புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அதிமுகவில் இருந்து ஒதுங்குவதாக தினகரன்  திடீரென அறிவித்தார். Poll_c10அதிமுகவில் இருந்து ஒதுங்குவதாக தினகரன்  திடீரென அறிவித்தார். Poll_m10அதிமுகவில் இருந்து ஒதுங்குவதாக தினகரன்  திடீரென அறிவித்தார். Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
அதிமுகவில் இருந்து ஒதுங்குவதாக தினகரன்  திடீரென அறிவித்தார். Poll_c10அதிமுகவில் இருந்து ஒதுங்குவதாக தினகரன்  திடீரென அறிவித்தார். Poll_m10அதிமுகவில் இருந்து ஒதுங்குவதாக தினகரன்  திடீரென அறிவித்தார். Poll_c10 
13 Posts - 25%
Baarushree
அதிமுகவில் இருந்து ஒதுங்குவதாக தினகரன்  திடீரென அறிவித்தார். Poll_c10அதிமுகவில் இருந்து ஒதுங்குவதாக தினகரன்  திடீரென அறிவித்தார். Poll_m10அதிமுகவில் இருந்து ஒதுங்குவதாக தினகரன்  திடீரென அறிவித்தார். Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
அதிமுகவில் இருந்து ஒதுங்குவதாக தினகரன்  திடீரென அறிவித்தார். Poll_c10அதிமுகவில் இருந்து ஒதுங்குவதாக தினகரன்  திடீரென அறிவித்தார். Poll_m10அதிமுகவில் இருந்து ஒதுங்குவதாக தினகரன்  திடீரென அறிவித்தார். Poll_c10 
2 Posts - 4%
prajai
அதிமுகவில் இருந்து ஒதுங்குவதாக தினகரன்  திடீரென அறிவித்தார். Poll_c10அதிமுகவில் இருந்து ஒதுங்குவதாக தினகரன்  திடீரென அறிவித்தார். Poll_m10அதிமுகவில் இருந்து ஒதுங்குவதாக தினகரன்  திடீரென அறிவித்தார். Poll_c10 
2 Posts - 4%
viyasan
அதிமுகவில் இருந்து ஒதுங்குவதாக தினகரன்  திடீரென அறிவித்தார். Poll_c10அதிமுகவில் இருந்து ஒதுங்குவதாக தினகரன்  திடீரென அறிவித்தார். Poll_m10அதிமுகவில் இருந்து ஒதுங்குவதாக தினகரன்  திடீரென அறிவித்தார். Poll_c10 
1 Post - 2%
Rutu
அதிமுகவில் இருந்து ஒதுங்குவதாக தினகரன்  திடீரென அறிவித்தார். Poll_c10அதிமுகவில் இருந்து ஒதுங்குவதாக தினகரன்  திடீரென அறிவித்தார். Poll_m10அதிமுகவில் இருந்து ஒதுங்குவதாக தினகரன்  திடீரென அறிவித்தார். Poll_c10 
1 Post - 2%
சிவா
அதிமுகவில் இருந்து ஒதுங்குவதாக தினகரன்  திடீரென அறிவித்தார். Poll_c10அதிமுகவில் இருந்து ஒதுங்குவதாக தினகரன்  திடீரென அறிவித்தார். Poll_m10அதிமுகவில் இருந்து ஒதுங்குவதாக தினகரன்  திடீரென அறிவித்தார். Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அதிமுகவில் இருந்து ஒதுங்குவதாக தினகரன்  திடீரென அறிவித்தார். Poll_c10அதிமுகவில் இருந்து ஒதுங்குவதாக தினகரன்  திடீரென அறிவித்தார். Poll_m10அதிமுகவில் இருந்து ஒதுங்குவதாக தினகரன்  திடீரென அறிவித்தார். Poll_c10 
10 Posts - 83%
Rutu
அதிமுகவில் இருந்து ஒதுங்குவதாக தினகரன்  திடீரென அறிவித்தார். Poll_c10அதிமுகவில் இருந்து ஒதுங்குவதாக தினகரன்  திடீரென அறிவித்தார். Poll_m10அதிமுகவில் இருந்து ஒதுங்குவதாக தினகரன்  திடீரென அறிவித்தார். Poll_c10 
1 Post - 8%
mohamed nizamudeen
அதிமுகவில் இருந்து ஒதுங்குவதாக தினகரன்  திடீரென அறிவித்தார். Poll_c10அதிமுகவில் இருந்து ஒதுங்குவதாக தினகரன்  திடீரென அறிவித்தார். Poll_m10அதிமுகவில் இருந்து ஒதுங்குவதாக தினகரன்  திடீரென அறிவித்தார். Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிமுகவில் இருந்து ஒதுங்குவதாக தினகரன் திடீரென அறிவித்தார்.


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 19, 2017 8:34 pm

சென்னை: ‛‛அதிமுகவில் இருந்து ஒதுங்குவதாக தினகரன் இன்று (ஏப்.19) காலை தினகரன் திடீரென அறிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

அவசர கதி:
போட்டி கூட்டம் என்பதெல்லாம் கிடையாது. சிலர் உணர்ச்சிவசப்பட்டு பேசினர். அதுபோல் நான் பேச விரும்பவில்லை. 1.5 கோடி தொண்டர்கள் சேர்ந்தது தான் இயக்கம். தொண்டர்களாலும், ஜெயலலிதாவின் ஆசியினாலும் ஆட்சி, கட்சி நடக்கிறது. ஏதோ சிலர் தங்களுக்கு உள்ள பயத்தால், என்னையும், எனது குடும்பத்தையும் ஒதுக்க முடிவு செய்தனர். அது பற்றி கவலையில்லை. அவசர கதியில் அறிவித்துள்ளனர். அவர்களுக்கு ஏதோ பயம் ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணம் தெரியவில்லை.14ம் தேதி வரை என்னை சந்தித்தவர்கள் திடீரென இந்த முடிவு எடுத்துள்ளனர். சில எம்எல்ஏக்கள் என்னிடம் தங்களது கவலை தெரிவித்துள்ளனர்.அனைத்து எம்எல்ஏ.,க்களையும் வர சொன்னேன்.சில காரணத்தினால் நண்பர்கள் என்னை வேண்டாம் எனகூறுவதற்கு, பயமும், சில உறுத்தலும் காரணமாக உள்ளது.கட்சி, ஆட்சியை பலவீனபடுத்த காரணமாக இருக்க மாட்டேன்.

தெரியாது:
எந்த ஒரு காரணத்திற்காகவும் அதிமுக பிளவுபடக்கூடாது.எனது பலத்தை காட்டி கட்சி ஆட்சியை பலவீனப்படுத்த விரும்பவில்லை. அமைச்சர்கள் திடீர் முடிவெடுக்க ஏதோ பயம் உள்ளது. எதற்காக அமைச்சர்கள் பயப்படுகிறார்கள் என தெரியவில்லை.அமைச்சர்கள் கூட்டம் குறித்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினர்என்னிடம் பேசிய செங்கோட்டையன் மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் எதையும் கூறவில்லை.பொது செயலாளர் கொடுத்த பதவியில் இருந்து நான் எதற்கு ராஜினாமா செய்ய மாட்டேன்.என்னை அழைத்திருந்தால், அமைச்சர்கள் கூட்டத்திற்கு நானும் சென்றிருப்பேன்.எல்லாரும் சேர்ந்து ஒதுக்கியதாக கூறினர். நேற்றே நான் கட்சியில் இருந்து ஒதுங்கிவிட்டேன்.ஒதுங்குமாறு செங்கோட்டையன் என்னிடம் கூறியிருந்தால் நானே ஒதுங்குவதாக கூறியிருப்பேன்.

பயமில்லை:
கட்சி பதவி கொடுத்தது பொது செயலாளர் தான். அவரிடம் கேட்டுதான் முடிவு செய்வேன். எனது சகோதரர்களுடன் சண்டை போட விரும்பவில்லை. என் மீதான அதிருப்திக்கு என்ன காரணம் என எனக்கு தெரியவல்லை. பயத்தின் காரணமாக அதிமுகவில் இருந்து ஒதுங்க முடிவெடுக்கவில்லை. பயம் இல்லாத காரணத்தினால் தான் டில்லி போலீசார் பதிவு செய்த வழக்கில் முன்ஜாமின் பெறவில்லை.எனக்கு எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாத காரணத்தினால் ஏமாற்றம் ஏற்படவில்லை. அமைச்சர்கள் பயத்தாலும், அதிருப்தியாலும் மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு கட்சிக்கு பாதகமாக இருக்கக்கூடாது.

