புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கிரிக்கெட்டில் ஓர வஞ்சனை Poll_c10கிரிக்கெட்டில் ஓர வஞ்சனை Poll_m10கிரிக்கெட்டில் ஓர வஞ்சனை Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிரிக்கெட்டில் ஓர வஞ்சனை Poll_c10கிரிக்கெட்டில் ஓர வஞ்சனை Poll_m10கிரிக்கெட்டில் ஓர வஞ்சனை Poll_c10 
284 Posts - 45%
heezulia
கிரிக்கெட்டில் ஓர வஞ்சனை Poll_c10கிரிக்கெட்டில் ஓர வஞ்சனை Poll_m10கிரிக்கெட்டில் ஓர வஞ்சனை Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
கிரிக்கெட்டில் ஓர வஞ்சனை Poll_c10கிரிக்கெட்டில் ஓர வஞ்சனை Poll_m10கிரிக்கெட்டில் ஓர வஞ்சனை Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கிரிக்கெட்டில் ஓர வஞ்சனை Poll_c10கிரிக்கெட்டில் ஓர வஞ்சனை Poll_m10கிரிக்கெட்டில் ஓர வஞ்சனை Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கிரிக்கெட்டில் ஓர வஞ்சனை Poll_c10கிரிக்கெட்டில் ஓர வஞ்சனை Poll_m10கிரிக்கெட்டில் ஓர வஞ்சனை Poll_c10 
19 Posts - 3%
prajai
கிரிக்கெட்டில் ஓர வஞ்சனை Poll_c10கிரிக்கெட்டில் ஓர வஞ்சனை Poll_m10கிரிக்கெட்டில் ஓர வஞ்சனை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கிரிக்கெட்டில் ஓர வஞ்சனை Poll_c10கிரிக்கெட்டில் ஓர வஞ்சனை Poll_m10கிரிக்கெட்டில் ஓர வஞ்சனை Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கிரிக்கெட்டில் ஓர வஞ்சனை Poll_c10கிரிக்கெட்டில் ஓர வஞ்சனை Poll_m10கிரிக்கெட்டில் ஓர வஞ்சனை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கிரிக்கெட்டில் ஓர வஞ்சனை Poll_c10கிரிக்கெட்டில் ஓர வஞ்சனை Poll_m10கிரிக்கெட்டில் ஓர வஞ்சனை Poll_c10 
7 Posts - 1%
mruthun
கிரிக்கெட்டில் ஓர வஞ்சனை Poll_c10கிரிக்கெட்டில் ஓர வஞ்சனை Poll_m10கிரிக்கெட்டில் ஓர வஞ்சனை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிரிக்கெட்டில் ஓர வஞ்சனை


   
   
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Apr 11, 2011 11:08 am

கிரிக்கெட்டில் தற்போது உலகச் சாம்பியனாக இருப்பது நம் இந்தியா என்பது அனைவருக்கும் பெருமையான செய்தி ஆகும். இதையும் தாண்டி கிரிக்கெட்டைப் பொருத்த வரை இந்தியா தான் உலக அரங்கில் மிகப் பெரிய வல்லரசாக இருக்கிறது. இந்தியா நினைத்தது அனைத்தையும் சாதிக்க முடியும். யாரை வேண்டுமென்றிலும் ஒழித்து கட்ட முடியும். இந்தியா வைத்தது தான் சட்டம் எனும் நிலை உள்ளது.

இதற்கு நம் நாட்டின் மக்கள் தொகை தான் காரணம். நம் நாட்டின் மக்கள் தொகையில் கால்வாசி மக்கள் தொகைக் கூட வேறெந்த கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் இல்லை. நம் நாட்டில் மக்கள் தொகை அதிகம் என்பதால் விளம்பர நிறுவனங்கள் நம் நாட்டை குறிவைத்து பணத்தை இரைப்பதே இதற்கு காரணம்.

இது ஒரு புறம் இருக்க நம் இந்திய நாட்டில் கிரிக்கெட் என்பது ஓரவஞ்சனையுடன் நடத்தப்படுகிறது. இந்திய
கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமையகமான மும்பை நகரை மட்டுமே பிரபலமடையச் செய்வதில் BCCI குறிக்கோளாக செயல் படுவது கண்கூடாக தெரிகிறது.

உதாரணமாக உலகக் கோப்பை இறுதிப் போட்டி, சென்ற ஐபிஎல் இறுதி போட்டி, இந்த ஐபிஎல் முக்கியமான எலிமினேட்டர், குவாலிபையர் சுற்றுகள் என் அனைத்து முக்கிய போட்டிகளும் மும்பை நகருக்கே ஒதுக்கப்பட்டுள்ளன. (தவறுதலாக இம்முறை சென்னையில் ஐபிஎல் இறுதிப்போட்டியை ஒதுக்கியுள்ளனர்). அப்படி என்றால் இந்தியாவில் வேறு நகரங்களே இல்லையா?

ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடரைப் பொறுத்த வரை தமிழ்நாடு என்ற ஒரு அணி மட்டுமே நம் மாநிலத்தில் உள்ளது. ஆனால் மகாராஷ்ட்ரா மாநிலத்தைப் பொருத்த வரை மும்பை, மகாராஷ்டரா, விதர்பா என் மூன்று அணிகள் உள்ளன. ஏன் இந்த ஓரவஞ்சனை.
ரஞ்சிக் கோப்பையைப் மும்பை அணியே அதிக முறை வென்றுள்ளது. இதில் அவர்கள் செய்கிற ஒரு கிரிமினல் வேலை என்ன தெரியுமா?. உதாரணமாக மும்பை மற்றும் தமிழ்நாடு ஆகிய அணிகள் ரஞ்சி கோப்பையின் முக்கிய சுற்றில் (அரை இறுதி அல்லது இறுதி) மோத இருக்கும் நிலையில், தமிழ்நாட்டு அணியில் சிறப்பாக விளையாடும் வீரர்களை (குறிப்பாக முரளி விஜய், பத்ரிநாத், அஷ்வின் போன்ற வீரர்களை) உடனடியாக வேறு நாடுகளுடன் போட்டியில் இருக்கும் நம் இந்திய தேசிய அணியில் சேர்த்து விடுவார்கள். ஆனால் அவர்களை ஆடும் 11 வீரர்களுக்குள் தேர்ந்தெடுக்காமல் தண்ணீர் பாட்டில் சுமக்க விடுவார்கள். அங்கு நம் தமிழக அணி போதிய வீரர் இன்றி தோல்வியை தழுவும். இதைப் பல முறை நான் கவனித்தி இருக்கிறேன்.

சரி, ஐபிஎல் அணியை சற்று நோக்கினால், இந்தியாவில் மொத்தம் 28 மாநிலங்கள் , 7 யூனியன் பிரதேசங்கள் உள்ளன. இதில் 10 ஐபிஎல் அணிகள் மட்டுமே உள்ளன. இதில் தென் இந்தியாவின் 4 மாநிலங்களாலும் 4 அணிகள் உள்ளன (சென்னை, ஹைதராபாத், பெங்களூர், கொச்சி). தென் இந்தியாவை ஒட்டியுள்ள மகாராஷ்ட்ராவில் மட்டும் 2 அணிகள் உள்ளன (மும்பை, புனே). அதாவது தெற்கேயுள்ள 5 மாநிலங்களில் மட்டும் 6 ஐபிஎல் அணிகள் உள்ளன. இந்தியாவின் இதரபகுதிகளுக்கு 4 அணிகள் தான்.

கிரிக்கெட்டை அதிகம் நேசிக்கும் குஜராத், பரப்பளவில் பெரிய மாநிலங்களில் ஒன்றின மத்திய பிரதேசம், மக்கள் தொகையில் பெரிய மாநிலமான உத்திரப்பிரதேசம், ஜடேஜாவை தவிர வேறெந்த சிறந்த வீரரையும் உருவாக்காத ஏழுசகோதரிகளின் மாநிலமான வடகிழக்கு மாநிலங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப் படுவதன் மர்மம் என்ன?

மதம், இனம், மொழி, கலாச்சார உணர்வுகள் போன்ற பேதமின்றி நாம் அனைவரும் இந்தியர் என ஒன்றுபட்டு இருக்கும் ஒரே இடம் கிரிக்கெட் தான். அதிலும் இத்தனை ஏற்றத் தாழ்வுகள் இருப்பது எனக்கு மிகுந்த மன வேதனையை தருகிறது. இத்தகைய ஏற்றத்தாழ்வுகளை களைந்தால் தான் இந்தியா எனும் ஒற்றுமை நீடிக்கும். இந்த ஓரவஞ்சனைகள் நீங்குமா? விடை தெரியாத முடிச்சுகளுடன்......

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Apr 11, 2011 11:16 am

நீங்கள் கூறும் கருத்து உண்மைதான்! இந்த நிலை மாறவேண்டும்!
பகிர்தமைக்கு நன்றி நாயகன்!

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Apr 11, 2011 11:21 am

அருண் wrote:நீங்கள் கூறும் கருத்து உண்மைதான்! இந்த நிலை மாறவேண்டும்!
பகிர்தமைக்கு நன்றி நாயகன்!

நன்றி நண்பா..

அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Tue Apr 12, 2011 11:10 pm

நல்ல தகவல்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Mar 01, 2012 2:07 pm

நல்ல கட்டுரை பிரபு ,
என்ன செய்வது பணமும் , - -தியும் விளையாடும் அணி தேர்வில் ..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Mar 01, 2012 2:12 pm

வை.பாலாஜி wrote:நல்ல கட்டுரை பிரபு ,
என்ன செய்வது பணமும் , - -தியும் விளையாடும் அணி தேர்வில் ..
ஆஸ்திரேலியா அணியை பாருங்கள் உலக கோப்பை வாங்கி கொடுத்த ஜாம்புவான்கலான ஸ்டீவ் வாக்ஹ், பாண்டிங் ஆகியோர் இருந்த இடமே தெரியவில்லை.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 01, 2012 6:01 pm

ஸ்ரீனிவாசனும், ஸ்ரீகாந்த்தும் உள்ளவரை தான் அஷ்வினுக்கும் மற்ற தெற்கத்திய வீரர்களுக்கு வாழ்வு.

அவர்களும் மாறினால் பின்னர் மீண்டும் வடக்கின் வீரர்களே வாழ்வார்கள்.




மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Mar 01, 2012 7:53 pm

கொலவெறி wrote:ஸ்ரீனிவாசனும், ஸ்ரீகாந்த்தும் உள்ளவரை தான் அஷ்வினுக்கும் மற்ற தெற்கத்திய வீரர்களுக்கு வாழ்வு.

அவர்களும் மாறினால் பின்னர் மீண்டும் வடக்கின் வீரர்களே வாழ்வார்கள்.
உண்மை கொலவெறி. நன்றி

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Mar 01, 2012 9:16 pm

உண்மைதான் பிரபு தென்னிந்திய வீரர்கள் தொடர்ந்து புறக்கணிக்க படுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக