புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_c10மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_m10மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_c10 
21 Posts - 84%
heezulia
மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_c10மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_m10மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_c10 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_c10மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_m10மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_c10 
1 Post - 4%
viyasan
மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_c10மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_m10மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_c10மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_m10மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_c10 
213 Posts - 42%
heezulia
மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_c10மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_m10மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_c10மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_m10மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_c10மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_m10மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_c10 
21 Posts - 4%
prajai
மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_c10மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_m10மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_c10மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_m10மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_c10மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_m10மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_c10 
8 Posts - 2%
Guna.D
மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_c10மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_m10மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_c10மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_m10மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_c10 
7 Posts - 1%
mruthun
மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_c10மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_m10மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மக்கிப் போகும் மக்கள் அரசு


   
   
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 10, 2012 9:32 am

மக்கிப் போகும் மக்கள் அரசு


அரசு அலுவலக வாசலில்

எழுதப் படாத வாக்கியம்:

"இன்று போய் நாளை வா"


"நேற்று இன்று நாளை"

அனுதினமும் காண்பது இது தானே

அங்கலாய்த்தார் முதியவர்


தினம் ஒன்று சொல்வது

இழுக்கென உரைத்தார்

அரசு அதிகாரி


ஏனடா இப்படி என்றறிய அரசு அலுவலக வாசலில்

நதிமூலம் ரிஷி மூலம் அறிய குந்தி இருந்தே மூலம்

வந்த முதியவரின் நிலை தான் மாறுமா?


"மாற்றம் ஒன்றே மாறாதது" எனும்பொழுது

அரசு அலுவலகங்களில் மட்டும் மாற்றம் வராத மாயம் தான் என்ன?


நண்பர்களே இந்நிலை மாற என்ன செய்யலாம்?



இளைஞர்கள் நினைத்தாலும் அரசாளும் அரசியல்வாதிகளும்

அவர்களின் பிடியில் வீழ்ந்திருக்கும் அரசு அதிகாரிகளும்

மாற்றத்தை கொண்டு வர விடுவார்களா?




கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Mar 10, 2012 9:37 am

அருமை



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
மக்கிப் போகும் மக்கள் அரசு 1357389மக்கிப் போகும் மக்கள் அரசு 59010615மக்கிப் போகும் மக்கள் அரசு Images3ijfமக்கிப் போகும் மக்கள் அரசு Images4px
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Mar 10, 2012 10:14 am

நிச்சயம் மாறும் அண்ணா!!!!
தங்களின் வரிகளில் ஆதங்கம் தெரிகிறது.இப்போது எல்லா அரசு அலுவலகங்களிலும் கணினி இருக்கிறது.மட்டுமல்ல அனைத்து அரசு அலுவலகங்களின் கணினியும் ஒன்றுக்கொன்று இணைந்திருக்கின்றது.பிறப்பு,இறப்பு,ரேஷன் அட்டை புதுப்பித்தல் மற்றும் விண்ணப்பித்தல் இப்படி பல அத்யாவிசியத் தேவைகளுக்கு இப்போது நேரடியாக செல்லத்தேவையில்லை.
நாளுக்கு நாள் மாற்றம் வந்துகொண்டேதான் இருக்கிறது மக்களுக்குத்தான் அதை பற்றிய விழிப்புணர்வு இல்லை.ஒரு செயலை செய்ய பல அதிகாரிகளின் கையேப்பம் தேவை மட்டுமல்ல பல விஷயங்கள் உள்ளது.அதை ஒரே நாளில் செய்துவிட முடியும் என்பது இயலாத காரியம் அதை நாம் உணரவேண்டும்.
நானும் இரண்டு மாதங்களுக்கு முன்பு என்னுடைய ரேஷன் அட்டயை புதுப்பிக்க சென்று விண்ணப்பித்துவிட்டு வந்தேன்.ஆனால் இன்னும் புதிய அட்டை வரவில்லை.அதே சமயம் நான் விண்ணப்பித்த விண்ணப்பத்தில் உள்ள வரிசை என்னை வைத்து நான் வீட்டிலிருந்தே என் அட்டை புதுப்பிக்க பட்டுவிட்டதா என அறிந்துகொள்ள முடிகிறது.இதுவே மாற்றம் தானே.
எனவே பழைய பஞ்சாங்கத்தே பாடிக்கொண்டு இருப்பதில் ஒரு பிரியோஜனமும் இல்லை என்பது என் கருத்து.

பின் குறிப்பு:என்னதான் லஞ்ச ஒழிப்பு துறை அடிக்கடி ரெய்டு நடத்தினாலும் இன்னும் பல அரசு அலுவலகங்களில் லஞ்சம் எனும் சொல் சர்வசாதாரணமாகிவிட்டது.இப்பழக்கத்தை விதைத்ததே நாம் தான் என்பதை நாம் மறந்து விடக்கூடாது .எனவே லஞ்சம் வழங்க மாட்டேன் என ஒவொருவரும் மனதார நினையுங்கள்.நன்றி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 10, 2012 10:23 am

கேசவன் wrote:அருமை
நன்றி கேசவன் - உங்கள் கருத்தை பகருங்கள்.





ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Mar 10, 2012 10:36 am

கொலவெறி wrote:இளைஞர்கள் நினைத்தாலும் அரசாளும் அரசியல்வாதிகளும்
அவர்களின் பிடியில் வீழ்ந்திருக்கும் அரசு அதிகாரிகளும்
மாற்றத்தை கொண்டு வர விடுவார்களா?
என்ன பண்ணுவது ? எது சரி எது தவறு என்று தெரிந்தால் தானே மாற்றம் வருவதற்கு.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 10, 2012 2:51 pm

ஜேன் செல்வகுமார் wrote:நிச்சயம் மாறும் அண்ணா!!!!
தங்களின் வரிகளில் ஆதங்கம் தெரிகிறது.இப்போது எல்லா அரசு அலுவலகங்களிலும் கணினி இருக்கிறது.மட்டுமல்ல அனைத்து அரசு அலுவலகங்களின் கணினியும் ஒன்றுக்கொன்று இணைந்திருக்கின்றது.பிறப்பு,இறப்பு,ரேஷன் அட்டை புதுப்பித்தல் மற்றும் விண்ணப்பித்தல் இப்படி பல அத்யாவிசியத் தேவைகளுக்கு இப்போது நேரடியாக செல்லத்தேவையில்லை.
நாளுக்கு நாள் மாற்றம் வந்துகொண்டேதான் இருக்கிறது மக்களுக்குத்தான் அதை பற்றிய விழிப்புணர்வு இல்லை.ஒரு செயலை செய்ய பல அதிகாரிகளின் கையேப்பம் தேவை மட்டுமல்ல பல விஷயங்கள் உள்ளது.அதை ஒரே நாளில் செய்துவிட முடியும் என்பது இயலாத காரியம் அதை நாம் உணரவேண்டும்.
நானும் இரண்டு மாதங்களுக்கு முன்பு என்னுடைய ரேஷன் அட்டயை புதுப்பிக்க சென்று விண்ணப்பித்துவிட்டு வந்தேன்.ஆனால் இன்னும் புதிய அட்டை வரவில்லை.அதே சமயம் நான் விண்ணப்பித்த விண்ணப்பத்தில் உள்ள வரிசை என்னை வைத்து நான் வீட்டிலிருந்தே என் அட்டை புதுப்பிக்க பட்டுவிட்டதா என அறிந்துகொள்ள முடிகிறது.இதுவே மாற்றம் தானே.
எனவே பழைய பஞ்சாங்கத்தே பாடிக்கொண்டு இருப்பதில் ஒரு பிரியோஜனமும் இல்லை என்பது என் கருத்து.

பின் குறிப்பு:என்னதான் லஞ்ச ஒழிப்பு துறை அடிக்கடி ரெய்டு நடத்தினாலும் இன்னும் பல அரசு அலுவலகங்களில் லஞ்சம் எனும் சொல் சர்வசாதாரணமாகிவிட்டது.இப்பழக்கத்தை விதைத்ததே நாம் தான் என்பதை நாம் மறந்து விடக்கூடாது .எனவே லஞ்சம் வழங்க மாட்டேன் என ஒவொருவரும் மனதார நினையுங்கள்.நன்றி
ஜேன் நமக்கு விழிப்புணர்வு இல்லேன்றது ஓரளவுக்கு உண்மையே.

ஒரு வேலைய முடிக்க அரசு அலுவலகங்களை அணுகுகையில்
ஒவ்வொரு அதிகாரியும் ஒரு புது ரெக்வ்யர்மென்ட்டை
சொல்லுகிறார் - இதனால் வீண் அலைச்சல் தான்.
அவர்களுக்கு விழிப்புணர்வை யார் ஏற்படுத்துவது?




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக