புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக் - Page 3 Poll_c10துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக் - Page 3 Poll_m10துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக் - Page 3 Poll_c10 
6 Posts - 67%
heezulia
துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக் - Page 3 Poll_c10துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக் - Page 3 Poll_m10துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக் - Page 3 Poll_c10 
2 Posts - 22%
வேல்முருகன் காசி
துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக் - Page 3 Poll_c10துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக் - Page 3 Poll_m10துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக் - Page 3 Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக் - Page 3 Poll_c10துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக் - Page 3 Poll_m10துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக் - Page 3 Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக்


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 09, 2012 2:37 pm

First topic message reminder :

துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக்


இன்று தமிழகம் தழுவிய தர்ணா போராட்டத்தில்

துணி காயப் போடும் கம்பி தயாரிப்பாளர்கள் ஈடுபட்டார்கள்.


கம்பி வியாபாரம் படுத்து விட்டதாகவும் தற்பொழுது மக்கள் கம்பி

வாங்குவதையே மறந்து விட்டார்கள் எனவும் தெரிவித்தார்கள் நம் மாணிக்கிடம்.


இப்படியே போனால் அவர்கள் குடும்பம் பட்டினியில் வாடி நசித்து

விடுவார்கள் என்று நம்பத் தகுந்த செய்திகள் தெரிவிக்கின்றன.


ஏன் இந்த நிலை என்று வினவிய நம் மாணிக்கிடம் அவர்கள் சொன்ன பதில்:


தமிழக மக்கள் இப்பொழுது துணி காயப் போட கரென்ட்டே வராத

கரண்ட்டு கம்பியை பயன் படுத்தி வருவதால் தான் நாங்கள் இந்த

அவல நிலைக்கு உள்ளானோம் என்று வருத்தத்துடன் தெரிவித்தனர்.


இதற்கு நிவாரணமாக:


அரசே கம்பிகளை வாங்கி ஒரு ரேஷன் கார்டுக்கு ஐந்து மீட்டர் கம்பி இலவசமாக வழங்கி தங்கள் தொழிலை நிலைக்கச் செய்ய வேண்டி இந்த தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தனர்.


அல்லது கரெண்ட்டை தடை இல்லாது வழங்கி மக்களை துணி காயப்

போடும் கம்பியை வாங்க செய்ய வேண்டும் என வற்புறுத்தினர்.


மாணிக் இக் கோரிக்கைகளுடன் தமிழக முதல்வரை அணுகியபோது:


இரண்டாவது கோரிக்கையை நிறைவேற்ற இயலாத காரணத்தால்

முதல் கோரிக்கையை ஏற்று நாளை முதல் ஒரு ரேஷன் கார்டுக்கு

ஐந்தென்ன? பத்து மீட்டராக துணி காயப் போடும் கம்பி வழங்க

உத்தரவிடுகிறேன் என்று தெரிவித்தார்.


கம்பி தயாரிப்பாளர்கள் போராட்டத்தை உடன் கைவிட்டு

நம் மாணிக்கிற்கு பாராட்டு விழா நடத்தினர்.

துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக்

என்ற பட்டத்தையும் வழங்கினர்.


எதையோ தொலைத்துவிட்டு மன வருத்தத்தில் இருக்கும் நம்

மாணிக்கிற்கு இது உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் அளித்தது.





Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Mar 10, 2012 1:45 pm

பிளேடு பக்கிரி wrote: சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

ரொம்ப சிரிக்காதடா பல்லுசெட் விழுந்துர போகுது




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 10, 2012 2:55 pm

மகா பிரபு wrote:நல்ல கற்பனை கொலைவெறி. ஆனால் நம்ம ஆளுங்க மின்சாரம் விடமாட்டாங்க.

தேர்வுக்காக ரெண்டு நாள் மின்சாரம் விட்டாங்க. நாளைக்கு தேர்வு இல்லாதால இன்று மின்சாரம் போய்டுச்சு..
நாம சொல்லி என்ன ஆவப் போவுது?
ஏதோ மாணிக்குக்கு ஒரு பட்டம் கெடச்சத
நெனச்சு சந்தோஷப் பட்டுக்க வேண்டியது தான்.




பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Mon Mar 12, 2012 4:18 pm

மாணிக் மகா பிரபுவின் நண்பர் போல ??பிரபு நாட்டை காக்க துணிக் கம்பி காக்க (இவர் அந்தபுரத்தில்)

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Mar 12, 2012 4:21 pm

மாணிக் மகா பிரபுவின் நண்பர் போல ??பிரபு நாட்டை காக்க துணிக் கம்பி காக்க (இவர் அந்தபுரத்தில்)
ஏதோ சொல்ல வரிங்க சொல்லிறுங்க

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Mon Mar 12, 2012 4:23 pm

இரா.பகவதி wrote:
மாணிக் மகா பிரபுவின் நண்பர் போல ??பிரபு நாட்டை காக்க துணிக் கம்பி காக்க (இவர் அந்தபுரத்தில்)
ஏதோ சொல்ல வரிங்க சொல்லிறுங்க

துணி கம்பி காக்கிறார்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Mar 12, 2012 5:52 pm

ரேவதி wrote:சான்ஸே இல்லை எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க ...சூப்பர் சிரி சிரி சூப்பருங்க
நன்றி ரேவதி.




மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Mar 12, 2012 5:56 pm

விஜயகுமார் wrote:மாணிக் மகா பிரபுவின் நண்பர் போல ??பிரபு நாட்டை காக்க துணிக் கம்பி காக்க (இவர் அந்தபுரத்தில்)
நீங்களுமா என்ன ஓட்ட ஆரம்பிச்சுட்டிங்க?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Mar 12, 2012 8:42 pm

உதயசுதா wrote: சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
பாவம் மாணிக்
அவரு ஏன் பாவம் சுதா? அதான் பட்டம் வாங்கிட்டாரே மாணிக்.




அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Mon Mar 12, 2012 9:06 pm

சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது
மாணிக் அண்ணாவுமா இப்படி? முன்னாடியெல்லாம் தெளிவா யோசிச்சு நல்லா இருந்தாரே?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Mar 12, 2012 9:56 pm

ராஜா wrote:
கொலவெறி wrote:துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக்
சூப்பருங்க நன்றி நன்றி
நன்றி ராஜா - உங்களுக்கும் ஒன்னு ரெடி பண்ணிடலாம். புன்னகை




Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக