புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
1,800 மெகா வாட்டில் இருந்து 800 ஆக திடீரென குறைந்தது
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
வெளிசந்தையில் வாங்கும் மின்சாரம்
1,800 மெகா வாட்டில் இருந்து 800 ஆக திடீரென குறைந்தது
சென்னை: தமிழ்நாடு மின்வாரியத்துக்கு வெளிசந்தையில் இருந்து வாங்கப்படும் மின்சாரத்தின் அளவு 1,800 மெகா வாட்டில் இருந்து 800 ஆக திடீரென குறைந்துள்ளது. இதனால், மேலும் மின்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை மக்கள் கண்டிராத அளவுக்கு மின்தடை ஏற்பட்டுள்ளது. மின்சாரத்தை பார்ப்பதே அரிதாக உள்ளது என்று கிராமங்களில் மக்கள் புலம்புகின்றனர். இருக்கும் மின்தடையை ஓரளவுக்கு சமாளிக்கவே மின்வாரியம், கடந்த 27ம் தேதி புதியவெட்டு முறையை அமல்படுத்தியது. அதாவது, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு 2 மணி நேரம் மின்தடை, மற்ற மாவட்ட பகுதிகளுக்கு 4 மணி நேரம் மின்தடை, தொழிற்சாலைகளுக்கு வாரம் ஒரு நாள் மின் விடுமுறை என அறிமுகப்படுத்தியது. சொன்னபடியே செய்திருந்தால், ஓரளவுக்கு மக்கள் நிம்மதி அடைந்திருப்பார்கள். ஆனால், உண்மையில் பழைய நிலையை விட மோசமாக இருக்கிறது என்பதுதான் மக்களின் ஆதங்கமாக உள்ளது. தமிழகத்தின் மொத்த மின்தேவை 11,500ல் இருந்து 12,500 மெகாவாட்டாக உள்ளது. கிடைப்பதோ 8,500 மெகா வாட். இதனால், சுமார் 3,000 முதல் 4,000 மெகாவாட் அளவுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
வெளிச்சந்தையில் இருந்து 1,800 மெகா வாட் மின்சாரம் வாங்கப்பட்டு வந்தது. இது, தற்போது 800 மெகா வாட் ஆக திடீரென குறைக்கப்பட்டுள்ளது. வெளிசந்தையில் மின்சாரம் கிடைப்பதில்லை, அதற்கான போதுமான மின்கட்டுமானங்கள் இல்லை என்றும் கூறப்படுகிறது. மேலும், அதிக விலையில் மின்சாரம் வாங்கக் கூடாது; குறைந்த விலையில் கிடைத்தால் மட்டுமே வாங்க முயற்சிக்க வேண்டும் என்று அரசு தெரிவித்திருப்பதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: மின்பற்றாக்குறையை சமாளிக்கவே மின்தடை அமல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. புதிய மின்வெட்டில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை நீக்க 5 அதிகாரிகள் கொண்ட குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, வெளிசந்தையில் இருந்து 1,800 மெகா வாட் மின்சாரம் வாங்கப்பட்டு வந்தது. தற்போது, வெளிமாநிலங்களில் இருந்து 450 மெகா வாட், தமிழ்நாட்டில் பிற தனியார் நிறுவனங்களிடம் இருந்து 350 மெகா வாட் என மொத்தம் 800 மெகா வாட் மட்டுமே வாங்கப்படுகிறது.
வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரம் கொண்டு வர போதுமான கட்டுமானங்கள், மின்கம்பங்கள் இல்லை. இதனால், மின்சாரம் கொள்முதல் செய்வதில் பிரச்னை உள்ளது. மேலும், ஏற்கனவே பல கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வரும் மின்வாரியம், அதிக விலைக்கு மின்சாரம் வாங்கக் கூடாது என்று அரசும் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மே மாதம் வரையில் மின்பற்றாக்குறை இருக்கும். மே மாதத்தில் காற்றாலை மின்உற்பத்தி தொடங்கி விட்டால், 3,000 மெகா வாட் மின்சாரம் கிடைக்கும். இதன்மூலம் ஓரளவுக்கு மின்பற்றாக்குறையை சமாளிக்க முடியும். இதைத்தொடர்ந்து, அடுத்த சில மாதங்களில் 3 அனல்மின் நிலையங்களிலும் 1,200 மெகா வாட் மின் உற்பத்தி தொடங்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்
thinakaran .
1,800 மெகா வாட்டில் இருந்து 800 ஆக திடீரென குறைந்தது
சென்னை: தமிழ்நாடு மின்வாரியத்துக்கு வெளிசந்தையில் இருந்து வாங்கப்படும் மின்சாரத்தின் அளவு 1,800 மெகா வாட்டில் இருந்து 800 ஆக திடீரென குறைந்துள்ளது. இதனால், மேலும் மின்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை மக்கள் கண்டிராத அளவுக்கு மின்தடை ஏற்பட்டுள்ளது. மின்சாரத்தை பார்ப்பதே அரிதாக உள்ளது என்று கிராமங்களில் மக்கள் புலம்புகின்றனர். இருக்கும் மின்தடையை ஓரளவுக்கு சமாளிக்கவே மின்வாரியம், கடந்த 27ம் தேதி புதியவெட்டு முறையை அமல்படுத்தியது. அதாவது, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு 2 மணி நேரம் மின்தடை, மற்ற மாவட்ட பகுதிகளுக்கு 4 மணி நேரம் மின்தடை, தொழிற்சாலைகளுக்கு வாரம் ஒரு நாள் மின் விடுமுறை என அறிமுகப்படுத்தியது. சொன்னபடியே செய்திருந்தால், ஓரளவுக்கு மக்கள் நிம்மதி அடைந்திருப்பார்கள். ஆனால், உண்மையில் பழைய நிலையை விட மோசமாக இருக்கிறது என்பதுதான் மக்களின் ஆதங்கமாக உள்ளது. தமிழகத்தின் மொத்த மின்தேவை 11,500ல் இருந்து 12,500 மெகாவாட்டாக உள்ளது. கிடைப்பதோ 8,500 மெகா வாட். இதனால், சுமார் 3,000 முதல் 4,000 மெகாவாட் அளவுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
வெளிச்சந்தையில் இருந்து 1,800 மெகா வாட் மின்சாரம் வாங்கப்பட்டு வந்தது. இது, தற்போது 800 மெகா வாட் ஆக திடீரென குறைக்கப்பட்டுள்ளது. வெளிசந்தையில் மின்சாரம் கிடைப்பதில்லை, அதற்கான போதுமான மின்கட்டுமானங்கள் இல்லை என்றும் கூறப்படுகிறது. மேலும், அதிக விலையில் மின்சாரம் வாங்கக் கூடாது; குறைந்த விலையில் கிடைத்தால் மட்டுமே வாங்க முயற்சிக்க வேண்டும் என்று அரசு தெரிவித்திருப்பதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: மின்பற்றாக்குறையை சமாளிக்கவே மின்தடை அமல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. புதிய மின்வெட்டில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை நீக்க 5 அதிகாரிகள் கொண்ட குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, வெளிசந்தையில் இருந்து 1,800 மெகா வாட் மின்சாரம் வாங்கப்பட்டு வந்தது. தற்போது, வெளிமாநிலங்களில் இருந்து 450 மெகா வாட், தமிழ்நாட்டில் பிற தனியார் நிறுவனங்களிடம் இருந்து 350 மெகா வாட் என மொத்தம் 800 மெகா வாட் மட்டுமே வாங்கப்படுகிறது.
வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரம் கொண்டு வர போதுமான கட்டுமானங்கள், மின்கம்பங்கள் இல்லை. இதனால், மின்சாரம் கொள்முதல் செய்வதில் பிரச்னை உள்ளது. மேலும், ஏற்கனவே பல கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வரும் மின்வாரியம், அதிக விலைக்கு மின்சாரம் வாங்கக் கூடாது என்று அரசும் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மே மாதம் வரையில் மின்பற்றாக்குறை இருக்கும். மே மாதத்தில் காற்றாலை மின்உற்பத்தி தொடங்கி விட்டால், 3,000 மெகா வாட் மின்சாரம் கிடைக்கும். இதன்மூலம் ஓரளவுக்கு மின்பற்றாக்குறையை சமாளிக்க முடியும். இதைத்தொடர்ந்து, அடுத்த சில மாதங்களில் 3 அனல்மின் நிலையங்களிலும் 1,200 மெகா வாட் மின் உற்பத்தி தொடங்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்
thinakaran .
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இவை என்னவோ போலியான மின் பற்றாகுறை போல தெரிகிறது.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நாங்கள் எல்லாம் பெங்களூரில் மிகவும் சீரோடும் சிறப்போடும் உள்ளேமே. பக்கத்தில் உள்ள தாய்த் தமிழ் நாடு இவ்வளவு கேவலமாக இருக்கிறதே.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்ல வேலை இவனுகளால சூரியனை ஒன்னும் பண்ண முடியாது.
இல்லேன்னா பகலக் கூட இருட்டாக்கிருவானுக.
இல்லேன்னா பகலக் கூட இருட்டாக்கிருவானுக.
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:நாங்கள் எல்லாம் பெங்களூரில் மிகவும் சீரோடும் சிறப்போடும் உள்ளேமே. பக்கத்தில் உள்ள தாய்த் தமிழ் நாடு இவ்வளவு கேவலமாக இருக்கிறதே.
நாங்க தான் உங்களுக்கு மின்சாரத்தை விற்கிறோமே...அதுதான் அப்படி...
இங்கே எம் தலைவர்களுக்கு எங்களை பற்றி கவலை இல்லை.அரசு கஜானாவை நிரப்புவதும் பின் ஆட்சி முடிவடையும் தருவாயில் அதை வாயில் போட்டுக்கொள்வதும் அதன் மூலம் ஆதாயம் தேடுவதும் வாடிக்கை.
என்ன கொடுமை என்றால் இங்கே சரியாக நமது தமிழ் நாட்டை நிர்வகிக்க(கவனிக்கவும் ஆட்சி செய்ய அல்ல ) யாரும் இல்லை என்பதை விட யாரையும் விட மாட்டார்கள் என்பதே உண்மை.
இவர்களெல்லாம் அரசியல்வாதிகள் அல்ல சுயநல வாதிகள்..
- GuestGuest
செயற்கை மின் வெட்டு .. மானக்கேட்ட காங்கிரஸ் காரர்களால்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தோனி டெஸ்ட் அரங்கில் இருந்து திடீரென ஓய்வு
» அதிமுகவில் இருந்து ஒதுங்குவதாக தினகரன் திடீரென அறிவித்தார்.
» மகிந்த ராஜபக்ஷ, தான் அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்து திடீரென கீழே விழுந்தார்
» அடுக்கடுக்கான புகார்கள்.... திடீரென ஓடிடி தளத்தில் இருந்து நீக்கப்பட்ட சூர்யா படம்
» கோதாவரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர்: இப்படி ஒரு மெகா திட்டம் நடைமுறையில் சாத்தியமாகுமா?
» அதிமுகவில் இருந்து ஒதுங்குவதாக தினகரன் திடீரென அறிவித்தார்.
» மகிந்த ராஜபக்ஷ, தான் அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்து திடீரென கீழே விழுந்தார்
» அடுக்கடுக்கான புகார்கள்.... திடீரென ஓடிடி தளத்தில் இருந்து நீக்கப்பட்ட சூர்யா படம்
» கோதாவரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர்: இப்படி ஒரு மெகா திட்டம் நடைமுறையில் சாத்தியமாகுமா?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|