புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்
Page 7 of 10 •
Page 7 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
First topic message reminder :
அன்பு உறவுகளுக்கு வணக்கம்
இன்று என்னுடைய பிறந்த நாள், நான் ஈகரையில் கவிதை போட்டியில் வென்ற பணத்தை எப்படி செலவளிக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில், நம் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்கள், மாணவர்கள், தங்களின் வீட்டில், சிறு நூலகம் ஒன்றை அமைத்தால் சிறப்பாக இருக்கும் என்று அறிவித்திருந்தார். நானும் இதை விட சிறந்த முறையில் அந்த பரிசு பணத்தை செலவலிக்க முடியாது என்று எண்ணி, புத்தகம் வைக்கும் சிறு அலமாரியை வாங்கியுள்ளேன், நாட்கள் செல்ல செல்ல இந்த அலமாரி, சிறப்பான நூலகமாக விருச்சமடைய வேண்டும் என்பதே என் விருப்பம், அதற்கு தங்களின் ஆசியும் வாழ்த்துகளும் முக்கியம்.
மிக்க நன்றிகள் உறவுகளே......
அன்பு உறவுகளுக்கு வணக்கம்
இன்று என்னுடைய பிறந்த நாள், நான் ஈகரையில் கவிதை போட்டியில் வென்ற பணத்தை எப்படி செலவளிக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில், நம் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்கள், மாணவர்கள், தங்களின் வீட்டில், சிறு நூலகம் ஒன்றை அமைத்தால் சிறப்பாக இருக்கும் என்று அறிவித்திருந்தார். நானும் இதை விட சிறந்த முறையில் அந்த பரிசு பணத்தை செலவலிக்க முடியாது என்று எண்ணி, புத்தகம் வைக்கும் சிறு அலமாரியை வாங்கியுள்ளேன், நாட்கள் செல்ல செல்ல இந்த அலமாரி, சிறப்பான நூலகமாக விருச்சமடைய வேண்டும் என்பதே என் விருப்பம், அதற்கு தங்களின் ஆசியும் வாழ்த்துகளும் முக்கியம்.
மிக்க நன்றிகள் உறவுகளே......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
பது wrote:வாழ்த்துகள் எந்த வீட்டில் நூல் நிலையம் உள்ளதோ அங்கு ஆத்மா உள்ளது
உண்மை மிக்க நன்றிகள் பது
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
சாமி wrote:பிஜிராமன் wrote: நாட்கள் செல்ல செல்ல இந்த அலமாரி, சிறப்பான நூலகமாக விருச்சமடைய வேண்டும் என்பதே என் விருப்பம், அதற்கு தங்களின் ஆசியும் வாழ்த்துகளும் முக்கியம்.
1 அறிஞர் அண்ணா
" .......அறிஞர் அண்ணா படிக்கத் தொடங்கிய ஒரு நூலைப் படித்து முடிக்க வேண்டும் என்பதற்காக அறுவை சிகிச்சையை ஒரு நாள் தள்ளி வைத்தார்கள். கன்னிமாரா நூலகத்தில் எந்த நூல் எங்கு உள்ளது என்பது நூலகரைக் காட்டிலும் அறிஞர் அண்ணாவிற்கு நன்கு தெரியும். ஆங்கில அறிஞர்களிடையே அண்ணா பேசும்போது ABCD என்ற நான்கு எழுத்து வராமல் நூறு வார்த்தைகள் சொல்ல முடியுமா? என்று கேட்டார். யாருக்கும்தெரியவில்லை. ஒரு பையனைக் கூப்பிட்டு one, two, three சொல்லச் சொல்லி Ninty nine வரை சொன்னதும், Stop என்றார். 100 வார்த்தை வந்துவிட்டது. இத்தகைய நுட்பமான அறிவு, அறிஞர் அண்ணாவிற்கு வரக் காரணம் நூலக அறிவு...."
2. கர்மவீரர் காமராஜர்
" .....தமிழகத்தின் உதய காலமாய் வலம் வந்த கர்மவீரர் வாழ்ந்த வீடு சென்னை தியாகராயநகர் திருமலைச் சாலையில் கம்பீரமாக காட்சி தருகிறது. வீட்டுக்குள் நுழைந்தவுடன் வலது பக்கம் காமராஜரின் அறிவுச் சுரங்கமாக திகழ்ந்த நூலகம். நூலகத்துக்குள்தான் எத்தனை புத்தகங்கள். அவர் படிக்காத மேதையல்ல. படித்த மேதைதான் என்பதற்கு சான்றாக நூலகம் காட்சியளிக்கிறது. நம் தேசத்தின் தலைவர் காமராஜர் தமிழர்களின் வாழ்க்கையை கற்றார். அனுபவங்களை திரட்டி திரட்டி தனக்குத்தானே பயிற்சி எடுத்து கற்றுக் கொண்டார். தமிழ் இலக்கியங்களை கற்றார். பாரதியின் கவிதைகளை படித்தார். காந்திய நூல்களையெல்லாம் கரைத்து குடித்து இருக்கிறார். சுயசரிதை நூல்களையெல்லாம் ஒன்று விடாமல் வாசித்திருக்கிறார். நேருவின் நூல்கள், ஆங்கில மேதைகளின் அனுபவ நூல்கள், ஆங்கில இலக்கிய நூல்கள் என்று அவர் படிக்காத நூல்களே இல்லை. நூலகத்தையே பல்கலைக்கழகமாக மாற்றி படித்து இருப்பது நூலகத்தை பார்க்கும்போது நம் புலன்களுக்கு புலப்படுகிறது……”
பேரறிஞர் மற்றும் கர்மவீரர் போல நீங்கள் வளர வாழ்த்துக்கள் !
மற்றும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் !
அன்புடன்
சாமி
அருமையான இரண்டு உதாரண புருசர்களைப் பற்றி கூறியது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது சாமி அவர்களே........
மிக்க நன்றிகள்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Aathira wrote:நூலகத்தை வீட்டில் வைத்திருப்பது நூற்றுக்கணக்கான அறிஞர்களை உடன் வைத்திருப்பதைப் போன்றது.
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் இராமன் உங்களுக்கும் நூலகத்திற்கும்.
மிக்க நன்றிகள் அம்மா.......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
அசுரன் wrote:என்னாது பரிசு பணத்தை கொண்டு நூலகம் அமைச்சீங்களா? நான் நீங்க பரோட்டா சாப்பிட்டீங்கண்ணுல நினைச்சேன்
மிகவும் நல்ல முயற்சி தம்பி எனது பாராட்டுகள். சென்னை வந்த எங்கள் பள்ளி நூலகத்தை (டிஜிட்டல் லைப்ரரரி மற்றும் புத்தகங்கள்) பார்த்திருக்கலாம்
அப்டி தான், சார் நெனச்சேன்.......அப்றமா தான் இந்த முடிவிற்கு மனதை தேற்றிக் கொண்டு, வந்தேன் சார்.....
நான் உங்களை உங்கள் பள்ளியை எல்லாம் பார்க்கலாம் என்று நினைத்தால், நாம் ஒன்று நினைக்க காலம் ஒன்று நினைத்து விட்டது......அடுத்த முறை நிச்சயமாக சந்திக்கலாம் சார்.....
மிக்க நன்றிகள் சார்....... .
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
கா.ந.கல்யாணசுந்தரம் wrote:நவில் தொறும் நூல்நயம் போலும்
பயில் தொறும் பண்புடையாளர் தொடர்பு
எனும் குறள் வழி தாங்கள் பண்புடையாளர்களுடன் நூல் நயம் போல் தொடர்புகொண்டீர்கள். நூலகமும் நிறுவி உள்ளீர்கள். பாராட்டுகள்.
வாழ்த்துக்கள்.
மிக்க நன்றிகள் ஐயா..........அருமையான குறள் மூலம் வாழ்த்தியது பெருமை அளிக்கிறது ஐயா.....நன்றிகள்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் பரிந்துரைத்துள்ள தமிழில் சிறந்த 100 புத்தகங்களின் பட்டியல்...
உங்களுக்கு இது உதவும்....ராமன்.
) அபிதாம சிந்தாமணி - சிங்காரவேலு முதலியார்
2) மகாபாரதம் கும்பகோணம் ராமானுஜ ஆச்சாரியார் பதிப்பு. 16 தொகுதிகள்
3) தேவாரம் - திருவாவடுதுறை ஆதினப்பதிப்பு
4) நாலாயிர திவ்ய பிரபந்தம் மூலமும் உரையும்
5) கம்பராமாயணம் மர்ரே ராஜம் பதிப்பு
6) திருக்குறள் மூலமும் உரையும்
7) திருஅருட்பா மூலமும் உரையும்.
8) சிலப்பதிகாரம் - உ.வே.சாமிநாதய்யர் நூலகம் வெளியிடு
9) மணிமேகலை மூலமும் உரையும்
10) சங்க இலக்கியங்கள் - நியூ செஞ்சரி புத்தகவெளியீடு 14 தொகுதிகள்
11) யாழ்நூல் - விபுலானந்த அடிகள்
12) தமிழக வரலாறு தமிழக அரசு வெளியீடு 2 தொகுதிகள்
13) பாரதியார் - கவிதைகள் கட்டுரைகள் முழுதொகுப்பு
14) பாரதிதாசன் கவிதைகள்.
15) ஆனந்த ரங்கம்பிள்ளை நாட்குறிப்பு 12 தொகுதிகள்
16) பெரியார் சிந்தனைகள் ஆனைமுத்து தொகுத்தவை.
17) திருப்பாவை மூலமும் உரையும்
18) திருக்குற்றாலகுறவஞ்சி - மூலமும் உரையும்
19) சித்தர் பாடல்கள் மூலமும் உரையும்
20) தனிப்பாடல் திரட்டு.
21) பௌத்தமும் தமிழும் மயிலை சீனி வெங்கடசாமி
22) புதுமைப்பித்தன் சிறுகதைகள் முழுதொகுப்பு
23) கு.அழகர்சாமி சிறுகதைகள் முழுதொகுப்பு
24) மௌனி கதைகள்
25) சுந்தர ராமசாமி சிறுகதைகள் முழுதொகுப்பு
26) ஜெயகாந்தன் சிறுகதைகள் முழுதொகுப்பு
27) கி.ராஜநாராயணன் சிறுகதைகள் முழுதொகுப்பு
28) வண்ணநிலவன் சிறுகதைகள் முழுதொகுப்பு
29) வண்ணதாசன் சிறுகதைகள் முழுதொகுப்பு
30) பிரபஞ்சன் சிறுகதைகள் முழுதொகுப்பு
31) அசோகமித்ரன் சிறுகதைகள் முழுதொகுப்பு
32) ஆதவன் சிறுகதைகள் முழுதொகுப்பு
33) லா.ச.ராமமிருதம் சிறுகதைகள் முழுதொகுப்பு
34) தி.ஜானகிராமன் சிறுகதைகள் முழுதொகுப்பு
35) ஆ.மாதவன் சிறுகதைகள் முழுதொகுதி
36) விடியுமா குப.ராஜகோபாலன் சிறுகதைகள்
37) ராஜேந்திரசோழன் சிறுகதைகள்
38) நீர்மை ந.முத்துசாமி சிறுகதைகள்
39) சிறகுகள் முறியும் அம்பை சிறுகதைகள்
40) பாவண்ணன் சிறுகதைகள் முழுதொகுப்பு
41) சுஜாதா சிறுகதைகள் முழுதொகுப்பு
42) பிச்சமூர்த்தி சிறுகதைகள் இரண்டு தொகுதிகள்
43) முத்துலிங்கம் சிறுகதைகள் முழுதொகுப்பு
44) கந்தர்வன் சிறுகதைகள் முழுதொகுப்பு
45) சுயம்புலிங்கம் சிறுகதைகள்
46) மதினிமார்கள் கதை கோணங்கி
47) வெயிலோடு போயி - தமிழ்செல்வன்
48) இரவுகள் உடையும் பா.செயப்பிரகாசம்
49) கடவு - திலீப்குமார் சிறுகதைகள்
50) நாஞ்சில்நாடன் சிறுகதைகள் முழுதொகுப்பு
51) புயலிலே ஒரு தோணி - ப.சிங்காரம்
52) புளியமரத்தின் கதை சுந்தர ராமசாமி
53) கரைந்த நிழல்கள் அசோகமித்ரன்
54) மோகமுள் - தி.ஜானகிராமன்
55) பிறகு .பூமணி
56) நாய்கள் நகுலன்
57) நித்யகன்னி – எம்.வி.வெங்கட்ராம்
58) இடைவெளி – சம்பத்
59) ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் ஜெயகாந்தன்
60) வாசவேஸ்வரம் – கிருத்திகா
61) பசித்த மானுடம் கரிச்சான்குஞ்சு
62) கோபல்லகிராமம் – கி.ராஜநாராயணன்
63) தலைமுறைகள் – நீல பத்மநாபன்
64) பொன்னியின் செல்வன் கல்கி
65) கடல்புரத்தில் வண்ணநிலவன்
66) நாளை மற்றும் ஒரு நாளே – ஜீ.நாகராஜன்
67) சாயாவனம் சா.கந்தசாமி
68) கிருஷ்ணபருந்து ஆ.மாதவன்
69) காகித மலர்கள் ஆதவன்
70) புத்தம்வீடு. ஹெப்சிபா யேசுநாதன்
71) வாடிவாசல் -சி.சு.செல்லப்பா
72) விஷ்ணுபுரம் ஜெயமோகன்
73) உபபாண்டவம் எஸ்.ராமகிருஷ்ணன்
74) கூகை சோ.தர்மன்
75) ஆழிசூழ்உலகு ஜோசப் டி குரூஸ்
76) ம் ஷோபாசக்தி
77) கூளமாதாரி பெருமாள் முருகன்
78) சமகால உலகக் கவிதைகள் தொகுப்பு பிரம்மராஜன்
79) ஆத்மநாம் கவிதைகள் முழுதொகுப்பு
80) பிரமிள் கவிதைகள் முழுதொகுப்பு
81) கலாப்ரியா கவிதைகள் முழுதொகுப்பு
82) கல்யாண்ஜி கவிதைகள்
83) விக்ரமாதித்யன் கவிதைகள் முழுதொகுப்பு
84) நகுலன் கவிதைகள் முழுதொகுப்பு
85) ஞானகூத்தன் கவிதைகள் முழுதொகுப்பு
86) தேவதச்சன் கவிதைகள் முழுதொகுப்பு
87) தேவதேவன் கவிதைகள் முழுதொகுப்பு
88) ஆனந்த் கவிதைகள் முழுதொகுப்பு
89) பழமலய் கவிதைகள் முழுதொகுப்பு
90) சமயவேல் கவிதைகள் முழுதொகுப்பு
91) கோடைகால குறிப்புகள் சுகுமாரன்
92) என்படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள் மனுஷ்யபுத்திரன்
93) நீ இப்பொழுது இறங்கும் ஆறு -சேரன் கவிதைகள்
94) ரத்த உறவு. யூமா வாசுகி
95) மரணத்துள் வாழ்வோம் - கவிதை தொகுப்பு
96) சொல்லாத சேதிகள் கவிதை தொகுப்பு- மௌ.சித்ரலேகா.
97) தமிழக நாட்டுப்புறக் கதைகள் தொகுப்பு. கி.ராஜநாராயணன்
98) தமிழக நாட்டுபுறபாடலகள் நா.வானமாமலை
99) பண்பாட்டு அசைவுகள் தொ.பரமசிவம் கட்டுரைகள்
100) கண்மணி கமலாவிற்கு புதுமைபித்தன் கடிதங்கள்
உங்களுக்கு இது உதவும்....ராமன்.
) அபிதாம சிந்தாமணி - சிங்காரவேலு முதலியார்
2) மகாபாரதம் கும்பகோணம் ராமானுஜ ஆச்சாரியார் பதிப்பு. 16 தொகுதிகள்
3) தேவாரம் - திருவாவடுதுறை ஆதினப்பதிப்பு
4) நாலாயிர திவ்ய பிரபந்தம் மூலமும் உரையும்
5) கம்பராமாயணம் மர்ரே ராஜம் பதிப்பு
6) திருக்குறள் மூலமும் உரையும்
7) திருஅருட்பா மூலமும் உரையும்.
8) சிலப்பதிகாரம் - உ.வே.சாமிநாதய்யர் நூலகம் வெளியிடு
9) மணிமேகலை மூலமும் உரையும்
10) சங்க இலக்கியங்கள் - நியூ செஞ்சரி புத்தகவெளியீடு 14 தொகுதிகள்
11) யாழ்நூல் - விபுலானந்த அடிகள்
12) தமிழக வரலாறு தமிழக அரசு வெளியீடு 2 தொகுதிகள்
13) பாரதியார் - கவிதைகள் கட்டுரைகள் முழுதொகுப்பு
14) பாரதிதாசன் கவிதைகள்.
15) ஆனந்த ரங்கம்பிள்ளை நாட்குறிப்பு 12 தொகுதிகள்
16) பெரியார் சிந்தனைகள் ஆனைமுத்து தொகுத்தவை.
17) திருப்பாவை மூலமும் உரையும்
18) திருக்குற்றாலகுறவஞ்சி - மூலமும் உரையும்
19) சித்தர் பாடல்கள் மூலமும் உரையும்
20) தனிப்பாடல் திரட்டு.
21) பௌத்தமும் தமிழும் மயிலை சீனி வெங்கடசாமி
22) புதுமைப்பித்தன் சிறுகதைகள் முழுதொகுப்பு
23) கு.அழகர்சாமி சிறுகதைகள் முழுதொகுப்பு
24) மௌனி கதைகள்
25) சுந்தர ராமசாமி சிறுகதைகள் முழுதொகுப்பு
26) ஜெயகாந்தன் சிறுகதைகள் முழுதொகுப்பு
27) கி.ராஜநாராயணன் சிறுகதைகள் முழுதொகுப்பு
28) வண்ணநிலவன் சிறுகதைகள் முழுதொகுப்பு
29) வண்ணதாசன் சிறுகதைகள் முழுதொகுப்பு
30) பிரபஞ்சன் சிறுகதைகள் முழுதொகுப்பு
31) அசோகமித்ரன் சிறுகதைகள் முழுதொகுப்பு
32) ஆதவன் சிறுகதைகள் முழுதொகுப்பு
33) லா.ச.ராமமிருதம் சிறுகதைகள் முழுதொகுப்பு
34) தி.ஜானகிராமன் சிறுகதைகள் முழுதொகுப்பு
35) ஆ.மாதவன் சிறுகதைகள் முழுதொகுதி
36) விடியுமா குப.ராஜகோபாலன் சிறுகதைகள்
37) ராஜேந்திரசோழன் சிறுகதைகள்
38) நீர்மை ந.முத்துசாமி சிறுகதைகள்
39) சிறகுகள் முறியும் அம்பை சிறுகதைகள்
40) பாவண்ணன் சிறுகதைகள் முழுதொகுப்பு
41) சுஜாதா சிறுகதைகள் முழுதொகுப்பு
42) பிச்சமூர்த்தி சிறுகதைகள் இரண்டு தொகுதிகள்
43) முத்துலிங்கம் சிறுகதைகள் முழுதொகுப்பு
44) கந்தர்வன் சிறுகதைகள் முழுதொகுப்பு
45) சுயம்புலிங்கம் சிறுகதைகள்
46) மதினிமார்கள் கதை கோணங்கி
47) வெயிலோடு போயி - தமிழ்செல்வன்
48) இரவுகள் உடையும் பா.செயப்பிரகாசம்
49) கடவு - திலீப்குமார் சிறுகதைகள்
50) நாஞ்சில்நாடன் சிறுகதைகள் முழுதொகுப்பு
51) புயலிலே ஒரு தோணி - ப.சிங்காரம்
52) புளியமரத்தின் கதை சுந்தர ராமசாமி
53) கரைந்த நிழல்கள் அசோகமித்ரன்
54) மோகமுள் - தி.ஜானகிராமன்
55) பிறகு .பூமணி
56) நாய்கள் நகுலன்
57) நித்யகன்னி – எம்.வி.வெங்கட்ராம்
58) இடைவெளி – சம்பத்
59) ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் ஜெயகாந்தன்
60) வாசவேஸ்வரம் – கிருத்திகா
61) பசித்த மானுடம் கரிச்சான்குஞ்சு
62) கோபல்லகிராமம் – கி.ராஜநாராயணன்
63) தலைமுறைகள் – நீல பத்மநாபன்
64) பொன்னியின் செல்வன் கல்கி
65) கடல்புரத்தில் வண்ணநிலவன்
66) நாளை மற்றும் ஒரு நாளே – ஜீ.நாகராஜன்
67) சாயாவனம் சா.கந்தசாமி
68) கிருஷ்ணபருந்து ஆ.மாதவன்
69) காகித மலர்கள் ஆதவன்
70) புத்தம்வீடு. ஹெப்சிபா யேசுநாதன்
71) வாடிவாசல் -சி.சு.செல்லப்பா
72) விஷ்ணுபுரம் ஜெயமோகன்
73) உபபாண்டவம் எஸ்.ராமகிருஷ்ணன்
74) கூகை சோ.தர்மன்
75) ஆழிசூழ்உலகு ஜோசப் டி குரூஸ்
76) ம் ஷோபாசக்தி
77) கூளமாதாரி பெருமாள் முருகன்
78) சமகால உலகக் கவிதைகள் தொகுப்பு பிரம்மராஜன்
79) ஆத்மநாம் கவிதைகள் முழுதொகுப்பு
80) பிரமிள் கவிதைகள் முழுதொகுப்பு
81) கலாப்ரியா கவிதைகள் முழுதொகுப்பு
82) கல்யாண்ஜி கவிதைகள்
83) விக்ரமாதித்யன் கவிதைகள் முழுதொகுப்பு
84) நகுலன் கவிதைகள் முழுதொகுப்பு
85) ஞானகூத்தன் கவிதைகள் முழுதொகுப்பு
86) தேவதச்சன் கவிதைகள் முழுதொகுப்பு
87) தேவதேவன் கவிதைகள் முழுதொகுப்பு
88) ஆனந்த் கவிதைகள் முழுதொகுப்பு
89) பழமலய் கவிதைகள் முழுதொகுப்பு
90) சமயவேல் கவிதைகள் முழுதொகுப்பு
91) கோடைகால குறிப்புகள் சுகுமாரன்
92) என்படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள் மனுஷ்யபுத்திரன்
93) நீ இப்பொழுது இறங்கும் ஆறு -சேரன் கவிதைகள்
94) ரத்த உறவு. யூமா வாசுகி
95) மரணத்துள் வாழ்வோம் - கவிதை தொகுப்பு
96) சொல்லாத சேதிகள் கவிதை தொகுப்பு- மௌ.சித்ரலேகா.
97) தமிழக நாட்டுப்புறக் கதைகள் தொகுப்பு. கி.ராஜநாராயணன்
98) தமிழக நாட்டுபுறபாடலகள் நா.வானமாமலை
99) பண்பாட்டு அசைவுகள் தொ.பரமசிவம் கட்டுரைகள்
100) கண்மணி கமலாவிற்கு புதுமைபித்தன் கடிதங்கள்
- வின்சீலன்இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
wow...bijiraaman very glad to heard this .
god bless you.
god bless you.
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் பரிந்துரைத்துள்ள தமிழில் சிறந்த 100 புத்தகங்களின் பட்டியல்...
உங்களுக்கு இது உதவும்....ராமன்.
மிகவும் அருமையான பதிவு சார்........
இனி நான் தாங்கள் குறிப்பிட்டுள்ள, புத்தகங்களை சிறிது சிறிதாக வாங்கி படித்து சேகரிக்கிறேன் சார்....
மிக்க நன்றிகள் சார்.....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
வின்சீலன் wrote:wow...bijiraaman very glad to heard this .
god bless you.
மிக்க நன்றிகள் நண்பா........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Sponsored content
Page 7 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
» உறவுகளின் கருத்திற்காக - பிஜிராமன்
» புதுவரவு என் வீட்டில் - பிஜிராமன்
» உலகின் முதல் நூலகம், நூலகம் உருவான வரலாறு; The world's first library, history of library
» சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – சாலவும் நன்று நூலகம் செல்வதே கவிஞர் இரா.இரவி
» உடலில் ஏற்படும் சிறு சிறு மருக்களை நீக்குவது எப்படி?
» புதுவரவு என் வீட்டில் - பிஜிராமன்
» உலகின் முதல் நூலகம், நூலகம் உருவான வரலாறு; The world's first library, history of library
» சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – சாலவும் நன்று நூலகம் செல்வதே கவிஞர் இரா.இரவி
» உடலில் ஏற்படும் சிறு சிறு மருக்களை நீக்குவது எப்படி?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 7 of 10
|
|