புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிதா!! Poll_c10பிதா!! Poll_m10பிதா!! Poll_c10 
75 Posts - 60%
heezulia
பிதா!! Poll_c10பிதா!! Poll_m10பிதா!! Poll_c10 
33 Posts - 26%
mohamed nizamudeen
பிதா!! Poll_c10பிதா!! Poll_m10பிதா!! Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
பிதா!! Poll_c10பிதா!! Poll_m10பிதா!! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
பிதா!! Poll_c10பிதா!! Poll_m10பிதா!! Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
பிதா!! Poll_c10பிதா!! Poll_m10பிதா!! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பிதா!! Poll_c10பிதா!! Poll_m10பிதா!! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
பிதா!! Poll_c10பிதா!! Poll_m10பிதா!! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பிதா!! Poll_c10பிதா!! Poll_m10பிதா!! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பிதா!! Poll_c10பிதா!! Poll_m10பிதா!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிதா!! Poll_c10பிதா!! Poll_m10பிதா!! Poll_c10 
70 Posts - 60%
heezulia
பிதா!! Poll_c10பிதா!! Poll_m10பிதா!! Poll_c10 
31 Posts - 26%
mohamed nizamudeen
பிதா!! Poll_c10பிதா!! Poll_m10பிதா!! Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
பிதா!! Poll_c10பிதா!! Poll_m10பிதா!! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
பிதா!! Poll_c10பிதா!! Poll_m10பிதா!! Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பிதா!! Poll_c10பிதா!! Poll_m10பிதா!! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பிதா!! Poll_c10பிதா!! Poll_m10பிதா!! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பிதா!! Poll_c10பிதா!! Poll_m10பிதா!! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பிதா!! Poll_c10பிதா!! Poll_m10பிதா!! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பிதா!! Poll_c10பிதா!! Poll_m10பிதா!! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிதா!!


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Wed Mar 07, 2012 11:48 pm

பிதா!! 011
படைப்பவன்

அல்லாவின் 99 நாமங்களும் அவரின் குணாதிசயங்கள் --அதாவது வினையெச்சம்! அல்லது காரண பெயர் !
அதில் 11 வது பெயர் படைப்பவன்---காலிக்!

பிதா!! 058
உற்பத்தி செய்பவன்

58 வது பெயர் உற்பத்தி செய்பவன்---முப்டி !அல் -முப்டி என்றால் அனைத்தையும் உற்பத்தி செய்பவன்!

அல் என்பதற்கு அனைத்தும் என்ற பொருளும் உண்டு !அல்லா என்றால் அனைத்துமானவன் !--கடவுள் !எங்கும் நிறைந்த ஏகாந்த பரம்பொருள் !

பிதா என்றால் உற்பத்தி செய்பவன்! ஒரு பொருளை உருபாக்குபவனை அப்பொருளின் பிதா என சொல்லுவது தமிழில் வழக்கம் !

முப்டி என்பதும் பிதா என்பதும் ஒன்று ! காலிக் என்பதும் படைப்பவன் என்பதும் பிதா என்பதும் ஒன்று !
அனைத்தும் என்றால் பரம என்பது அர்த்தம் !
அல் முப்டி என்பதும் அல் காலிக் என்பதும் பரம பிதா என்பதும் ஒன்று !

அல் எனும் அரபு வார்த்தையின் பொருள் உயிரற்ற பொருட்களை குறிக்கும் "The" என்ற ஆங்கில வார்த்தையைக் குறிக்கும் பதத்தைக் கொண்டது என நண்பர் ஒருவர் வாதிட்டார் ! The என்பது உயிரற்ற பொருள் மட்டுமல்ல உயிருள்ள நபர்களை உயர்வு படுத்தும் மரியாதை சொல் !அல்லா என்ற வார்த்தைக்கும் அல் என்பதற்கும் தொடர்பு உள்ளது !அல்லாவை அல் -அல்லா என்று அழைப்பது இல்லை ! யூத பாஷையில் எல் என்பதும் அரபியில் அல் என்பதும் கடவுளை குறிக்கிறது யூதர்கள் தானியேல் மைக்கேல் ஜோயேல் என பெயர் வைப்பதில் எல் என்பது அல்லாவை குறிக்கிறது அல்லாவும் முதல் மனிதனான மண்ணு/மணு/ஆதாமும் பேசிய மொழி தேவநகரி அதில் இருந்து தோன்றியவை தமிழும் சமஸ்கிரதமும்!ஆதி மொழிகள் ! மற்ற மொழிகள் கலப்படைந்தவை--பின்னால் வந்தவை ! கலப்பில்லாத மொழியாகிய தமிழில் எந்த சொல்லும் சிறந்த அர்த்தம் வரும்
எல் என்றால் எல்லாமுமாணவன்
அல்லாவின் திருநாமங்களில் இரண்டு திருநாமங்கள் ஒரே குணத்தை குறிக்கும் காரண பெயர் !அதன் தமிழ் அர்த்தம் பரம பிதா என்பது !
பரம பிதா என்ற நாமம் அல்லாவின் திருநாமமே !!!அது இணைவைப்பு அல்ல !
நான் இனைவைக்கிரவநல்ல !கடவுள் அல்லது உங்கள் பாஷையில் அல்லாவை மட்டுமே வழிபடுகிறவன் !
அல்லா படைக்க பட்ட அனைத்திற்கும் பிதா அதாவது பரமபிதா என்பது இயேசுவின் உபதேசம் ! இயேசு இனைவைப்பாலறல்ல ! இறைதூதர் --நபி !உயிரோடு கடவுளிடம் எடுத்து கொள்ள பட்ட ஒரு நபி !பூமியில் இருந்த காலத்தில் இறந்தவர்களை எழுப்பவும் நோயாளிகளை சுகமாக்கவும் அல்லாவால் அதிகாரம் கொடுக்க பட்ட ஒரு நபி !மீண்டும் பூமிக்கு வந்து தஜ்ஜாலை(கலியனை ) அழித்து பூமி முழுமையும் அல்லாவின் ராஜ்ஜியத்தை நிறுவ போகிறவர் !அவர் வந்து ஜிசியா வரியை ஒழிப்பார் என்றால் என்ன பொருள் ?மாற்று மார்க்கத்தினர் இல்லாது போவார்கள் என்பது அர்த்தம் !அதுவரை மாற்று மார்க்கத்தினர் இருப்பார்கள் என்பதால் ஜிசியா வரி இருக்கும் !
முகமது மறித்து பூமியில் நித்திரையில் உள்ளார்! அல்லாவிடம் சென்றவர் இயேசு !இயேசுவை வழிபட கூடாது என்பதில் மாற்று கருத்து இல்லை !கடவுள் எல்லோருக்கும் பிதாவாக இருக்க அவர் இயேசுவுக்கு மட்டும் பிதா என புரட்டும் கிறிஸ்தவ புரட்டு தவறானது !ஆனால் அதற்காக இயேசுவை ஓரங்கட்டி அவரை காபீர் போல பாவிக்கும் முஸ்லீம்களின் அணுகுமுறையும் தவறு !அவரை நபி என்கிற மரியாதையுடன் அவரின் உபதேசங்களை கற்று கொள்ள வேண்டும் !ரூஹுள் குதுஸ் என்னும் பரிசுத்த ஆன்மாவினால் கன்னி மேரியின் வயிற்றில் ஜனித்தவர் !அதனால் பிறவியிலேயே பரிசுத்த ஆன்மா அவர் !

அல் குரான் 2:253. அத்தூதர்கள் - அவர்களில் சிலரைச் சிலரைவிட நாம் மேன்மையாக்கி இருக்கின்றோம்; அவர்களில் சிலருடன் அல்லாஹ் பேசியிருக்கின்றான்; அவர்களில் சிலரைப் பதவிகளில் உயர்த்தியும் இருக்கின்றான்; தவிர மர்யமுடைய மகன் ஈஸாவுக்கு நாம் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்தோம்; இன்னும், ரூஹுல் குதுஸி (எனும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு உதவி செய்தோம்; அல்லாஹ் நாடியிருந்தால், தங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்த பின்னரும், அத்தூதுவர்களுக்குப்பின் வந்த மக்கள் (தங்களுக்குள்) சண்டை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்; ஆனால் அவர்கள் வேறுபாடுகள் கொண்டனர்; அவர்களில் ஈமான் கொண்டோரும் உள்ளனர்; அவர்களில் நிராகரித்தோரும் (காஃபிரானோரும்) உள்ளனர்; அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் (இவ்வாறு) சண்டை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்; ஆனால் அல்லாஹ் தான் நாடியவற்றைச் செய்கின்றான்.

எனவே தனிமனிதன் பரிசுத்தம் அடைய ;அல்லாவுக்கு பிரியமான மனிதனாக மாற இயேசுவின் உபதேசங்களை புரிந்து கொள்வது நல்லது !அப்போது மட்டுமே பரிசுத்தமான முஸ்லீமாக மாற முடியும் !வெறும் சடங்காலும் வழிபாட்டாலும் குரானை ஒதுவதாலும் மட்டும் பரிசுத்தம் அடைய முடியாது !அதற்கு அடையாளம் முகமது நபி பூமியில் நித்திரையில் உள்ளார் !ஆனால் பிறவியிலேயே பரிசுத்த ஆன்மாவான இயேசு உயிரோடு அல்லாவிடம் எடுத்து கொள்ள பட்டர் !

பைபிள் ,குரானின் வசனங்களின் படி கடவுளிடம் சென்றவர்கள் ஏனோக்கு , ஆப்ரஹாம் ,மோசே ,எலியா , இயேசு மட்டுமே !மற்ற மனிதர்கள் எல்லாம் மறித்து நியாயத்தீர்ப்பு நாளுக்காக பூமியில் நித்திரையில் உள்ளனர் !

ஏனோக்கு என பைபிளில் குறிப்பிட படுபவர் ஜலப்பிரளயத்தால் பூமி அழிவதற்கு முன்பு வாழ்ந்தவர் என்பதால் பைபிளில் அவரைப்பற்றிய விரிவான விபரங்கள் இல்லை !ஜலப்பிரளயத்திற்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்தது இந்தியாவின் லெமூரியா கண்டம் !

பைபிளும் குரானும் ஆபிரஹாமின் வாரிசுகளுக்காக சொல்லப்பட்ட வேதங்கள் ஆனதால் ஜலப்பிரளயத்திற்கு முந்தய வரலாறுகள் அதிகம் விளக்க படவில்லை !அதனால் இந்தியர்களாகிய நாம் தான் நமது பாரம்பரிய உண்மைகளை உலகிற்கு சொல்லியாக வேண்டும் !

ஏனோக்கு என்றால் பார்க்கிறவர் --கிருஷ்ணர் என்கிற இந்தியாவின் இறைதூதர் !கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவில் 17 யோக வழிமுறை உள்ளதை விஞ்ஞானபூர்வமாக விளக்கமளிக்கும் கீதை என்ற வேதத்தை உலகிற்கு கொண்டு வந்தவர் !இப்போது கிரிஷ்னரை பற்றி பைபிள் குறிப்பை பார்ப்போம் :

ஆதியாகமம் 5:23 ஏனோக்குடைய நாளெல்லாம் முந்நூற்று அறுபத்தைந்து வருஷம்.
ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருக்கையில், காணப்படாமற்போனான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டார்.

எபிரெயர் 11:5 விசுவாசத்தினாலே ஏனோக்கு மரணத்தைக் காணாதபடிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டபடியினாலே, அவன் காணப்படாமற்போனான்; அவன் தேவனுக்குப் பிரியமானவனென்று அவன் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்னமே சாட்சிபெற்றான்.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Mar 08, 2012 6:49 am

//அல்லாவிடம் சென்றவர் இயேசு !இயேசுவை வழிபட கூடாது என்பதில் மாற்று கருத்து இல்லை !கடவுள் எல்லோருக்கும் பிதாவாக இருக்க அவர் இயேசுவுக்கு மட்டும் பிதா என புரட்டும் கிறிஸ்தவ புரட்டு தவறானது //

இப்படி ஒரு மத வெறுப்பை ,, ஆன்மிகம் இந்து பகுதியில் போடப்பட்டுள்ளதே ??சரியா?? அநியாயம்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக