புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
i6appar |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருவாசகத்துக்கு உருகாதோர் ஒரு வாசகத்துக்கும் உருகார் !
Page 1 of 1 •
திருவாசகத்துக்கு ஒரு தனிபெருஞ் சிறப்பு உண்டு. அது திருவாசகப்பாடல்கள், உருகி உருகிப் பாட பெற்றமையால், படிப்போரையும் கேட்போரையும் மனம் உருகச் செய்யும் என்பது. மன உருக்கம் பிறர் செய்த உதவிகளை நினைத்த போதும், பிறரது பெருமையை எண்ணிய போதும் உண்டாவது. திருவாசகம் இறைவனது பெருமையினையும், அவன் காட்டிய கருணையினையும் நினைந்து நினைந்து பாடியது.
அந்நிலையினை எண்ணிப் படிப்போர்க்கும் ஏன் அந்நிலை வாராது? திருவாசகத்துக்கு உருகாதோர் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்பது மூத்தோர் வாக்கு.
திருவாசகத்தில் உள்ள ஒரு பதிகம் பண்டாய நான்மறை. திருப்பெருந்துறையில் அருளியது பாடலும் விளக்கமும் பின்வருமாறு.
பண்டாய நான்மறையும் பாலணுகா மாலயனுங்
கண்டாரு மில்லை கடையேனைத் தொண்டாகக்
கொண்டருளுங் கோகழிஎங் கோமாற்கு நெஞ்சமே
உண்டாமோ கைம்மா றுரை. 1
அறம், பொருள், இன்பம், வீடு என்ற உயர்ந்த பழம்பெரும் நால்வேதங்களாலும் கூட இறைவனின் சொரூப நிலையைக் காண முடியாது. திருமாலும் நான்முகனும் கூட அவனைப் பார்த்ததில்லை. கீழ்ப்பட்டவனாகிய என்னையும் அடிமையாக திருப்பெருந்துறையுள் ஏற்றுக் கொண்டருளிய அரசன் (சிவன்) அவனுக்கு, நான் செய்யும் பதில் உதவியும் உண்டோ?. மனமே சொல்?
உள்ள மலமூன்றும்மாய உகுபெருந்தேன்
வெள்ளந் தரும்பரியின் மேல்வந்த - வள்ளல்
மருவும் பெருந்துறையை வாழ்த்துமின்கள் வாழ்த்தக்
கருவுங் கெடும்பிறவிக் காடு. 2
உயிர்களிடத்தே உள்ள இருள், இருவினை மற்றும் மாயை என்கிற மும்மலமும் நீங்கியொழிய, குதிரையின் மேல் ஏறிவந்த வள்ளலாகிய சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் திருப்பெருந்துறையை வாழ்த்துங்கள் உலகத்தவரே. வாழ்த்தினால், பிறவியாகிய இக்காடானது வேரொடு அழியும்.
காட்டகத்து வேடன் கடலில் வலைவாணன்
நாட்டிற் பரிபாகன் நம்வினையை - வீட்டி
அருளும் பெருந்துறையான் அங்கமல பாதம்
மருளுங் கெடநெஞ்சே வாழ்த்து. 3
அன்பர்களுக்கு அருட் செய்யும் பொருட்டு, அருச்சுனனுக்காக காட்டினில் வேடனாய் வந்த திருக்கோலமும், கடலில் வலை வீசின திருக்கோலமும், நரியை குதிரையாக்கியபோது குதிரைச் சேவகனாய் வந்த திருக்கோலமும் பூண்டு, நம்முடைய வினைகளை கெடுத்து அருள் புரிகின்ற திருப்பெருந்துறையுடைய பெருமானது தாமரை மலர் போன்ற திருவடிகளை நமது அறியாமை நீங்கும்படியாக நெஞ்சே வாழ்த்துவாயாக.
வாழ்ந்தார்கள் ஆவாரும் வல்வினையை மாய்ப்பாருந்
தாழ்ந்துலகம் ஏத்தத் தகுவாருஞ் சூழ்ந்தமரர்
சென்றிறைஞ்சி ஏத்தும் திருவார் பெருந்துறையை
நன்றிறைஞ்சி ஏத்தும் நமர். 4
வாழ்ந்தவர்களாவாரும் வலிய வினைகளைக் கெடுப்பவரும் உலகம் வணங்கி துதித்தற்குரியாரும் யாவெரெனில் தேவர்கள் சூழ்ந்து போய் வணங்கி துதிக்கின்ற அழகு நிறைந்த திருப்பெருந்துறையென்னும் திருப்பதியை நன்றாக வணங்கித் துதிக்கின்ற நம்மவராகிய அன்பரேயாவர்.
நண்ணிப் பெருந்துறையை நம்மிடர்கள் போயகல
எண்ணி எழுகோ கழிக்கரசைப்-பண்ணின்
மொழியாளோ டுத்தர கோசமங்கை மன்னிக்
கழியா திருந்தவனைக் காண். 5
நம் துன்பங்கள் நீங்கிப் போகும் வழியை ஆராய்ந்து திருப்பெருந்துறைக்குத் தலைவனும், பண் போன்ற மொழிகளையுடைய உமையம்மையோடு திருவுத்தரகோசமங்கையில் நிலைபெற்று நீங்காதிருந்தவனும் ஆகிய இறைவனை திருப்பெருந்துறையை அடைந்து நெஞ்சே காண்பாயாக.
காணுங் கரணங்கள் எல்லாம்பே ரின்பமெனப்
பேணும் அடியார் பிறப்பகலக் காணும்
பெரியானை நெஞ்சே பெருந்துறையில் என்றும்
பிரியானை வாயாரப் பேசு. 6
அறிகின்ற கருவிகள் எல்லாம், பேரானந்தத்தையே நுகர்வனவாகும்படி தன்னை விரும்புகின்ற அடியார்களது, பிறவி நீங்கும்படியாக அருளுகின்ற பெரியோனும், திருப்பெருந்துறையில், எந்நாளும் நீங்காதவனும் ஆகிய சிவபெருமானை நெஞ்சே நீ வாயார வாழ்த்துவாயாக.
பேசும் பொருளுக் கிலக்கிதமாம் பேச்சிறந்த
மாசில் மணியின் மணிவார்த்தை பேசிப்
பெருந்துறையே என்று பிறப்பறுத்தேன் நல்ல
மருந்தினடி என்மனத்தே வைத்து. 7
உயர்த்திச் சொல்லப்படும் பொருள்களுக்கெல்லாம் இருப்பிடமாய் உள்ள, சொல்லின் அளவைக் கடந்த குற்றமற்ற மாணிக்கம் போன்ற இறைவனது அழகிய புகழ் மொழிகளை உரைத்து திருப்பெருந்துறையே என்று போற்றி நன்மையைத்தரும் மருந்து போன்ற அவனது திருவடியை என்னுடைய மனத்தில் அமைத்து பிறவியாகிய பிணியை நீக்கிக் கொண்டேன்.
திருச்சிற்றம்பலம்.
தென்னாடுடைய சிவனே போற்றி !
எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி !!
அந்நிலையினை எண்ணிப் படிப்போர்க்கும் ஏன் அந்நிலை வாராது? திருவாசகத்துக்கு உருகாதோர் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்பது மூத்தோர் வாக்கு.
திருவாசகத்தில் உள்ள ஒரு பதிகம் பண்டாய நான்மறை. திருப்பெருந்துறையில் அருளியது பாடலும் விளக்கமும் பின்வருமாறு.
பண்டாய நான்மறையும் பாலணுகா மாலயனுங்
கண்டாரு மில்லை கடையேனைத் தொண்டாகக்
கொண்டருளுங் கோகழிஎங் கோமாற்கு நெஞ்சமே
உண்டாமோ கைம்மா றுரை. 1
அறம், பொருள், இன்பம், வீடு என்ற உயர்ந்த பழம்பெரும் நால்வேதங்களாலும் கூட இறைவனின் சொரூப நிலையைக் காண முடியாது. திருமாலும் நான்முகனும் கூட அவனைப் பார்த்ததில்லை. கீழ்ப்பட்டவனாகிய என்னையும் அடிமையாக திருப்பெருந்துறையுள் ஏற்றுக் கொண்டருளிய அரசன் (சிவன்) அவனுக்கு, நான் செய்யும் பதில் உதவியும் உண்டோ?. மனமே சொல்?
உள்ள மலமூன்றும்மாய உகுபெருந்தேன்
வெள்ளந் தரும்பரியின் மேல்வந்த - வள்ளல்
மருவும் பெருந்துறையை வாழ்த்துமின்கள் வாழ்த்தக்
கருவுங் கெடும்பிறவிக் காடு. 2
உயிர்களிடத்தே உள்ள இருள், இருவினை மற்றும் மாயை என்கிற மும்மலமும் நீங்கியொழிய, குதிரையின் மேல் ஏறிவந்த வள்ளலாகிய சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் திருப்பெருந்துறையை வாழ்த்துங்கள் உலகத்தவரே. வாழ்த்தினால், பிறவியாகிய இக்காடானது வேரொடு அழியும்.
காட்டகத்து வேடன் கடலில் வலைவாணன்
நாட்டிற் பரிபாகன் நம்வினையை - வீட்டி
அருளும் பெருந்துறையான் அங்கமல பாதம்
மருளுங் கெடநெஞ்சே வாழ்த்து. 3
அன்பர்களுக்கு அருட் செய்யும் பொருட்டு, அருச்சுனனுக்காக காட்டினில் வேடனாய் வந்த திருக்கோலமும், கடலில் வலை வீசின திருக்கோலமும், நரியை குதிரையாக்கியபோது குதிரைச் சேவகனாய் வந்த திருக்கோலமும் பூண்டு, நம்முடைய வினைகளை கெடுத்து அருள் புரிகின்ற திருப்பெருந்துறையுடைய பெருமானது தாமரை மலர் போன்ற திருவடிகளை நமது அறியாமை நீங்கும்படியாக நெஞ்சே வாழ்த்துவாயாக.
வாழ்ந்தார்கள் ஆவாரும் வல்வினையை மாய்ப்பாருந்
தாழ்ந்துலகம் ஏத்தத் தகுவாருஞ் சூழ்ந்தமரர்
சென்றிறைஞ்சி ஏத்தும் திருவார் பெருந்துறையை
நன்றிறைஞ்சி ஏத்தும் நமர். 4
வாழ்ந்தவர்களாவாரும் வலிய வினைகளைக் கெடுப்பவரும் உலகம் வணங்கி துதித்தற்குரியாரும் யாவெரெனில் தேவர்கள் சூழ்ந்து போய் வணங்கி துதிக்கின்ற அழகு நிறைந்த திருப்பெருந்துறையென்னும் திருப்பதியை நன்றாக வணங்கித் துதிக்கின்ற நம்மவராகிய அன்பரேயாவர்.
நண்ணிப் பெருந்துறையை நம்மிடர்கள் போயகல
எண்ணி எழுகோ கழிக்கரசைப்-பண்ணின்
மொழியாளோ டுத்தர கோசமங்கை மன்னிக்
கழியா திருந்தவனைக் காண். 5
நம் துன்பங்கள் நீங்கிப் போகும் வழியை ஆராய்ந்து திருப்பெருந்துறைக்குத் தலைவனும், பண் போன்ற மொழிகளையுடைய உமையம்மையோடு திருவுத்தரகோசமங்கையில் நிலைபெற்று நீங்காதிருந்தவனும் ஆகிய இறைவனை திருப்பெருந்துறையை அடைந்து நெஞ்சே காண்பாயாக.
காணுங் கரணங்கள் எல்லாம்பே ரின்பமெனப்
பேணும் அடியார் பிறப்பகலக் காணும்
பெரியானை நெஞ்சே பெருந்துறையில் என்றும்
பிரியானை வாயாரப் பேசு. 6
அறிகின்ற கருவிகள் எல்லாம், பேரானந்தத்தையே நுகர்வனவாகும்படி தன்னை விரும்புகின்ற அடியார்களது, பிறவி நீங்கும்படியாக அருளுகின்ற பெரியோனும், திருப்பெருந்துறையில், எந்நாளும் நீங்காதவனும் ஆகிய சிவபெருமானை நெஞ்சே நீ வாயார வாழ்த்துவாயாக.
பேசும் பொருளுக் கிலக்கிதமாம் பேச்சிறந்த
மாசில் மணியின் மணிவார்த்தை பேசிப்
பெருந்துறையே என்று பிறப்பறுத்தேன் நல்ல
மருந்தினடி என்மனத்தே வைத்து. 7
உயர்த்திச் சொல்லப்படும் பொருள்களுக்கெல்லாம் இருப்பிடமாய் உள்ள, சொல்லின் அளவைக் கடந்த குற்றமற்ற மாணிக்கம் போன்ற இறைவனது அழகிய புகழ் மொழிகளை உரைத்து திருப்பெருந்துறையே என்று போற்றி நன்மையைத்தரும் மருந்து போன்ற அவனது திருவடியை என்னுடைய மனத்தில் அமைத்து பிறவியாகிய பிணியை நீக்கிக் கொண்டேன்.
திருச்சிற்றம்பலம்.
தென்னாடுடைய சிவனே போற்றி !
எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி !!
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
![திருவாசகத்துக்கு உருகாதோர் ஒரு வாசகத்துக்கும் உருகார் ! 1357389](https://2img.net/r/ihimg/scaled/thumb/217/1357389.jpg)
![திருவாசகத்துக்கு உருகாதோர் ஒரு வாசகத்துக்கும் உருகார் ! 59010615](https://2img.net/r/ihimg/scaled/thumb/689/59010615.jpg)
![திருவாசகத்துக்கு உருகாதோர் ஒரு வாசகத்துக்கும் உருகார் ! Images3ijf](https://2img.net/r/ihimg/scaled/thumb/580/images3ijf.jpg)
![திருவாசகத்துக்கு உருகாதோர் ஒரு வாசகத்துக்கும் உருகார் ! Images4px](https://2img.net/r/ihimg/scaled/thumb/856/images4px.jpg)
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|