புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அகத்தியரும் காக்கா கதையும் Poll_c10அகத்தியரும் காக்கா கதையும் Poll_m10அகத்தியரும் காக்கா கதையும் Poll_c10 
21 Posts - 70%
heezulia
அகத்தியரும் காக்கா கதையும் Poll_c10அகத்தியரும் காக்கா கதையும் Poll_m10அகத்தியரும் காக்கா கதையும் Poll_c10 
6 Posts - 20%
viyasan
அகத்தியரும் காக்கா கதையும் Poll_c10அகத்தியரும் காக்கா கதையும் Poll_m10அகத்தியரும் காக்கா கதையும் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
அகத்தியரும் காக்கா கதையும் Poll_c10அகத்தியரும் காக்கா கதையும் Poll_m10அகத்தியரும் காக்கா கதையும் Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
அகத்தியரும் காக்கா கதையும் Poll_c10அகத்தியரும் காக்கா கதையும் Poll_m10அகத்தியரும் காக்கா கதையும் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அகத்தியரும் காக்கா கதையும் Poll_c10அகத்தியரும் காக்கா கதையும் Poll_m10அகத்தியரும் காக்கா கதையும் Poll_c10 
213 Posts - 42%
heezulia
அகத்தியரும் காக்கா கதையும் Poll_c10அகத்தியரும் காக்கா கதையும் Poll_m10அகத்தியரும் காக்கா கதையும் Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
அகத்தியரும் காக்கா கதையும் Poll_c10அகத்தியரும் காக்கா கதையும் Poll_m10அகத்தியரும் காக்கா கதையும் Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
அகத்தியரும் காக்கா கதையும் Poll_c10அகத்தியரும் காக்கா கதையும் Poll_m10அகத்தியரும் காக்கா கதையும் Poll_c10 
21 Posts - 4%
prajai
அகத்தியரும் காக்கா கதையும் Poll_c10அகத்தியரும் காக்கா கதையும் Poll_m10அகத்தியரும் காக்கா கதையும் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
அகத்தியரும் காக்கா கதையும் Poll_c10அகத்தியரும் காக்கா கதையும் Poll_m10அகத்தியரும் காக்கா கதையும் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
அகத்தியரும் காக்கா கதையும் Poll_c10அகத்தியரும் காக்கா கதையும் Poll_m10அகத்தியரும் காக்கா கதையும் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
அகத்தியரும் காக்கா கதையும் Poll_c10அகத்தியரும் காக்கா கதையும் Poll_m10அகத்தியரும் காக்கா கதையும் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அகத்தியரும் காக்கா கதையும் Poll_c10அகத்தியரும் காக்கா கதையும் Poll_m10அகத்தியரும் காக்கா கதையும் Poll_c10 
7 Posts - 1%
mruthun
அகத்தியரும் காக்கா கதையும் Poll_c10அகத்தியரும் காக்கா கதையும் Poll_m10அகத்தியரும் காக்கா கதையும் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அகத்தியரும் காக்கா கதையும்


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Mar 04, 2012 11:26 pm

அகத்தியரின் கமண்டலத்தில் இருந்த நீரைக் காகம் கவிழ்த்து விட்டது. அந்த நீரே பெருக்கெடுத்துக் காவிரியாக ஓடியது என்று புராணம் கூறுகிறது. ஆரிய மாயையில் அகப்பட்ட தமிழ்ப்புலவர்களும் அப்புராணக் கதைகளைத் தமிழ்ப் பாக்களில் சாய்த்து விட்ட அவலத்தைப் பல பாடல்களில் காணலாம்.

நிகழ்ந்த உண்மை நிகழ்வுகள் பின்வருமாறு:

சிவபெருமான் உமையம்மை திருமணத்தின் பொழுது உலகமே இமயமலையில் குழுமியது. எனவே வடக்கே இமயமலை தாழ்ந்தது. சிவபெருமானின் ஆணையை ஏற்ற அகத்தியர் தெற்கே, பொதிய மலையை ஏறி மிதித்து நின்றார். எனவே, தெற்கு தாழ்ந்ததால் வடக்கு தாழ்ந்த நிலை மாறி சமமானது. இவ்வாறு, அகத்தியர் பொதிய மலையின் செருக்கை அடக்கினார் என்கின்றன வடமொழிப் புராணங்கள்.

வடக்கே இருந்து தெற்கு நோக்கி ஆரியர்கள் பரவினர். இடையில் குறுக்கிட்ட பொதியமலை ஆரியரின் பரவலுக்குத் தடையாக இருந்து வந்தது. பொதியமலை ஏறிக் கடப்பதற்கு அரிது என்ற எண்ணம் நிலவியது. முதன் முதலில் முழு முயற்சியுடன் ஏறி பொதியமலையைக் கடந்து இப்பால் உள்ள தமிழகத்தில் அகத்தியர் நுழைந்தார்.

கடப்பதற்கு அரிய பொதியமலையை அகத்தியர் கடந்ததையே, அகத்தியர் பொதியமலையின் செருக்கை அடக்கினார் என்று ஆரியர் மார் தட்டிக் கொள்கின்றனர்.

ஆணவம், கர்வம், முதலான உணர்வுகள் ஆதிக்க குணம் மிக்கவர்களுக்கு உரியன. மலை எப்படிச் செருக்கு கொள்ளும்?. ஆதிக்க குணம் மிக்க ஆரியர் பொதிய மலையின் கம்பீரத்தைச் ‘செருக்கு’ என நிலை நாட்டினர்.

பொதிய மலையைக் கடந்து தமிழகத்திற்குள் ஆரியர் நுழைந்தனர். தமிழகத்தில் இயற்கை, வளமை இருந்தது; தமிழ் மொழிச் செழுமை இருந்தது. தமிழுக்கு என்று முறையான எழுத்து வடிவங்கள், எழுத்து வரையறைகள் இருந்தன. தமிழுக்கு என்று பண்பட்ட நாகரிகம் இருந்தது. இவை அனைத்தையும் அகத்தியர் உள்ளிட்ட ஆரியர் கண்டனர்.

பழந்தமிழின் எழுத்து வடிவங்களையும் வரையறைகளையும் அடிப்படையாகக் கொண்டு ஆரியர் ‘சமற்கிருதம்’ என்னும் மொழியைத் தமக்கென வடிவமைத்துக் கொண்டனர்.

தமக்கென நிலையான வரிவடிவம், வரையறை முதலானவை இன்றி ஆரியர் நிலை தாழ்ந்திருந்தது. இந்த இழிநிலை அகத்தியரால் ஆரியருக்கு நீங்கியது. தமிழக மன்னர்கள் ஆதரவும் ஆரியருக்கு முழுமையாகக் கிடைத்தது. தமிழ் மக்களுக்குள் இருந்த, வந்தாரை வாழ வைக்கும் விருந்தோம்பல் குணமும், அவரது ஒற்றுமைக் குறைவும் ஆரியருக்கு பக்கபலமாயின.

தீயை வளர்த்து அதனை வலம் வந்து மந்திரம் முணுமுணுக்கும் புதியதொரு வழிபாட்டு முறையை அரசியல் செல்வாக்குடன் மக்களிடையே பரப்பினர். இவ்வாறு தெய்வத்தை வணங்குவதற்கு உரியமொழியாகச் சமற்கிருதத்தை உயர்த்திக் கொண்டனர். காலப்போக்கில் சமற்கிருதத்தை ‘தேவபாஷை’ என நிலைநாட்டிக் கொண்டனர்.

நிலையாக நிற்கும் மலை, கடல், ஆறு, இயற்கை, இலக்கியங்கள் அனைத்திலும் சமற்கிருதப் பெயரையும், கருத்துக்களையும் பதிய வைத்தனர்.

தம் மொழி உருவாக அடிப்படைக் காரணியாக இருந்த தமிழை ‘நீச பாஷை’ என்றும் ‘பைசாச மொழி’ என எள்ளி நகையாடினர்.

வடவரிடம் இருந்து தமிழில் தப்பித்தவை எ, ஒ, ழ, ற, ன என்னும் 5 எழுத்துக்கள் மட்டுமே.

உண்மை இவ்வாறு இருக்க,

“ ஐந்து எழுத்தால் ஒருபாடையும் ஆம்என்று
அறையவும் நாணுவர் அறிவுடை யோரே “


என கேலி பேசவும் (சுவாமிநாத தேசிகர்-இலக்கணக்கொத்து) செய்தனர்.

(நன்றி: வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு – முனைவர் பாக்யமேரி)

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Mon Mar 05, 2012 8:57 am

குள்ள அகத்தியரை வைத்து பெரிய 'ரீல்' விட்டிருக்கிறார்களே.
காலம் காலமாக நாம் தான் ஏமாந்து கொண்டிருக்கிறோம்.

இந்த கட்டுரையால் " கல் தோன்றி மண் தோன்றா காலத்தே .... " என்ற வரிகள் உறுதியாகிறது.

உபயோகமான தகவல்.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Mar 05, 2012 9:47 am

தமிழ் ஆதாரமாக கொண்டு பல மொழிகள் உருப்பெற்றிருக்கின்றன என்றாலும் சமஸ்கிற்தமும் அதில் ஒன்று என்பது நமக்கு பெருமையே....
இலக்கணக்கொத்திர்க்கு கருத்துரை கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்...
கட்டுரையாளர் முனைவர் பாக்யமேரி அவர்களுடைய கோபம் சிறிதே கட்டுரையில் பிரதிபலிக்கின்றது...ஆனால் அவருடய கோபம் யார் மேல்?
தயவு செய்து இந்த கட்டுரை பத்திந்திருந்த தளத்தை கூறவும் நிறைய படிக்க வேண்டும். அருமையிருக்கு

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Mar 05, 2012 5:41 pm

ஜேன் செல்வகுமார் wrote:
தயவு செய்து இந்த கட்டுரை பத்திந்திருந்த தளத்தை கூறவும் நிறைய படிக்க வேண்டும். அருமையிருக்கு

நண்பரே !
இது இணைய தளத்தில் இருந்து எடுத்தல்ல.
"வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு " என்ற புத்தகத்தில் இருந்து எடுத்தது.
இதை எழுதியவர் முனைவர் பாக்யமேரி, சென்னை மாநிலக்கல்லூரி இணைப்பேராசிரியர்.
வெளியிட்டது நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Tue Mar 06, 2012 5:23 pm

சாமி wrote:
ஜேன் செல்வகுமார் wrote:
தயவு செய்து இந்த கட்டுரை பத்திந்திருந்த தளத்தை கூறவும் நிறைய படிக்க வேண்டும். அருமையிருக்கு

நண்பரே !
இது இணைய தளத்தில் இருந்து எடுத்தல்ல.
"வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு " என்ற புத்தகத்தில் இருந்து எடுத்தது.
இதை எழுதியவர் முனைவர் பாக்யமேரி, சென்னை மாநிலக்கல்லூரி இணைப்பேராசிரியர்.
வெளியிட்டது நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.

புத்தகம் எங்கு கிடக்கும் என்ற தகவலையும் கொடுங்கள் சாமி ஐயா .

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக