாம். ஆனால் இதைத் தயாரிக்கத் தகுந்த தொழில் நுட்பம் தெரிந்திருப்பினும், அதற்கான ஆலைகள் வேண்டும்.
பங்களூரு மாநகராட்சி இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியமும் இம்மாதிரியான முயற்சியில் ஈடுபட முடிவெடுத்துள்ளது. பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ள எம்.கே. ஆரோமாடிக்ஸ் எனும் நிறுவனம் ஆலத்தூர் எனும் இடத்தில் இம்மாதிரி தொழிற்சாலை அமைத்து, ஏற்கனவே பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய் தயாரித்து வருவதைக் கண்ட தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியமும் இம்மாதிரித் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, கச்சா எண்ணெய் தயாரிக்க எண்ணியுள்ளது. ஆரோமாடிக்ஸ் நிறுவனத்திடமிருந்து அவர்களது தொழிற்சாலையில் தயாராகும் கச்சா எண்ணெயிலிருந்து செய்யப்பட்ட டீஸலை வாங்க இவ்வாரியம் முடிவு செய்துள்ளதாக நிறுவனத்தின் அதிகாரி கூறுகிறார்.
இந்நிறுவனத்தின் தலைவரான திரு மகேஷ் மர்ச்சென்ட இந்தத் தொழிற்சாலை தற்போது பத்து டன் பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து ஒவ்வொரு நாளும் 10,000 லிட்டர் கச்சா எண்ணெய் தயாரிப்பதாகக் கூறுகிறார்.
"பிளாஸ்டிக் கழிவுகள் எரிக்கப்படாததால் காற்று மாசுடைவதில்லை; பிளாஸ்டிக் கழிவுகளைத் திரவ நிலைக்கு உருக்கி அதில் சில இரசாயனப் பொருள்களைச் சேர்த்து, ஆவியய்கி, அதன் மூலமாகக் கச்சா எண்ணெய் தயாரிக்கப்படுகிறது' என்கிறார் இவர்.
இதற்காகக் கழிவுப் பொருளான பிளாஸ்டிக்கைக் கழுவிச் சுத்தம் செய்வதற்கோ, அல்லது தனியாகப் பிரிப்பதற்கோ அவசியமில்லையாம். இவர்களால் தயாரிக்கப்படும் கச்சா எண்ணெய்யை டீசலாகச் செய்வதற்கான தொழில்நுட்பமும் அதற்கான உபகரணங்களும் இவர்களிடம் உள்ளதாம்.
நமது மாநகராட்சியின் கஷ்டமெல்லாம் குப்பைகளில் இருந்து தனியாகப் பிளாஸ்டிக் கழிவுகளைப் பிரித்தெடுப்பதுதான். வீடுகளில் சேரும் குப்பைகளைத் தனித்தனியாகப் பிரித்துப் போடுவதற்கான பச்சை, சிவப்பு நிற தொட்டிகள் கொடுக்கப்பட்டாலும், மக்கள் இவ்வாறு தரம் பிரித்துப் போடுவதற்கு ஒத்துழைக்கவில்லை.
இந்த நிலையைச் சமாளிக்க மாசுக்கட்டுப்பாடு வாரியம் வீடுகளிலிருந்து பிளாஸ்டிக் கழிவுகளைத் தனிப்பட்ட முறையில் விலை கொடுத்து வாங்கலாம் என்று முடிவு செய்துள்ளது. இதற்காகவென்றே தமிழ்நாடு அரசு சென்னை மாநகரம் முழுவதும் கலெக்ஷன் சென்டர்களை அமைக்கலாமென்றும் உள்ளது. ஒவ்வொரு கலெக்ஷன் சென்டருக்குமான செலவு 8 லட்சம் ரூபாய்களாகுமாம்.
இது தவிர, பிளாஸ்டிக் கழிவுகளைச் சாலைகளில் போடுவதையும் தடுக்க நடவடிக்கைகள் எடுக்க இருக்கிறது அரசு.
நாமும் அரசின் முயற்சியைப் பாராட்டுவதுடன், நமது வீடுகளில் விழும் குப்பைகளைத் தரம்பிரித்து உதவி செய்தோமானால், அரசின் முயற்சி வெற்றியடையலாமல்லவா?
சுமன்
மஞ்சரி ( From பிப்ரவரி 05,2012 To மார்ச் 10,2012 )
சென்னை மாநகரில் தினம்தோறும் 300 டன் குப்பைகள் கொடுங்கையூர், பெருங்குடியில் சேமிக்கப்படுகின்றது. இதிலிருந்து 3,00,000 லிட்டர் அளவு கச்சா எண்ணெய் தயாரிக்கலாம். ஆனால் இதைத் தயாரிக்கத் தகுந்த தொழில் நுட்பம் தெரிந்திருப்பினும், அதற்கான ஆலைகள் வேண்டும்.
பங்களூரு மாநகராட்சி இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியமும் இம்மாதிரியான முயற்சியில் ஈடுபட முடிவெடுத்துள்ளது. பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ள எம்.கே. ஆரோமாடிக்ஸ் எனும் நிறுவனம் ஆலத்தூர் எனும் இடத்தில் இம்மாதிரி தொழிற்சாலை அமைத்து, ஏற்கனவே பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய் தயாரித்து வருவதைக் கண்ட தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியமும் இம்மாதிரித் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, கச்சா எண்ணெய் தயாரிக்க எண்ணியுள்ளது. ஆரோமாடிக்ஸ் நிறுவனத்திடமிருந்து அவர்களது தொழிற்சாலையில் தயாராகும் கச்சா எண்ணெயிலிருந்து செய்யப்பட்ட டீஸலை வாங்க இவ்வாரியம் முடிவு செய்துள்ளதாக நிறுவனத்தின் அதிகாரி கூறுகிறார்.
இந்நிறுவனத்தின் தலைவரான திரு மகேஷ் மர்ச்சென்ட இந்தத் தொழிற்சாலை தற்போது பத்து டன் பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து ஒவ்வொரு நாளும் 10,000 லிட்டர் கச்சா எண்ணெய் தயாரிப்பதாகக் கூறுகிறார்.
"பிளாஸ்டிக் கழிவுகள் எரிக்கப்படாததால் காற்று மாசுடைவதில்லை; பிளாஸ்டிக் கழிவுகளைத் திரவ நிலைக்கு உருக்கி அதில் சில இரசாயனப் பொருள்களைச் சேர்த்து, ஆவியய்கி, அதன் மூலமாகக் கச்சா எண்ணெய் தயாரிக்கப்படுகிறது' என்கிறார் இவர்.
இதற்காகக் கழிவுப் பொருளான பிளாஸ்டிக்கைக் கழுவிச் சுத்தம் செய்வதற்கோ, அல்லது தனியாகப் பிரிப்பதற்கோ அவசியமில்லையாம். இவர்களால் தயாரிக்கப்படும் கச்சா எண்ணெய்யை டீசலாகச் செய்வதற்கான தொழில்நுட்பமும் அதற்கான உபகரணங்களும் இவர்களிடம் உள்ளதாம்.
நமது மாநகராட்சியின் கஷ்டமெல்லாம் குப்பைகளில் இருந்து தனியாகப் பிளாஸ்டிக் கழிவுகளைப் பிரித்தெடுப்பதுதான். வீடுகளில் சேரும் குப்பைகளைத் தனித்தனியாகப் பிரித்துப் போடுவதற்கான பச்சை, சிவப்பு நிற தொட்டிகள் கொடுக்கப்பட்டாலும், மக்கள் இவ்வாறு தரம் பிரித்துப் போடுவதற்கு ஒத்துழைக்கவில்லை.
இந்த நிலையைச் சமாளிக்க மாசுக்கட்டுப்பாடு வாரியம் வீடுகளிலிருந்து பிளாஸ்டிக் கழிவுகளைத் தனிப்பட்ட முறையில் விலை கொடுத்து வாங்கலாம் என்று முடிவு செய்துள்ளது. இதற்காகவென்றே தமிழ்நாடு அரசு சென்னை மாநகரம் முழுவதும் கலெக்ஷன் சென்டர்களை அமைக்கலாமென்றும் உள்ளது. ஒவ்வொரு கலெக்ஷன் சென்டருக்குமான செலவு 8 லட்சம் ரூபாய்களாகுமாம்.
இது தவிர, பிளாஸ்டிக் கழிவுகளைச் சாலைகளில் போடுவதையும் தடுக்க நடவடிக்கைகள் எடுக்க இருக்கிறது அரசு.
நாமும் அரசின் முயற்சியைப் பாராட்டுவதுடன், நமது வீடுகளில் விழும் குப்பைகளைத் தரம்பிரித்து உதவி செய்தோமானால், அரசின் முயற்சி வெற்றியடையலாமல்லவா?
சுமன்
மஞ்சரி ( From பிப்ரவரி 05,2012 To மார்ச் 10,2012 )
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
balakarthik wrote:எதுக்கு சார் நம்ம அரசாங்கத்துக்கு வீண் வேலை அப்புறம் யாராவது கூட்டு சேர்ந்து கேன்சர் வரபோவுதுணு போராடபோறாங்க
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
நல்ல திட்டம் தான்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
பிரசன்னா wrote:பத்து டன் பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து ஒவ்வொரு நாளும் 10,000 லிட்டர் கச்சா எண்ணெய்
அப்பா!! 300 டன் குப்பைல இருந்து ஒரு 150 பிளாஸ்டிக் கழிவு இருந்தாலே ஒண்ணறை லட்சம் லிட்டர் கச்சா என்னை கிடைக்கும்.
பிரசன்னா wrote:பிளாஸ்டிக் கழிவுகளைப் பிரித்தெடுப்பதுதான். வீடுகளில் சேரும் குப்பைகளைத் தனித்தனியாகப் பிரித்துப் போடுவதற்கான பச்சை, சிவப்பு நிற தொட்டிகள் கொடுக்கப்பட்டாலும், மக்கள் இவ்வாறு தரம் பிரித்துப் போடுவதற்கு ஒத்துழைக்கவில்லை
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஒரு பக்கம் ப்ளாஸ்டிக்கை தயாரிக்கவும், அதன் உபயோகத்தை குறைக்கவும் போராடிக் கொண்டிருக்கிறார்கள் - அதே சமயம் பிளாஸ்டிக கழிவுகளை வைத்து கச்சா என்னை தயாரிக்க முற்படுகிறார்களே?
இந்த தொழில் நுட்பத்தில் அதிக பணத்தை செலவு செய்து பின்னர்
பிளாஸ்டிக்கின் உபயோகம் குறையும் பொழுது இந்த தொழிற்சாலைகளுக்கு உபயோகம் இல்லாமல் போய்விடுமே?
ரிடர்ன் ஆன் இன்வெஸ்ட்மென்ட் பார்த்து மக்கள் பணத்தை விரயம் செய்யாமல் இருந்தால் சரி.
இந்த தொழில் நுட்பத்தில் அதிக பணத்தை செலவு செய்து பின்னர்
பிளாஸ்டிக்கின் உபயோகம் குறையும் பொழுது இந்த தொழிற்சாலைகளுக்கு உபயோகம் இல்லாமல் போய்விடுமே?
ரிடர்ன் ஆன் இன்வெஸ்ட்மென்ட் பார்த்து மக்கள் பணத்தை விரயம் செய்யாமல் இருந்தால் சரி.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|