சசியை சந்திப்பேன்:
ஆட்சிக்கும் கட்சிக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது என உறுதியாக உள்ளேன். அதிமுகவின் அழிவில் நேரடியாக பயன் அடையப்போவது திமுக தான் . பயப்படாமல் கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்தி செல்ல வேண்டும்.கோர்ட் விசாரணைக்கு பின்னர் சசியை சந்தித்து பேச உள்ளேன். சசி தனது பதவியை இன்னும் ராஜினாமா செய்யவில்லை. நான் கட்சியில் இருப்பதால் தான் பிரச்னை என்று அமைச்சர்கள் கருதியிருக்கலாம். கட்சி இணைவதை நான்வரவேற்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி தினமலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Apr 20, 2017 11:08 am

புலி பதுங்குவது பாய்வதற்காகவே !

தினகரனை நம்பமுடியாது . ஒரு தினகரன் 1000 சசிகலாவுக்கு சமம் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 20, 2017 12:56 pm

M.Jagadeesan wrote:புலி பதுங்குவது பாய்வதற்காகவே !

தினகரனை நம்பமுடியாது . ஒரு தினகரன் 1000 சசிகலாவுக்கு சமம் .
மேற்கோள் செய்த பதிவு: 1239446

ஆமாம் , ஆமாம், ஏதோ அவன் மனைவி கொஞ்சம் தன் கண்களை விளக்கிக்கொண்டு சுற்றும் முற்றும் பார்த்து, இப்போதைக்கு பின்வாங்குங்கள் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று சொன்னார்களாம்......அதனால் தான் இந்த பின்னடைவு என்று தினமலரில் போட்டுள்ளார்கள் ...........இவர்கள் எல்லாம் ருசி கண்ட பூனைகள், அத்தனை சுலபமாக போய்விடமாட்டார்கள்........... கோபம் கோபம் கோபம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 20, 2017 6:45 pm

அன்பு தளபதியின் பதிவுகள் நீக்கப்படுகின்றன.
பெயரின் கூட அன்பு வைத்துக் கொண்டு ,குறிப்பிட்ட ஜாதியை இகழ்வது சரியில்லை.
ஈகரையில் ஜாதி மத வித்தியாசமின்றி சகோதர சகோதரிகளாக பழகுகிறோம்.
விஷவிதை தெளிக்கவேண்டாம்.,அன்பு தளபதி.
உங்கள் மனதில் படும் விஷயத்தை மற்றவர் மனம் புண்படா வண்ணம் கூற பழகிக்கொள்ளுங்கள்.
ஒவ்வொருவரும் தங்களது ஜாதியை தேர்ந்து எடுப்பது இல்லை. அவரவரது பிறப்பில் வருவது அது.
குறிப்பிட்ட நபர்களை பற்றி பேசும் போது ஜாதி எங்கே வருகிறது.?

ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 20, 2017 8:48 pm

T.N.Balasubramanian wrote:அன்பு தளபதியின் பதிவுகள் நீக்கப்படுகின்றன.
பெயரின் கூட அன்பு வைத்துக் கொண்டு ,குறிப்பிட்ட ஜாதியை இகழ்வது சரியில்லை.
ஈகரையில் ஜாதி மத வித்தியாசமின்றி சகோதர சகோதரிகளாக பழகுகிறோம்.
விஷவிதை தெளிக்கவேண்டாம்.,அன்பு தளபதி.
உங்கள் மனதில் படும் விஷயத்தை மற்றவர் மனம் புண்படா வண்ணம் கூற பழகிக்கொள்ளுங்கள்.
ஒவ்வொருவரும் தங்களது ஜாதியை தேர்ந்து எடுப்பது இல்லை. அவரவரது பிறப்பில் வருவது அது.
குறிப்பிட்ட நபர்களை பற்றி பேசும் போது ஜாதி எங்கே வருகிறது.?

ரமணியன்

மேற்கோள் செய்த பதிவு: 1239529

நன்றி ஐயா ! :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக