புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_c10இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_m10இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_c10 
44 Posts - 43%
heezulia
இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_c10இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_m10இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_c10 
43 Posts - 42%
mohamed nizamudeen
இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_c10இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_m10இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_c10 
4 Posts - 4%
prajai
இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_c10இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_m10இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_c10 
4 Posts - 4%
Jenila
இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_c10இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_m10இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_c10 
2 Posts - 2%
jairam
இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_c10இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_m10இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_c10இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_m10இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_c10இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_m10இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_c10 
1 Post - 1%
M. Priya
இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_c10இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_m10இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_c10 
1 Post - 1%
kargan86
இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_c10இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_m10இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_c10இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_m10இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_c10 
86 Posts - 55%
ayyasamy ram
இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_c10இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_m10இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_c10 
44 Posts - 28%
mohamed nizamudeen
இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_c10இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_m10இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_c10 
8 Posts - 5%
prajai
இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_c10இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_m10இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_c10 
6 Posts - 4%
Jenila
இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_c10இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_m10இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_c10 
4 Posts - 3%
Rutu
இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_c10இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_m10இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_c10 
3 Posts - 2%
Baarushree
இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_c10இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_m10இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_c10இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_m10இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_c10இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_m10இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_c10 
1 Post - 1%
jairam
இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_c10இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_m10இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இடைஞ்சல்கள் தராத இனிய வாழ்க்கை...


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 23, 2016 11:33 am

ஆயிரம் விளக்கு பகுதியில், புகழ்மிக்க மருத்துவமனையில், அறுவை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார் உறவினர் ஒருவர். அவரை பார்த்து விட்டு, என் வாகனத்தருகே வந்தால், வாகனம் பஞ்சர்! பக்கத்திலிருந்த ஆட்டோ நிறுத்தத்தில் போய், 'இங்கே பஞ்சர் பார்க்கிற கடை உள்ளதா?' என விசாரித்த போது, சற்றே வியப்பான பதில் காத்திருந்தது.

'சார்... அந்த வீட்டு வாசல் கிட்டயா நிறுத்தினீங்க... என்ன சார் நீங்க... அந்த வீட்டுக்கார பெரியவரை பத்தி உங்களுக்கு தெரியாதா... தன் வீட்டு வாசல்ல நிற்கிற வண்டிகளின் டயர்களை கோணி ஊசியால் குத்தி, பஞ்சராக்கி விடுவார்...' என்றனர் ஆட்டோக்காரர்கள்.காலம் காலமாக இது நடக்கிறதாம்!

கார் நிறுத்தும் விஷயத்தில் நான் சற்று கெட்டி! நடக்க அஞ்சாமல், தொலைதூரம் கொண்டுபோய் எவருக்கும் இடைஞ்சல் இல்லாத இடமா... நம்மால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுமா, வீட்டு வாயிலா, தொழில் நடக்கும் இடம் என்றால், நம்மால் அவர்களுக்கு தொழில் கெடுமா, நம் வாகனத்தை எடுக்க முடியாதபடி, எவரும் வண்டியை நிறுத்தி மடக்கி விடுவரா, அவசரமாக புறப்படுகிற நேரத்தில், நாம் சிக்கி கொள்வோமா, காவல் துறையின், 'நோ பார்க்கிங்' அறிவிப்பு உண்டா என்கிற, ஏழு கேள்விகளுக்கும் விடை கண்ட பின் தான், வாகனத்தை நிறுத்துவது வழக்கம்.

ஆனால், நான் நிறுத்திய வீட்டுப் பகுதியினுள் இருள் மண்டியிருக்க, அப்படியும் வெளியிலிருப்பவர், வீட்டிற்கு வரும் போது, வழி வேண்டுமே என்று, ஒரு கார் நுழைய வழி விட்டு தான் நிறுத்தியிருந்தேன். பெரியவர் அப்படி நினைக்கவில்லை போலும்! கோணி ஊசிக்கு வேலை வைத்து விட்டார்.

ராமேஸ்வரம் எக்ஸ்பிரசில், சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தேன். கும்பகோணத்தில் ஏறிய (விடியற்காலை, 3:00 மணி) திருமண கோஷ்டி ஒன்று (ஒன்பது பேர்), எல்லா விளக்குகளையும் போட்டு, கூச்சல் போட ஆரம்பித்தது. காரணம், ஒரே ஒரு வெள்ளைப் போர்வை தரப்படவில்லை என்று! அத்தனை பேர் தூக்கமும் போயே போயிந்தி!

இதில் ஒருவருக்கு மட்டும் பி - 1ல் 6ம் நம்பர் இருக்கை; அவர் அங்கேயிருந்து, பி - 1/46ல் இருப்பவருக்கு கேட்க வேண்டும் என்று பெரிதாக கத்துகிறார். தூங்குற அத்தனை பேரின் தூக்கத்தையும், அவர்களது உணர்வுகளையும், கிள்ளுக்கீரையாக நினைத்த இந்த திருமண கோஷ்டியில், ஒருவருக்கு கூடவா இங்கிதம் தெரியாது? 'உஷ் மெதுவா பேசு... எல்லாரும் தூங்குறாங்கல்ல...' என்று சொல்ல, நவக்கிரகங்களுக்குள் ஒன்றிற்கு கூடவா தோன்றியிருக்காது? கஷ்டம்!

எங்கள் வீட்டருகே கூம்பு ஸ்பீக்கர் (தடை செய்து பல ஆண்டுகளாச்சு) போட்டு கத்த விடுகிற கோவில் ஒன்று உண்டு. பல மதத்தவர் வாழும் இடத்தில், ஒரு மதத்தவர் மட்டும் இப்படியா ஆதிக்கம் செலுத்துவது? தேர்வு நேரத்தின் போது பிள்ளைகளின் படிப்பு என்னாவது? இத்தனைக்கும், அதற்கு அருகில், இதய நோய் மருத்துவமனை உள்ளது. எதையும் கண்டுகொள்ளாத கோவில் நிர்வாகத்தின் போக்கு உண்மையில் பிடிபடவில்லை.

சில நேரங்களில், உன்னால் முடியும் தம்பி படத்தில் வரும் கமல் போல, 'அநியாயத்தை தட்டிக்கேட்க கிளம்பி விடலாமா...' என்று கூட வேகம் வரும்.தமிழகத்தின் மோசமான கலாசாரங்களுள் ஒன்று, சாலை மறியல். லாரியில், பேருந்தில் அடிபட்டு ஒருவர் சாலையில் இறந்தால், அது ரொம்ப பாவமான, அநியாயமான சாவு தான். ஆனால் அதற்கும் சாலை மறியல் செய்கின்றனர்.

சாலை போடாவிட்டால், நீர் வராவிட்டால், அதற்கும் சாலை மறியல். இரண்டு முதல் பல மணி நேர மறியலில், எத்தனை பேர் மருத்துவமனைக்கு சரியான நேரத்தில் போக முடியாமல், உயிரை விட்டனரோ! எத்தனை பேருக்கு தேர்வு, வேலை போச்சோ, எவ்வளவு பேர் ரயில் - விமானத்தை கோட்டை விட்டனரோ தெரியாது.

நம் மூத்த தலைமுறையினரின் வாழ்க்கை, எண்ணற்ற வாழ்வு நெறிகளையும், ஒழுங்குகளையும் கொண்டது. நம்மால் பிறருக்கு உபகாரம் இல்லையென்றாலும், உபத்திரவம் கூடாது என்பதை, வாழ்வின் உன்னத நோக்கமாக கருதி வாழ்ந்தனர்.

எதிர் இருக்கையில் உட்கார்ந்து, அவர்களுக்கு நம்மால் ஏற்படக்கூடிய கஷ்டங்களை உணர்ந்து பார்த்தனர் அவர்கள். 'எவனை பற்றியும், எதைப் பற்றியும் எனக்கு கவலையில்லை; எனக்கு என் வேலை ஆக வேண்டும்; என் துன்பம் தீர வேண்டும்; இதற்கு ஊரை அடிச்சு உலையில் போட்டாலும் கவலையில்லை...' என்று போய் கொண்டிருக்கும் இக்கால மனப்போக்கு மாற வேண்டும்.

மனித மாண்புகளுக்கு ஆபத்து ஏற்படுத்தும் எந்த ஒரு சுயநலத்தையும், ஏற்க முடியாது.
பிறருக்கு இடைஞ்சல் தராத வாழ்க்கையை, வாழ்வின் உன்னத நெறியாக ஆக்கி கொள்வதில், இன்னொரு நன்மையும் இருக்கிறது; இது, பூமராங் ஆகி, நம்மை திரும்ப வந்து தாக்காமல் இருப்பதே அது!

லேனா தமிழ்வாணன்




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 23, 2016 11:50 am

நம்மால் பிறருக்கு உபகாரம் இல்லையென்றாலும், உபத்திரவம் கூடாது என்பதை, வாழ்வின் உன்னத நோக்கமாக கருதி வாழ்ந்தனர்.

எங்கம்மா, பாட்டி அடிக்கடி சொல்வார்கள் இதை புன்னகை

'எவனை பற்றியும், எதைப் பற்றியும் எனக்கு கவலையில்லை; எனக்கு என் வேலை ஆக வேண்டும்; என் துன்பம் தீர வேண்டும்; இதற்கு ஊரை அடிச்சு உலையில் போட்டாலும் கவலையில்லை...' என்று போய் கொண்டிருக்கு.............

இது தான் இப்போ நடந்து கொண்டிருக்கு சோகம்





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக