புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 3 Poll_c10சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 3 Poll_m10சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 3 Poll_c10 
14 Posts - 48%
mohamed nizamudeen
சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 3 Poll_c10சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 3 Poll_m10சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 3 Poll_c10 
4 Posts - 14%
heezulia
சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 3 Poll_c10சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 3 Poll_m10சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 3 Poll_c10 
3 Posts - 10%
வேல்முருகன் காசி
சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 3 Poll_c10சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 3 Poll_m10சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 3 Poll_c10 
3 Posts - 10%
T.N.Balasubramanian
சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 3 Poll_c10சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 3 Poll_m10சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 3 Poll_c10 
2 Posts - 7%
Raji@123
சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 3 Poll_c10சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 3 Poll_m10சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 3 Poll_c10 
2 Posts - 7%
kavithasankar
சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 3 Poll_c10சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 3 Poll_m10சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 3 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 3 Poll_c10சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 3 Poll_m10சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 3 Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 3 Poll_c10சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 3 Poll_m10சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 3 Poll_c10 
129 Posts - 38%
Dr.S.Soundarapandian
சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 3 Poll_c10சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 3 Poll_m10சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 3 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 3 Poll_c10சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 3 Poll_m10சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 3 Poll_c10 
19 Posts - 6%
Rathinavelu
சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 3 Poll_c10சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 3 Poll_m10சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 3 Poll_c10சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 3 Poll_m10சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 3 Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 3 Poll_c10சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 3 Poll_m10சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 3 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 3 Poll_c10சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 3 Poll_m10சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 3 Poll_c10சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 3 Poll_m10சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 3 Poll_c10 
4 Posts - 1%
mruthun
சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 3 Poll_c10சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 3 Poll_m10சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Mar 03, 2012 8:33 pm

First topic message reminder :

அம்பத்தூரில் பரபரப்பு
சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை
சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 3 Tamil-Daily-News-Paper_93840754033

சென்னை: சம்பளம் 10 மாதங்களாக வராததால் விரக்தியடைந்த உதவி பேராசிரியை கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அம்பத்தூர் வெங்கடாபுரம் முருகப்ப ரெட்டி தெருவில் வசிப்பவர் தாமோதர குமார் (53). சென்னை பச்சையப்பன் கல்லூரியில் உதவி பேராசிரியர். இவரது மனைவி ஜோதிலட்சுமி (49). இவர், செங்கல்பட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் மருந்தியல் துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றினார். இவர்களுக்கு ஐஸ்வர்யா, ஹரிதா என்ற 2 மகள்கள் உள்ளனர். ஜோதிலட்சுமி நேற்று காலை வீட்டில் தூங்கி எழுந்ததும் அவர்கள் வீட்டு காம்பவுண்டுக்குள் இருந்த கிணற்றில் குதித்துவிட்டார். அதை பார்த்து அதிர்ச்சியடைந்த மகள் ஐஸ்வர்யா, உடனே கூச்சல் போட்டு அப்பாவை அழைத்தார் சமையல் அறையில் இருந்த தாமோதரகுமார் வேகமாக ஓடிவந்து ஜோதிலட்சுமியை மீட்க முயன்றார். முடியவில்லை. உடனடியாக அம்பத்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் இறங்கி ஜோதிலட்சுமியின் சடலத்தை மீட்டனர். தகவலறிந்த அம்பத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆல்பிரட் வில்சன், எஸ்ஐ ராஜேந்திரன் ஆகியோர் ஜோதிலட்சுமி சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் வழக்கு பதிந்து விசாரித்தனர்.

விசாரணையில், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் விரிவுரையாளராக ஜோதிலட்சுமி பணியாற்றினார். பதவி உயர்வு பெற்று 10 மாதத்துக்கு முன்புதான் செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் உதவி பேராசிரியராக சேர்ந்தார். இங்கு, 10 மாதமாக சம்பளம் வரவில்லை. சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்கு சென்று கேட்டுள்ளார். விரைவில் பணம் வரும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இதன்பிறகும் சம்பளம் கிடைக்கவில்லை. இதனால் ஜோதிலட்சுமி, மிகுந்த மனஉளைச்சலில் இருந்துள்ளார். கடந்த 4 நாளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு வேலைக்குச் செல்லாமல் இருந்தார். ஜோதிலட்சுமியின் உடல் நலக்குறைவு காரணமாக தாமோதரகுமார் சமையல் செய்துகொண்டிருந்தார். காலையில் தூங்கி எழுந்த ஜோதிலட்சுமி, கிணற்றில் திடீரென குதித்து தற்கொலை செய்து கொண்டார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

தினமணி


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Mar 04, 2012 12:32 pm

இரா.பகவதி wrote:ஆதிரா அக்கா தற்கொலை தவறு என்பது சரி , ஆனால் கொலை எப்படி அதற்கு தீர்வாகும் ,
நம்ம கொலை வெறிகிட்ட கேட்க வேண்டிய கேள்வியை மாற்றி என்னிடம் கேட்கிறீர்கள். அதிர்ச்சி



சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 3 Aசம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 3 Aசம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 3 Tசம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 3 Hசம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 3 Iசம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 3 Rசம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 3 Aசம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 3 Empty
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Mar 04, 2012 12:36 pm

ஆதிரா அக்கா நான்
ஆமாம் வெறியோடு கொலை செய்யலாமே அன்றி தற் கொலை கூடாது..இல்லையா கொ.வெ.
இதில் மறைந்துள்ள நகையை இப்போது தான் புரிந்தேன் அதனால் தான் தவறுதலாக அந்த கேள்வி உங்களிடம் கேட்டு விட்டேன் ,

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Mar 04, 2012 12:41 pm

இரா.பகவதி wrote:ஆதிரா அக்கா நான்
ஆமாம் வெறியோடு கொலை செய்யலாமே அன்றி தற் கொலை கூடாது..இல்லையா கொ.வெ.
இதில் மறைந்துள்ள நகையை இப்போது தான் புரிந்தேன் அதனால் தான் தவறுதலாக அந்த கேள்வி உங்களிடம் கேட்டு விட்டேன் ,
வெறி கொள்ளாதே வெறி கொன்று
பற்று கொள் மனமே பற்று கொள்
வாழ்க்கையில் பற்று கொள்
வெல்வது நீயாய்த்
தானிருப்பாய்.




Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Mar 04, 2012 12:53 pm

கொலவெறி wrote:
இரா.பகவதி wrote:ஆதிரா அக்கா நான்
ஆமாம் வெறியோடு கொலை செய்யலாமே அன்றி தற் கொலை கூடாது..இல்லையா கொ.வெ.
இதில் மறைந்துள்ள நகையை இப்போது தான் புரிந்தேன் அதனால் தான் தவறுதலாக அந்த கேள்வி உங்களிடம் கேட்டு விட்டேன் ,
வெறி கொள்ளாதே வெறி கொன்று
பற்று கொள் மனமே பற்று கொள்
வாழ்க்கையில் பற்று கொள்
வெல்வது நீயாய்த்
தானிருப்பாய்.
ரொம்ப அழகான தத்துவம்...அழகிய தத்துவம் உதிர்ப்பது கொலைவெறி.... நன்று.



சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 3 Aசம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 3 Aசம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 3 Tசம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 3 Hசம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 3 Iசம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 3 Rசம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 3 Aசம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை - Page 3 Empty
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Mar 04, 2012 1:00 pm

அவசரப்பட்டு தப்பான முடிவு எடுத்துள்ளார்..! சோகம்

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக