புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிரிக்கெட்டில் ஓர வஞ்சனை
Page 1 of 1 •
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
கிரிக்கெட்டில் தற்போது உலகச் சாம்பியனாக இருப்பது நம் இந்தியா என்பது அனைவருக்கும் பெருமையான செய்தி ஆகும். இதையும் தாண்டி கிரிக்கெட்டைப் பொருத்த வரை இந்தியா தான் உலக அரங்கில் மிகப் பெரிய வல்லரசாக இருக்கிறது. இந்தியா நினைத்தது அனைத்தையும் சாதிக்க முடியும். யாரை வேண்டுமென்றிலும் ஒழித்து கட்ட முடியும். இந்தியா வைத்தது தான் சட்டம் எனும் நிலை உள்ளது.
இதற்கு நம் நாட்டின் மக்கள் தொகை தான் காரணம். நம் நாட்டின் மக்கள் தொகையில் கால்வாசி மக்கள் தொகைக் கூட வேறெந்த கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் இல்லை. நம் நாட்டில் மக்கள் தொகை அதிகம் என்பதால் விளம்பர நிறுவனங்கள் நம் நாட்டை குறிவைத்து பணத்தை இரைப்பதே இதற்கு காரணம்.
இது ஒரு புறம் இருக்க நம் இந்திய நாட்டில் கிரிக்கெட் என்பது ஓரவஞ்சனையுடன் நடத்தப்படுகிறது. இந்திய
கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமையகமான மும்பை நகரை மட்டுமே பிரபலமடையச் செய்வதில் BCCI குறிக்கோளாக செயல் படுவது கண்கூடாக தெரிகிறது.
உதாரணமாக உலகக் கோப்பை இறுதிப் போட்டி, சென்ற ஐபிஎல் இறுதி போட்டி, இந்த ஐபிஎல் முக்கியமான எலிமினேட்டர், குவாலிபையர் சுற்றுகள் என் அனைத்து முக்கிய போட்டிகளும் மும்பை நகருக்கே ஒதுக்கப்பட்டுள்ளன. (தவறுதலாக இம்முறை சென்னையில் ஐபிஎல் இறுதிப்போட்டியை ஒதுக்கியுள்ளனர்). அப்படி என்றால் இந்தியாவில் வேறு நகரங்களே இல்லையா?
ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடரைப் பொறுத்த வரை தமிழ்நாடு என்ற ஒரு அணி மட்டுமே நம் மாநிலத்தில் உள்ளது. ஆனால் மகாராஷ்ட்ரா மாநிலத்தைப் பொருத்த வரை மும்பை, மகாராஷ்டரா, விதர்பா என் மூன்று அணிகள் உள்ளன. ஏன் இந்த ஓரவஞ்சனை.
ரஞ்சிக் கோப்பையைப் மும்பை அணியே அதிக முறை வென்றுள்ளது. இதில் அவர்கள் செய்கிற ஒரு கிரிமினல் வேலை என்ன தெரியுமா?. உதாரணமாக மும்பை மற்றும் தமிழ்நாடு ஆகிய அணிகள் ரஞ்சி கோப்பையின் முக்கிய சுற்றில் (அரை இறுதி அல்லது இறுதி) மோத இருக்கும் நிலையில், தமிழ்நாட்டு அணியில் சிறப்பாக விளையாடும் வீரர்களை (குறிப்பாக முரளி விஜய், பத்ரிநாத், அஷ்வின் போன்ற வீரர்களை) உடனடியாக வேறு நாடுகளுடன் போட்டியில் இருக்கும் நம் இந்திய தேசிய அணியில் சேர்த்து விடுவார்கள். ஆனால் அவர்களை ஆடும் 11 வீரர்களுக்குள் தேர்ந்தெடுக்காமல் தண்ணீர் பாட்டில் சுமக்க விடுவார்கள். அங்கு நம் தமிழக அணி போதிய வீரர் இன்றி தோல்வியை தழுவும். இதைப் பல முறை நான் கவனித்தி இருக்கிறேன்.
சரி, ஐபிஎல் அணியை சற்று நோக்கினால், இந்தியாவில் மொத்தம் 28 மாநிலங்கள் , 7 யூனியன் பிரதேசங்கள் உள்ளன. இதில் 10 ஐபிஎல் அணிகள் மட்டுமே உள்ளன. இதில் தென் இந்தியாவின் 4 மாநிலங்களாலும் 4 அணிகள் உள்ளன (சென்னை, ஹைதராபாத், பெங்களூர், கொச்சி). தென் இந்தியாவை ஒட்டியுள்ள மகாராஷ்ட்ராவில் மட்டும் 2 அணிகள் உள்ளன (மும்பை, புனே). அதாவது தெற்கேயுள்ள 5 மாநிலங்களில் மட்டும் 6 ஐபிஎல் அணிகள் உள்ளன. இந்தியாவின் இதரபகுதிகளுக்கு 4 அணிகள் தான்.
கிரிக்கெட்டை அதிகம் நேசிக்கும் குஜராத், பரப்பளவில் பெரிய மாநிலங்களில் ஒன்றின மத்திய பிரதேசம், மக்கள் தொகையில் பெரிய மாநிலமான உத்திரப்பிரதேசம், ஜடேஜாவை தவிர வேறெந்த சிறந்த வீரரையும் உருவாக்காத ஏழுசகோதரிகளின் மாநிலமான வடகிழக்கு மாநிலங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப் படுவதன் மர்மம் என்ன?
மதம், இனம், மொழி, கலாச்சார உணர்வுகள் போன்ற பேதமின்றி நாம் அனைவரும் இந்தியர் என ஒன்றுபட்டு இருக்கும் ஒரே இடம் கிரிக்கெட் தான். அதிலும் இத்தனை ஏற்றத் தாழ்வுகள் இருப்பது எனக்கு மிகுந்த மன வேதனையை தருகிறது. இத்தகைய ஏற்றத்தாழ்வுகளை களைந்தால் தான் இந்தியா எனும் ஒற்றுமை நீடிக்கும். இந்த ஓரவஞ்சனைகள் நீங்குமா? விடை தெரியாத முடிச்சுகளுடன்......
இதற்கு நம் நாட்டின் மக்கள் தொகை தான் காரணம். நம் நாட்டின் மக்கள் தொகையில் கால்வாசி மக்கள் தொகைக் கூட வேறெந்த கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் இல்லை. நம் நாட்டில் மக்கள் தொகை அதிகம் என்பதால் விளம்பர நிறுவனங்கள் நம் நாட்டை குறிவைத்து பணத்தை இரைப்பதே இதற்கு காரணம்.
இது ஒரு புறம் இருக்க நம் இந்திய நாட்டில் கிரிக்கெட் என்பது ஓரவஞ்சனையுடன் நடத்தப்படுகிறது. இந்திய
கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமையகமான மும்பை நகரை மட்டுமே பிரபலமடையச் செய்வதில் BCCI குறிக்கோளாக செயல் படுவது கண்கூடாக தெரிகிறது.
உதாரணமாக உலகக் கோப்பை இறுதிப் போட்டி, சென்ற ஐபிஎல் இறுதி போட்டி, இந்த ஐபிஎல் முக்கியமான எலிமினேட்டர், குவாலிபையர் சுற்றுகள் என் அனைத்து முக்கிய போட்டிகளும் மும்பை நகருக்கே ஒதுக்கப்பட்டுள்ளன. (தவறுதலாக இம்முறை சென்னையில் ஐபிஎல் இறுதிப்போட்டியை ஒதுக்கியுள்ளனர்). அப்படி என்றால் இந்தியாவில் வேறு நகரங்களே இல்லையா?
ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடரைப் பொறுத்த வரை தமிழ்நாடு என்ற ஒரு அணி மட்டுமே நம் மாநிலத்தில் உள்ளது. ஆனால் மகாராஷ்ட்ரா மாநிலத்தைப் பொருத்த வரை மும்பை, மகாராஷ்டரா, விதர்பா என் மூன்று அணிகள் உள்ளன. ஏன் இந்த ஓரவஞ்சனை.
ரஞ்சிக் கோப்பையைப் மும்பை அணியே அதிக முறை வென்றுள்ளது. இதில் அவர்கள் செய்கிற ஒரு கிரிமினல் வேலை என்ன தெரியுமா?. உதாரணமாக மும்பை மற்றும் தமிழ்நாடு ஆகிய அணிகள் ரஞ்சி கோப்பையின் முக்கிய சுற்றில் (அரை இறுதி அல்லது இறுதி) மோத இருக்கும் நிலையில், தமிழ்நாட்டு அணியில் சிறப்பாக விளையாடும் வீரர்களை (குறிப்பாக முரளி விஜய், பத்ரிநாத், அஷ்வின் போன்ற வீரர்களை) உடனடியாக வேறு நாடுகளுடன் போட்டியில் இருக்கும் நம் இந்திய தேசிய அணியில் சேர்த்து விடுவார்கள். ஆனால் அவர்களை ஆடும் 11 வீரர்களுக்குள் தேர்ந்தெடுக்காமல் தண்ணீர் பாட்டில் சுமக்க விடுவார்கள். அங்கு நம் தமிழக அணி போதிய வீரர் இன்றி தோல்வியை தழுவும். இதைப் பல முறை நான் கவனித்தி இருக்கிறேன்.
சரி, ஐபிஎல் அணியை சற்று நோக்கினால், இந்தியாவில் மொத்தம் 28 மாநிலங்கள் , 7 யூனியன் பிரதேசங்கள் உள்ளன. இதில் 10 ஐபிஎல் அணிகள் மட்டுமே உள்ளன. இதில் தென் இந்தியாவின் 4 மாநிலங்களாலும் 4 அணிகள் உள்ளன (சென்னை, ஹைதராபாத், பெங்களூர், கொச்சி). தென் இந்தியாவை ஒட்டியுள்ள மகாராஷ்ட்ராவில் மட்டும் 2 அணிகள் உள்ளன (மும்பை, புனே). அதாவது தெற்கேயுள்ள 5 மாநிலங்களில் மட்டும் 6 ஐபிஎல் அணிகள் உள்ளன. இந்தியாவின் இதரபகுதிகளுக்கு 4 அணிகள் தான்.
கிரிக்கெட்டை அதிகம் நேசிக்கும் குஜராத், பரப்பளவில் பெரிய மாநிலங்களில் ஒன்றின மத்திய பிரதேசம், மக்கள் தொகையில் பெரிய மாநிலமான உத்திரப்பிரதேசம், ஜடேஜாவை தவிர வேறெந்த சிறந்த வீரரையும் உருவாக்காத ஏழுசகோதரிகளின் மாநிலமான வடகிழக்கு மாநிலங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப் படுவதன் மர்மம் என்ன?
மதம், இனம், மொழி, கலாச்சார உணர்வுகள் போன்ற பேதமின்றி நாம் அனைவரும் இந்தியர் என ஒன்றுபட்டு இருக்கும் ஒரே இடம் கிரிக்கெட் தான். அதிலும் இத்தனை ஏற்றத் தாழ்வுகள் இருப்பது எனக்கு மிகுந்த மன வேதனையை தருகிறது. இத்தகைய ஏற்றத்தாழ்வுகளை களைந்தால் தான் இந்தியா எனும் ஒற்றுமை நீடிக்கும். இந்த ஓரவஞ்சனைகள் நீங்குமா? விடை தெரியாத முடிச்சுகளுடன்......
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
நீங்கள் கூறும் கருத்து உண்மைதான்! இந்த நிலை மாறவேண்டும்!
பகிர்தமைக்கு நன்றி நாயகன்!
பகிர்தமைக்கு நன்றி நாயகன்!
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
அருண் wrote:நீங்கள் கூறும் கருத்து உண்மைதான்! இந்த நிலை மாறவேண்டும்!
பகிர்தமைக்கு நன்றி நாயகன்!
நன்றி நண்பா..
- அப்துல்தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
நல்ல தகவல்
நல்ல கட்டுரை பிரபு ,
என்ன செய்வது பணமும் , - -தியும் விளையாடும் அணி தேர்வில் ..
என்ன செய்வது பணமும் , - -தியும் விளையாடும் அணி தேர்வில் ..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ஆஸ்திரேலியா அணியை பாருங்கள் உலக கோப்பை வாங்கி கொடுத்த ஜாம்புவான்கலான ஸ்டீவ் வாக்ஹ், பாண்டிங் ஆகியோர் இருந்த இடமே தெரியவில்லை.வை.பாலாஜி wrote:நல்ல கட்டுரை பிரபு ,
என்ன செய்வது பணமும் , - -தியும் விளையாடும் அணி தேர்வில் ..
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஸ்ரீனிவாசனும், ஸ்ரீகாந்த்தும் உள்ளவரை தான் அஷ்வினுக்கும் மற்ற தெற்கத்திய வீரர்களுக்கு வாழ்வு.
அவர்களும் மாறினால் பின்னர் மீண்டும் வடக்கின் வீரர்களே வாழ்வார்கள்.
அவர்களும் மாறினால் பின்னர் மீண்டும் வடக்கின் வீரர்களே வாழ்வார்கள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
உண்மை கொலவெறி.கொலவெறி wrote:ஸ்ரீனிவாசனும், ஸ்ரீகாந்த்தும் உள்ளவரை தான் அஷ்வினுக்கும் மற்ற தெற்கத்திய வீரர்களுக்கு வாழ்வு.
அவர்களும் மாறினால் பின்னர் மீண்டும் வடக்கின் வீரர்களே வாழ்வார்கள்.
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|