புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Today at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Today at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செய்தியும் கதையும்  Poll_c10செய்தியும் கதையும்  Poll_m10செய்தியும் கதையும்  Poll_c10 
48 Posts - 45%
heezulia
செய்தியும் கதையும்  Poll_c10செய்தியும் கதையும்  Poll_m10செய்தியும் கதையும்  Poll_c10 
43 Posts - 40%
T.N.Balasubramanian
செய்தியும் கதையும்  Poll_c10செய்தியும் கதையும்  Poll_m10செய்தியும் கதையும்  Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
செய்தியும் கதையும்  Poll_c10செய்தியும் கதையும்  Poll_m10செய்தியும் கதையும்  Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
செய்தியும் கதையும்  Poll_c10செய்தியும் கதையும்  Poll_m10செய்தியும் கதையும்  Poll_c10 
3 Posts - 3%
jairam
செய்தியும் கதையும்  Poll_c10செய்தியும் கதையும்  Poll_m10செய்தியும் கதையும்  Poll_c10 
2 Posts - 2%
Manimegala
செய்தியும் கதையும்  Poll_c10செய்தியும் கதையும்  Poll_m10செய்தியும் கதையும்  Poll_c10 
1 Post - 1%
சிவா
செய்தியும் கதையும்  Poll_c10செய்தியும் கதையும்  Poll_m10செய்தியும் கதையும்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
செய்தியும் கதையும்  Poll_c10செய்தியும் கதையும்  Poll_m10செய்தியும் கதையும்  Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
செய்தியும் கதையும்  Poll_c10செய்தியும் கதையும்  Poll_m10செய்தியும் கதையும்  Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
செய்தியும் கதையும்  Poll_c10செய்தியும் கதையும்  Poll_m10செய்தியும் கதையும்  Poll_c10 
14 Posts - 4%
prajai
செய்தியும் கதையும்  Poll_c10செய்தியும் கதையும்  Poll_m10செய்தியும் கதையும்  Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
செய்தியும் கதையும்  Poll_c10செய்தியும் கதையும்  Poll_m10செய்தியும் கதையும்  Poll_c10 
6 Posts - 2%
Jenila
செய்தியும் கதையும்  Poll_c10செய்தியும் கதையும்  Poll_m10செய்தியும் கதையும்  Poll_c10 
4 Posts - 1%
jairam
செய்தியும் கதையும்  Poll_c10செய்தியும் கதையும்  Poll_m10செய்தியும் கதையும்  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
செய்தியும் கதையும்  Poll_c10செய்தியும் கதையும்  Poll_m10செய்தியும் கதையும்  Poll_c10 
3 Posts - 1%
Rutu
செய்தியும் கதையும்  Poll_c10செய்தியும் கதையும்  Poll_m10செய்தியும் கதையும்  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
செய்தியும் கதையும்  Poll_c10செய்தியும் கதையும்  Poll_m10செய்தியும் கதையும்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செய்தியும் கதையும்


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Mar 10, 2016 11:22 am

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியம் கொட்டையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பழனிசாமி என்பவர் பணியாற்றி வந்தார். 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பாடம் நடத்தினார். இந்நிலையில், தமிழ் ஆசிரியர் பற்றாக்குறையால் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பாடம் நடத்த பரிந்துரைக்கப்பட்டார். அப்போது, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இது குறித்து பெற்றோரிடம் எடுத்துரைத்து பாதிக்கப்பட்ட மாணவிகள் கூறி அழுதுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் கிராம மக்கள் ஒருங்கிணைந்து ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை நேற்று காலை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள், ‘தமிழ் பாடம் நடத்திய ஆசிரியர் பழனிசாமி கொடுத்த பாலியல் தொந்தரவு காரணமாக 18 மாணவிகள் பாதிக் கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். பழனிசாமி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். மேலும் அவர்கள், பழனிசாமிக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர்.
இதையடுத்து, தொடக்கக் கல்வித் துறை அதிகாரிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் இந்திராதேவி தகவல் தெரிவித்தார். அதன்பேரில், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ராஜேந்திரன், உதவி தொடக்க கல்வி அலுவ லர் ராஜகோபால் மற்றும் காவல் துறையினர் கொட்டையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு விரைந்தனர்.
அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் மற்றும் பெற்றோரிடம் தொடக்கக் கல்வித் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், ‘உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உறுதி அளித்தனர். அதன்பேரில் போராட்டம் முடிவுக்கு வந்தது. போராட்டம் காரணமாக, நேற்றைய வகுப்புகள் பாதிக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து, பாலியல் தொந்தரவுக்கு ஆளான 18 மாணவிகளிடம் தி.மலை உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பவானி விசாரணை நடத்தினார். அதில், ஆசிரியர் பழனிசாமிக்கு எதிராக மாணவிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதற்கிடையில், ஆசிரியர் பழனிசாமியிடம் விசாரணை நடத்த மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் மற்றும் காவல்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டனர்.
ஆனால், அவர் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. அவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது, ‘ஸ்விட்ச் ஆப்’ செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.
மாணவிகள் தெரிவித்த தகவலின் அடிப்படையில், ஆசிரியர் பழனிசாமியை தற்காலிகப் பணிநீக்கம் செய்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்

இதுபோன்ற செய்திகள் ஊடகங்களில் அடிக்கடி நாம் காணலாம் . வேலியே பயிரை மேய்ந்த கதையாக , நல்லொழுக்கத்தைப் போதிக்கவேண்டிய ஆசிரியர்களே , ஒழுக்கக் கேடர்களாக  மாறி வருகின்றனர் . பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகளைத் தன் மகளாக நினைக்கவேண்டும் . அடுத்தவன் வீட்டுக் குழந்தைதானே என்று எண்ணக்கூடாது . " பிறவும் தமபோற் செயின் " என்ற நீதி வணிகர்களுக்கு மட்டுமல்ல ; நம் அனைவருக்கும்தான் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் .

இந்த செய்தியை அடிப்படையாக வைத்து ஒரு சிறுகதையை இங்கு தருகிறேன் . தங்கள் கருத்துக்களைத் தெரியப்படுத்தவும் .

அது ஆண்,பெண் இருபாலரும் படிக்கும் பள்ளி.பத்தாம் வகுப்புக்குத் தமிழாசிரியர் பெயர்  வில்லாளன். அர்ச்சுனன் என்ற தனது பெயரைத் தமிழ்ப் பற்றின் காரணமாக " வில்லாளன் " என்று மாற்றி வைத்துக் கொண்டார் . மாணவர்கள் அனைவரும் அவரை "வில்லு வாத்தியார்" என்று அழைப்பார்கள்.

வில்லு வாத்தியார் மாணவர்களை விட, மாணவிகளிடம் தனி அக்கறை காட்டுவார். பாடம் நடத்தும்போது கூட மாணவிகளைப் பார்த்தே பாடம் நடத்துவார். மாணவிகள் யாராவது தாமதமாக வகுப்புக்கு வந்தால் கூட, "போம்மா, போய் உட்காரு" என்று சொல்லுவார். அதே சமயத்தில் மாணவன் யாராவது தாமதமாக வந்தால்,"தண்ட சோறு! ஏண்டா லேட்டு? எங்க ஊரை சுத்திட்டு வர்றே?"என்று கோபிப்பார். மாணவிகள்எத்தனைமுறைசந்தேகம்கேட்டாலும்சளைக்காமல்பதில்சொல்லுவார்.ஆனால் மாணவர்கள் கேட்டால்," மரமண்டையில் ஒரு தடவை சொன்னால் ஏறாதோ?" என்று எரிந்து விழுவார்.விடைத்தாள் திருத்தும்போது கூட மாணவிகளுக்கு அதிக மதிப்பெண்கள் கொடுப்பார். பருப்பு உசிலி செய்வது எப்படி? வாழைப்பூ உருண்டை செய்வது எப்படி?விதவிதமான கோலங்கள் போடுவது எப்படி?என்றெல்லாம் மாணவிகளுக்குப் பிடித்தமான விஷயங்களையே அதிகம் பேசுவார்.. இதனால் அவருடைய "வில்லு வாத்தியார்" என்ற பெயர் நாளடைவில் மறைந்து மாணவர்கள் அவரை,"ஜொள்ளு வாத்தியார்" என்று அழைக்கத்தொடங்கினர்.

ஒருநாள் இரண்டாம் பாடவேளை ஜொள்ளு வாத்தியார் பத்தாம் வகுப்பில்  பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அன்று மிகவும் சிரத்தையாகப் பாடம் நடத்திக் கொண்டு இருந்தார். எப்போதும் மாணவிகளைப் பார்த்துப் பாடம் நடத்தும் அவர் அன்றைய தினம் மாணவர்களைப் பார்த்தும் பாடம் நடத்தினார். தாமதமாக வந்த மாணவர்களையும் கடிந்து கொள்ளவில்லை. மாணவர்கள் கேட்ட வினாக்களுக்கும் பொறுமையாகப் பதில் சொன்னார். மாணவிகளுக்குப் பிடிக்கும் என்பதற்காகப் பாடத்துக்குப் புறம்பான விஷயங்களைப் பேசும் வழக்கமுடைய அவர் அன்றைதினம் பாடத்துக்குப் புறம்பாக எதுவும் பேசவில்லை. சுமார் முக்கால் மணி நேரம் பாடம் நடத்தியும் அன்றையதினம் அவருடைய வாயிலிருந்து ஒரு சொட்டு ஜொள்ளு கூட ஒழுகவில்லை.மாணவர்கள் மிகுந்த வியப்படைந்தனர்.காரணம் தெரியாமல் விழித்தனர்.

கடைசி பாடவேளை முடிந்து மணி அடித்தது.மாணவர்கள் வீட்டிற்குச் செல்லத் தொடங்கினர்.ஜொள்ளு வாத்தியார் பத்தாம் வகுப்புக்கு முன்புறமாக நின்றுகொண்டு,"மணிமேகலை!"என்று அழைத்தார்."இதோ வந்துட்டேன் அப்பா!" என்று சொல்லிக்கொண்டே ஒரு மாணவி வெளியில் ஓடிவந்தாள்.மணிமேகலை அன்றுதான் பத்தாம் வகுப்பில் சேர்ந்து இருந்தாள்.அவள் ஜொள்ளு வாத்தியாரின் மகள் என்ற விஷயம் அப்போதுதான் மாணவர்களுக்குத் தெரிந்தது.அன்றையதினம் ஜொள்ளு வாத்தியாருக்கு ஜொள்ளு ஒழுகாத காரணத்தையும் மாணவர்கள் தெரிந்து கொண்டனர்.





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக