புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா?
Page 2 of 6 •
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
இதோடு சம்பந்தப்பட்ட செய்திகள் !உண்மையா பொய்யா என்ற வாதம் ஒருபுறம் நடக்கட்டும் இடையிடையே இதுவும்
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவரான வே. பிரபாகரன் அண்ணனுக்கு சோதிடத்தில் நம்பிக்கை இருந்தமை இன்றுள்ள அதிசயம் அல்ல.
எனினும் அமெரிக்கா அறிவித்தமை அதிசயமாகும் தான்.
எனினும் இன்று சில இணையத்தளம் அறிமுகம் செய்தமையானது மத வெறியாளர்களுக்கும் பக்தி வரும் தானே..?
அந்த வகையில் இந்த செய்தியை வெளியிட்ட இணையத்தளத்திற்கு நன்றிகள் தெருவிப்பதில் மகிழ்சிகள் அடைய வேண்டும்.
இந்த செய்தி ஏன் வெளியிட்டோம் தெரியுமா..?
அண்ணன் பிரபாகரன் சோதிட நம்பிக்கையானவர் என்பதை அமெரிக்கா அறிந்து வைத்துள்ளதாம்.
தமிழ் – இந்துக்களின் பாரம்பரிய சோதிடம் இது ஒரு ஆய கலையில் ஒரு கலை.
இது மிகவும் வித்தியாசமானது இதன் மேல் பலர் நம்பிக்கையின்படி மிகவும் அதிட்டத்துக்கு உரிய எண்கள் என்று இதன் வகையில் உள்ளதை அறிந்து நடந்து மகிழ்வதும் கவலை அடைவதும் ஏமாறுவதும் உண்டுதான் இதில் ஐந்து எண் மிகச்சிறந்த அதிட்டமானதாக நம்பப்படுகின்றது.
இக்காரணத்தால்தான் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தை மொத்தம் ஐந்து பிராந்தியங்களாக பிரித்து ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பிராந்திய தளபதிகளை பிரபாகரன் நியமித்துக் கொண்டார் என்று அமெரிக்கா தற்போது சோதிட ஆராச்சி செய்தது போன்று தெரிந்து கொண்டது.
யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகியனவே ஐந்து பிராந்தியங்களும். வவுனியா பிராந்தியத்துக்குள் வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களும், மட்டக்களப்பு பிராந்தியத்துக்குள் மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களும் அடங்கப் பெறுகின்றன.
யாழ்ப்பாணத்துக்கு கிட்டுவும், மன்னாருக்கு ராதாவும், மட்டக்களப்புக்கு குமரப்பனும் பிராந்திய தலைவர்களாக நியமிக்கப்பட்டு இருந்தனர்.
உண்மை, விசுவாசம், அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் பிராந்திய தலைவர்களை தலைவர் பிரபாகரன் அண்ணா நியமித்து இருந்தார்.
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து 1987 ஆம் ஆண்டு மாசி மாதம் 07 ஆம் திகதி அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்ட இராசதந்திர ஆவணம் ஒன்றில் இருந்து விக்கிலீசு மூலம் இத்தகவல்கள் கிடைக்கப் பெற்று உள்ளன.
எது எப்படியோ அண்ணன் தெய்வீக மானவர் தானே...?
சோழன் மன்னனும் அண்ணனும் தெய்வீக பக்தியானவர்கள் ஆலயங்களையும் மதங்களையும் சிதைப்பவர் அல்ல
நன்றி தரவு.கொம்
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவரான வே. பிரபாகரன் அண்ணனுக்கு சோதிடத்தில் நம்பிக்கை இருந்தமை இன்றுள்ள அதிசயம் அல்ல.
எனினும் அமெரிக்கா அறிவித்தமை அதிசயமாகும் தான்.
எனினும் இன்று சில இணையத்தளம் அறிமுகம் செய்தமையானது மத வெறியாளர்களுக்கும் பக்தி வரும் தானே..?
அந்த வகையில் இந்த செய்தியை வெளியிட்ட இணையத்தளத்திற்கு நன்றிகள் தெருவிப்பதில் மகிழ்சிகள் அடைய வேண்டும்.
இந்த செய்தி ஏன் வெளியிட்டோம் தெரியுமா..?
அண்ணன் பிரபாகரன் சோதிட நம்பிக்கையானவர் என்பதை அமெரிக்கா அறிந்து வைத்துள்ளதாம்.
தமிழ் – இந்துக்களின் பாரம்பரிய சோதிடம் இது ஒரு ஆய கலையில் ஒரு கலை.
இது மிகவும் வித்தியாசமானது இதன் மேல் பலர் நம்பிக்கையின்படி மிகவும் அதிட்டத்துக்கு உரிய எண்கள் என்று இதன் வகையில் உள்ளதை அறிந்து நடந்து மகிழ்வதும் கவலை அடைவதும் ஏமாறுவதும் உண்டுதான் இதில் ஐந்து எண் மிகச்சிறந்த அதிட்டமானதாக நம்பப்படுகின்றது.
இக்காரணத்தால்தான் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தை மொத்தம் ஐந்து பிராந்தியங்களாக பிரித்து ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பிராந்திய தளபதிகளை பிரபாகரன் நியமித்துக் கொண்டார் என்று அமெரிக்கா தற்போது சோதிட ஆராச்சி செய்தது போன்று தெரிந்து கொண்டது.
யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகியனவே ஐந்து பிராந்தியங்களும். வவுனியா பிராந்தியத்துக்குள் வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களும், மட்டக்களப்பு பிராந்தியத்துக்குள் மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களும் அடங்கப் பெறுகின்றன.
யாழ்ப்பாணத்துக்கு கிட்டுவும், மன்னாருக்கு ராதாவும், மட்டக்களப்புக்கு குமரப்பனும் பிராந்திய தலைவர்களாக நியமிக்கப்பட்டு இருந்தனர்.
உண்மை, விசுவாசம், அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் பிராந்திய தலைவர்களை தலைவர் பிரபாகரன் அண்ணா நியமித்து இருந்தார்.
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து 1987 ஆம் ஆண்டு மாசி மாதம் 07 ஆம் திகதி அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்ட இராசதந்திர ஆவணம் ஒன்றில் இருந்து விக்கிலீசு மூலம் இத்தகவல்கள் கிடைக்கப் பெற்று உள்ளன.
எது எப்படியோ அண்ணன் தெய்வீக மானவர் தானே...?
சோழன் மன்னனும் அண்ணனும் தெய்வீக பக்தியானவர்கள் ஆலயங்களையும் மதங்களையும் சிதைப்பவர் அல்ல
நன்றி தரவு.கொம்
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
சார்லஸ் அவர்களே...உங்கள் மீது எனக்கு வருத்தம்...நீங்கள் முரணாகப் பேசியதற்கு அல்ல...முழுமையாகப் பொய்யான தகவலைத் தந்தமைக்காக...
எங்கள் தேசியத் தலைவரை எவனும் சாய்க்கவோ மாய்க்கவோ வல்லவனாக இவ்வுலகில் இல்லை...
சங்க கால வரலாற்றில் தமிழன் வீரத்தைப் படித்தோம்-அவ்வளவே...
ஆனால் எம் தலைவன் வடிவில் அதைப் பார்த்தோம்-பார்க்கிறோம்-பார்ப்போம்...
ஒரு நாள் எம் தலைவன் உண்மைகளை வெளியே வந்து உடைத்துப் போடுவான்...அன்று உணர்வு-இனத் துரோகிகளும் அழிப்பாளர்களும் ஓடி ஒளிவார்கள்...
ஆனாலும் விடமாட்டான்...விரட்டி விரட்டிக் கொல்வான்...
நடக்கும்...அதுவரை அவன் சாகமாட்டான்...சத்தியம்...
எங்கள் தேசியத் தலைவரை எவனும் சாய்க்கவோ மாய்க்கவோ வல்லவனாக இவ்வுலகில் இல்லை...
சங்க கால வரலாற்றில் தமிழன் வீரத்தைப் படித்தோம்-அவ்வளவே...
ஆனால் எம் தலைவன் வடிவில் அதைப் பார்த்தோம்-பார்க்கிறோம்-பார்ப்போம்...
ஒரு நாள் எம் தலைவன் உண்மைகளை வெளியே வந்து உடைத்துப் போடுவான்...அன்று உணர்வு-இனத் துரோகிகளும் அழிப்பாளர்களும் ஓடி ஒளிவார்கள்...
ஆனாலும் விடமாட்டான்...விரட்டி விரட்டிக் கொல்வான்...
நடக்கும்...அதுவரை அவன் சாகமாட்டான்...சத்தியம்...
- வேலவன்பண்பாளர்
- பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011
ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
எங்கள் தேசியத் தலைவரை எவனும் சாய்க்கவோ மாய்க்கவோ வல்லவனாக இவ்வுலகில் இல்லை...
இதுவும் தவறான கருத்து தான் ரா ரா.....
ஆனாலும் விடமாட்டான்...விரட்டி விரட்டிக் கொல்வான்...
நடக்கும்...அதுவரை அவன் சாகமாட்டான்...சத்தியம்...
இதுவும் ஒரு வகையான ....நம்பிக்கையே.......
நம்பிக்கை வெற்றி அடைய வாழ்த்துகள்......ரா ரா....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
பிஜிராமன் wrote:ஆனாலும் விடமாட்டான்...விரட்டி விரட்டிக் கொல்வான்...
நடக்கும்...அதுவரை அவன் சாகமாட்டான்...சத்தியம்...
இதுவும் ஒரு வகையான ....நம்பிக்கையே.......
நம்பிக்கை வெற்றி அடைய வாழ்த்துகள்......ரா ரா....
இந்த ஜாதகம் சொல்வதை வைத்து எதையுமே உண்மை என்று சொல்ல முடியாது.
அவர் இறந்தாலும் நம் மனதில் என்றும் உயிருடன் வாழ்வார்....
உயிருடன் இருந்தாலும் ஒரு நாள் வருவார்...
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
தலைவர் இறந்ததாக ராஜபக்சே பாராளுமன்றத்தில் கடைசிவராய் அறிவிக்கவே இல்லை.
அவருடைய இறப்பு சான்றிதழும் இன்னும் வெளியிடப்படவில்லை.
அவருடைய இறப்பு சான்றிதழும் இன்னும் வெளியிடப்படவில்லை.
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
தலைவர் இறந்ததாக ராஜபக்சே பாராளுமன்றத்தில் கடைசிவராய் அறிவிக்கவே இல்லை.
அவருடைய இறப்பு சான்றிதழும் இன்னும் வெளியிடப்படவில்லை.
அப்றம் எப்டினா, அவருடைய இறந்த உடலை காட்டி இறந்துட்டாருனு எல்லா பத்திரிக்கை, தொலைக்காட்சி செய்திகளிலும் சொன்னாங்க.....
இறப்பு சான்றிதலை யார் வாங்க வேண்டும் அண்ணா .....அனைவருக்கும் அரசாங்கம் தானே வெளியிடுமா.......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
அது பொய்யான படமாக இருக்க அதிக வாய்ப்ப்பு இருக்கிறது.பிஜிராமன் wrote:தலைவர் இறந்ததாக ராஜபக்சே பாராளுமன்றத்தில் கடைசிவராய் அறிவிக்கவே இல்லை.
அவருடைய இறப்பு சான்றிதழும் இன்னும் வெளியிடப்படவில்லை.
அப்றம் எப்டினா, அவருடைய இறந்த உடலை காட்டி இறந்துட்டாருனு எல்லா பத்திரிக்கை, தொலைக்காட்சி செய்திகளிலும் சொன்னாங்க.....
இறப்பு சான்றிதலை யார் வாங்க வேண்டும் அண்ணா .....அனைவருக்கும் அரசாங்கம் தானே வெளியிடுமா.......
இவர் சர்வதேச அளவில் மிக பெரிய புள்ளி. எனவே அரசாங்கமே இறப்பு சான்றிதலை தரும்.
- Sponsored content
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 6
|
|