புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலி தராத முத்தம்.... Poll_c10காதலி தராத முத்தம்.... Poll_m10காதலி தராத முத்தம்.... Poll_c10 
91 Posts - 63%
heezulia
காதலி தராத முத்தம்.... Poll_c10காதலி தராத முத்தம்.... Poll_m10காதலி தராத முத்தம்.... Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
காதலி தராத முத்தம்.... Poll_c10காதலி தராத முத்தம்.... Poll_m10காதலி தராத முத்தம்.... Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
காதலி தராத முத்தம்.... Poll_c10காதலி தராத முத்தம்.... Poll_m10காதலி தராத முத்தம்.... Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
காதலி தராத முத்தம்.... Poll_c10காதலி தராத முத்தம்.... Poll_m10காதலி தராத முத்தம்.... Poll_c10 
1 Post - 1%
viyasan
காதலி தராத முத்தம்.... Poll_c10காதலி தராத முத்தம்.... Poll_m10காதலி தராத முத்தம்.... Poll_c10 
1 Post - 1%
eraeravi
காதலி தராத முத்தம்.... Poll_c10காதலி தராத முத்தம்.... Poll_m10காதலி தராத முத்தம்.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலி தராத முத்தம்.... Poll_c10காதலி தராத முத்தம்.... Poll_m10காதலி தராத முத்தம்.... Poll_c10 
283 Posts - 45%
heezulia
காதலி தராத முத்தம்.... Poll_c10காதலி தராத முத்தம்.... Poll_m10காதலி தராத முத்தம்.... Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
காதலி தராத முத்தம்.... Poll_c10காதலி தராத முத்தம்.... Poll_m10காதலி தராத முத்தம்.... Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
காதலி தராத முத்தம்.... Poll_c10காதலி தராத முத்தம்.... Poll_m10காதலி தராத முத்தம்.... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
காதலி தராத முத்தம்.... Poll_c10காதலி தராத முத்தம்.... Poll_m10காதலி தராத முத்தம்.... Poll_c10 
19 Posts - 3%
prajai
காதலி தராத முத்தம்.... Poll_c10காதலி தராத முத்தம்.... Poll_m10காதலி தராத முத்தம்.... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
காதலி தராத முத்தம்.... Poll_c10காதலி தராத முத்தம்.... Poll_m10காதலி தராத முத்தம்.... Poll_c10 
8 Posts - 1%
Guna.D
காதலி தராத முத்தம்.... Poll_c10காதலி தராத முத்தம்.... Poll_m10காதலி தராத முத்தம்.... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
காதலி தராத முத்தம்.... Poll_c10காதலி தராத முத்தம்.... Poll_m10காதலி தராத முத்தம்.... Poll_c10 
7 Posts - 1%
mruthun
காதலி தராத முத்தம்.... Poll_c10காதலி தராத முத்தம்.... Poll_m10காதலி தராத முத்தம்.... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலி தராத முத்தம்....


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Oct 24, 2011 6:25 pm

காகங்கள் வீட்டின் மேற்கூரையிலிருந்து
கரைகின்றன.
வீட்டிற்கு விருந்தினர்கள் வரப்போவதாய்
"பக்ஷி சாஸ்திரம்" சொல்கிறது.
அப்பாவிற்கு சந்தோஷம்...
தனது அப்பா..அம்மா வரப் போவதால்.
குழந்தைகளுக்கும் சந்தோஷம்..
கதை சொல்லும் தாத்தா., பாட்டி வரப் போவதால்.
அம்மாவிற்கு அத்தனை இல்லை.
அவரவர் கவலை அவரவருக்கு.
********************************************
ஒரு குருடன் நடந்து வந்து கொண்டிருந்த
பாதையில் எதிர் திசையில் வந்தார் கடவுளும்.
தனக்காக பாதையிலிருந்து விலகாத
ஒருவனைப் பார்த்ததும் கொஞ்சம்
வருத்தமாகிவிட்டது கடவுளுக்கு.
ஒதுங்கி நின்ற கடவுள்...
அவன் தன்னைக் கடந்து செல்கையில்
அறிந்தார்..குருடன் என.
அவனிடம்...தன்னைக் "கடவுள்"
என்று சொல்லிக் கொள்ள முடியாத "கடவுள்"...
அதன்பிறகு---
வாய் திறந்து பேசவே இல்லை யாரிடமும்.
**********************************************
நீர் அருந்திய மேகம்
தவித்து அலைகிறது
மழைக் கனவுகளுடன்.
*************************************************
வாலைச் சுழற்றுகிறது.
தலையைத் தூக்குகிறது.
தொண்டை துடிக்கத் தன்
கேவல்களால்-
எதையோ சொல்ல முயல்கிறது.
அதன் தவிப்பைப் பார்க்கச் சகியாமல்
நான் பேச எழுந்தவுடன்...
தலை திருப்பி வேகமாய் ஓடிவிடுகிறது...
எங்கள் வீட்டுப் பல்லி.
******************************************
கல் சிலையாகி விடுகிறது...
களிமண் பொம்மையாகி விடுகிறது..
சில கோடுகள் ஓவியங்களாகி விடுகின்றன.
வாழ்க்கை அற்ற பொருள்களிலும்...
வாழ்ந்து விடுகின்றன ...
சில கன்வுகளும்..சிலரின் கனவுகளும்.
***********************************************
காற்றை ஓங்கி..ஓங்கி அறைகிறது பூனை.
அதன் கோபத்தில் தெரிகிறது
அதன் காதலி தர மறுத்த முத்தம்.
************************************************

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Oct 24, 2011 6:28 pm

அனைத்தும் அருமை .... சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

பல கவிதைகளை இணைத்து ஒரே திரியில் உங்கள் பண்புக்கு நன்றி ....



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Mon Oct 24, 2011 6:30 pm

இன்னும் இன்னும் அதிகமா எதிர் பாக்குறேன்.... சூப்பருங்க அருமையிருக்கு



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

காதலி தராத முத்தம்.... Jjji
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Oct 24, 2011 7:03 pm

ரொம்பவும் நன்றி! வை.பாலாஜி.,
ரொம்பவும் நன்றி! முகம்மதுஃபரீத்.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Oct 25, 2011 12:36 am

நீர் அருந்திய மேகம்
தவித்து அலைகிறது
மழைக் கனவுகளுடன்

கல் சிலையாகி விடுகிறது...
களிமண் பொம்மையாகி விடுகிறது..
சில கோடுகள் ஓவியங்களாகி விடுகின்றன.
வாழ்க்கை அற்ற பொருள்களிலும்...
வாழ்ந்து விடுகின்றன ...
சில கன்வுகளும்..சிலரின் கனவுகளு


அருமையான சிந்தனை ரமேஷ் சூப்பருங்க சூப்பருங்க



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காதலி தராத முத்தம்.... Ila
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Oct 25, 2011 10:13 am

கல் சிலையாகி விடுகிறது...
களிமண் பொம்மையாகி விடுகிறது..
சில கோடுகள் ஓவியங்களாகி விடுகின்றன.
வாழ்க்கை அற்ற பொருள்களிலும்...
வாழ்ந்து விடுகின்றன ...
சில கன்வுகளும்..சிலரின் கனவுகளும்.
அருமையிருக்கு அருமையிருக்கு



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,காதலி தராத முத்தம்.... Image010ycm
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Oct 25, 2011 11:30 am

ரொம்பவும் நன்றி! இளமாறன்.,
ரொம்பவும் நன்றி! கிச்சா.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Oct 28, 2011 11:18 am

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! இளமாறன்.,
ரொம்பவும் நன்றி! கிச்சா.


ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Oct 28, 2011 11:35 am

அனைத்தும் அருமை.

நீர் அருந்திய மேகம்
தவித்து அலைகிறது
மழைக் கனவுகளுடன் சூப்பருங்க சூப்பருங்க

மகிழ்ச்சி மகிழ்ச்சி

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Oct 28, 2011 11:44 am

ரொம்பவும் நன்றி! ஜேன் செல்வகுமார்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக