புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Poll_c10உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Poll_m10உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Poll_c10 
21 Posts - 66%
heezulia
உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Poll_c10உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Poll_m10உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Poll_c10உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Poll_m10உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Poll_c10 
63 Posts - 64%
heezulia
உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Poll_c10உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Poll_m10உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Poll_c10உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Poll_m10உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Poll_c10உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Poll_m10உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறவுகளின் கருத்திற்காக - பிஜிராமன்


   
   
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Oct 07, 2011 5:22 pm

உறவுகளுக்கு வணக்கம்

எழுத தலை பணிவேன் - உறவுகளை
வணங்கவும் தலைபணிகிறேன் - ஒரு
வேண்டுகோள் உங்கள் கருத்தென்ற
உரம் என் திருவள்ளுவம் கவிதையென்ற
மரம் வளர தேவைப் படுகிறது உறவுகளே
ஏற்றதிற்காக என்ன மாற்றம் வேண்டுமென்று
தாங்கள் தங்களின் உரத்தினை(கருத்தினை) இங்கே இடுங்கள்


நான் எழுதிக்கொண்டிருக்கும் திருவள்ளும் கவிதை தொடர் 5 அதிகாரங்கள் முடியவுள்ளன.....இந்த நேரத்தில் மேலும் தொடர ஏதாவது மாற்றம் அதில் கொண்டு வர வேண்டுமா இல்லை அப்படியே தொடரலாமே...... கருத்து எதுவாக இருந்தாலும் நீங்கள் தெருவியுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன் உறவுகளே

நன்றிகள்..... புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Oct 07, 2011 5:24 pm

ஏன் தொடர்வதில் என்ன சிக்கல் பிஜி



பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Oct 07, 2011 5:26 pm

ரேவதி wrote:ஏன் தொடர்வதில் என்ன சிக்கல் பிஜி

சிக்கல் எதுவும் இல்லை ரேவதி..........இதே போல் தொடரலாமா....இல்லை ஏதாவது மாற்றம் வேண்டுமா........என்பதை தெரிந்து கொள்ள தான் கேட்கிறேன்........

சிக்கல் எதுவுமே இல்லை....... புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Oct 07, 2011 5:27 pm

அந்தத் தொடர் ஒரு கவிதை போல் இருப்பதால் அப்படியே தொடரலாம் என்பது என் கருத்து.மாற்றம் வேண்டுமா என்பதை மற்ற உறவுகள் என்ன சொல்கிறார்கள் பார்ப்போம்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Image010ycm
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Oct 07, 2011 5:28 pm

அப்படியே தொடருங்கள் ராமன்... இறுதியில் ஒன்றாக தொகுத்து பெரிய கவிஞர்களின் ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் கேட்டு புத்தகமாக வெளியிட முயற்சிக்கலாம்...



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Oct 07, 2011 5:32 pm

பிஜிராமன் wrote:
ரேவதி wrote:ஏன் தொடர்வதில் என்ன சிக்கல் பிஜி

சிக்கல் எதுவும் இல்லை ரேவதி..........இதே போல் தொடரலாமா....இல்லை ஏதாவது மாற்றம் வேண்டுமா........என்பதை தெரிந்து கொள்ள தான் கேட்கிறேன்........

சிக்கல் எதுவுமே இல்லை....... புன்னகை
இதேபோல் தொடருங்கள் உங்களுடையது நல்ல படைப்பு ..... வேறு ஏதாவது மாற்று கருத்து என்றால் மற்ற உறவுகள் சொல்வார்கள் என்று நினைக்கிறேன்



rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Oct 07, 2011 5:48 pm

இது தொடரப் பட வேண்டிய தொடர்.ஆனால்..இதில் என் கருத்து என்னவென்றால்.....
1. முதலில் குறள்..
2. அதற்கான உரைப் பொருள்
3. பி.ஜி. இராமனின்....திருவள்ளுவம் கவிதையில்
என்றும் வந்தால்.....
தங்களுடைய...மிகப் பெரிய உழைப்பின் திறன்...இன்னும் சிறப்பாக வெளிப்படும்...என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து...பி.ஜி.இராமன்.
rameshnaga
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் rameshnaga

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Oct 07, 2011 5:52 pm

rameshnaga wrote:இது தொடரப் பட வேண்டிய தொடர்.ஆனால்..இதில் என் கருத்து என்னவென்றால்.....
1. முதலில் குறள்..
2. அதற்கான உரைப் பொருள்
3. பி.ஜி. இராமனின்....திருவள்ளுவம் கவிதையில்
என்றும் வந்தால்.....
தங்களுடைய...மிகப் பெரிய உழைப்பின் திறன்...இன்னும் சிறப்பாக வெளிப்படும்...என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து...பி.ஜி.இராமன்.

மிக சரியே நாகா....
இதை பற்றி தங்கள் கருத்து என்ன பிஜி...
நீங்கள் தலைப்பை மாற்றம் செய்யுங்கள்....




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Oct 07, 2011 6:00 pm

rameshnaga wrote:இது தொடரப் பட வேண்டிய தொடர்.ஆனால்..இதில் என் கருத்து என்னவென்றால்.....
1. முதலில் குறள்..
2. அதற்கான உரைப் பொருள்
3. பி.ஜி. இராமனின்....திருவள்ளுவம் கவிதையில்
என்றும் வந்தால்.....
தங்களுடைய...மிகப் பெரிய உழைப்பின் திறன்...இன்னும் சிறப்பாக வெளிப்படும்...என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து...பி.ஜி.இராமன்.


இதை கவனத்தில் எடுத்து கொள்ளுங்கள் தம்பி ! தங்களின் செயலில் மாற்றம் தேவை இல்லை. ஆனால் உங்கள் கவிதை வடிவத்தில் சிறு மாற்றம் தேவை என்பது என் கருத்து. விரைவில் தனி அஞ்சலனுப்புகிறேன். தொடருங்கள். வாழ்த்துக்கள் !



உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Thank-you015
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Oct 07, 2011 6:21 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
rameshnaga wrote:இது தொடரப் பட வேண்டிய தொடர்.ஆனால்..இதில் என் கருத்து என்னவென்றால்.....
1. முதலில் குறள்..
2. அதற்கான உரைப் பொருள்
3. பி.ஜி. இராமனின்....திருவள்ளுவம் கவிதையில்
என்றும் வந்தால்.....
தங்களுடைய...மிகப் பெரிய உழைப்பின் திறன்...இன்னும் சிறப்பாக வெளிப்படும்...என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து...பி.ஜி.இராமன்.


இதை கவனத்தில் எடுத்து கொள்ளுங்கள் தம்பி ! தங்களின் செயலில் மாற்றம் தேவை இல்லை. ஆனால் உங்கள் கவிதை வடிவத்தில் சிறு மாற்றம் தேவை என்பது என் கருத்து. விரைவில் தனி அஞ்சலனுப்புகிறேன். தொடருங்கள். வாழ்த்துக்கள் !

மிக்க நன்றிகள் ரமேஷ்..........உங்கள் கருத்தை நான் எடுத்துக் கொள்கிறேன்.....
நான் கவிதைக்கு பின் குறள் இட ஒரு காரணமுண்டு.......என் கவிதையை தாங்கி நிற்பதால் தான் குறளை என் கவிதைக்கு கீழ் இடுகிறேன்.....இனி குறளை மேல் இட்டு கவிதையை கீழ் இடுகிறேன்.....

மிக்க நன்றி ரேவதி..... புன்னகை

மிக்க நன்றிகள் கிச்சா........உங்கள் தொடர்ந்த ஆதரவிற்கு நான் என்றும் நன்றியுள்ளவன்.....நன்றிகள்..... புன்னகை

மிக்க நன்றிகள் சுதன்.......நிச்சயம் நீங்கள் சொன்னது படி முயற்சிப்போம்... புன்னகை உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  224747944

மிக்க நன்றிகள் உமா......... புன்னகை

மிக்க நன்றிகள் பெருமாள் அண்ணா......உங்கள் தனி அஞ்சலுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்... புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக