புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:45 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:23 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவள்ளுவர் பிராமணனா? - Page 2 Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? - Page 2 Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? - Page 2 Poll_c10 
47 Posts - 50%
heezulia
திருவள்ளுவர் பிராமணனா? - Page 2 Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? - Page 2 Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? - Page 2 Poll_c10 
38 Posts - 40%
T.N.Balasubramanian
திருவள்ளுவர் பிராமணனா? - Page 2 Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? - Page 2 Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? - Page 2 Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
திருவள்ளுவர் பிராமணனா? - Page 2 Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? - Page 2 Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? - Page 2 Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
திருவள்ளுவர் பிராமணனா? - Page 2 Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? - Page 2 Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
திருவள்ளுவர் பிராமணனா? - Page 2 Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? - Page 2 Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? - Page 2 Poll_c10 
1 Post - 1%
Shivanya
திருவள்ளுவர் பிராமணனா? - Page 2 Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? - Page 2 Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருவள்ளுவர் பிராமணனா? - Page 2 Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? - Page 2 Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? - Page 2 Poll_c10 
239 Posts - 48%
ayyasamy ram
திருவள்ளுவர் பிராமணனா? - Page 2 Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? - Page 2 Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? - Page 2 Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
திருவள்ளுவர் பிராமணனா? - Page 2 Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? - Page 2 Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? - Page 2 Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
திருவள்ளுவர் பிராமணனா? - Page 2 Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? - Page 2 Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? - Page 2 Poll_c10 
12 Posts - 2%
prajai
திருவள்ளுவர் பிராமணனா? - Page 2 Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? - Page 2 Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? - Page 2 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
திருவள்ளுவர் பிராமணனா? - Page 2 Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? - Page 2 Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Jenila
திருவள்ளுவர் பிராமணனா? - Page 2 Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? - Page 2 Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
jairam
திருவள்ளுவர் பிராமணனா? - Page 2 Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? - Page 2 Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
திருவள்ளுவர் பிராமணனா? - Page 2 Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? - Page 2 Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Rutu
திருவள்ளுவர் பிராமணனா? - Page 2 Poll_c10திருவள்ளுவர் பிராமணனா? - Page 2 Poll_m10திருவள்ளுவர் பிராமணனா? - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவள்ளுவர் பிராமணனா?


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Feb 25, 2012 3:33 pm

First topic message reminder :

திருவள்ளுவர் யாளிதத்தன் என்னும் பிராமணனுக்கும் ஒரு சண்டாளப் பெண்ணிற்கும் பிறந்தாரென்று கி.பி.6 ஆம் நூற்றாண்டினதாகச் சொல்லப்படும் ஞானாமிர்தமும், பகவன் என்னும் பிராமணனுக்கும் ஆதியென்னும் புலைச்சிக்கும் பிறந்தவரென்று பிற்காலத்துக் கபிலர் அகவலும், கூறுவன கொள்ளத்தகாத கட்டுக்கதைகளாகும்.

திருக்குறள் உலகம் போற்றும் ஒப்புயர்வற்ற பொது அறநூல் என்பதைக் கண்டு பொறாது மனம் புழுங்கிய சில பிராமணர், முதல் குறளிலுள்ள ஆதிபகவன் என்னும் தொடரை பயன்படுத்திக் கொண்டு திருவள்ளுவரை ஒரு பிராமணனுக்குப் பிறந்தவராகவும் அதே சமயத்தில் ஓர் இழிகுலத்தாராகவுங் காட்டல் வேண்டிக் கட்டிய கதைகளே மேற்கூறியவை என்க.

முதன்முதற் கடவுளைக் குறித்த பகவன் என்னும் சொல் பிற்காலத்திற் பெருந்தேவருக்கும், சிறு தெய்வங்கட்கும் முனிவர்க்கும் பிராமணர்க்கும் வழங்கப்பட்டுத் தன் முதற்பொருள் குன்றியமையால் அதை நிறைவுபடுத்தற்கு ஆதி என்னும் அடை கொடுக்க வேண்டியதாயிற்று. (இதை ஆதிசங்கராச்சாரியார் என்பது போலக் கொள்க.. முதற்சங்கராச்சாரியார் ஆதியென்னும் புலைச்சியை மணந்தவரல்லர்.)

யாளிதத்தனின் மனைவி, அவனால் முன்பு வெட்டுண்டு கிணற்றிலே தள்ளப்பட்ட ஓர் அறிவில்லாத சண்டாளப் பெண் என்றும், பின்பு ஒரு பிராமணன் அவளை எடுத்துக் கொண்டு போய் உத்தரதேசத்தில் வளர்த்து அவளை மீண்டும் யாளிதத்தனுக்கே பிராமண மனைவியாகக் கொடுத்தானென்றும், ஞானாமிர்தவுரை கூறும்.

கபிலர் அகவலோ, பகவன் மனைவியாகிய ஆதியென்னும் புலைச்சி கருவூர் மாநகரத்தாள் என்று குறிக்க, அதன் உரையான கதை, அவளும் அவனால் முன்பு வெட்டுண்டாளென்று குறிப்பினும், பலநாட் பின்னர் அவளை அவன் கருவூர்ச் சத்திரத்தில் ஓரிரவிற்கண்டு அடையாளந்தெரியாமல் அவளைத்தானே மனைவியாகக் கொண்டான் என்று கூறும். இவ்வேறுபாடே இவற்றின் கட்டுத்தன்மையைக் காட்டுதல் காண்க.

(நன்றி: திருக்குறள்: தமிழ் மரபுரை – பேராசிரியர். ஞா.தேவநேயப் பாவாணர்)



நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Postநேரு Sat Feb 25, 2012 4:21 pm

சம காலத்தில் வாழ்ந்த மகாத்மா காந்தி அவர்களயே சாதிசங்க தலைவராக்கிவிட்ட சமூகம் 2000 ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்த வள்ளுவருக்கு சாதி பட்டம் கொடுப்பது முரணாகும்



பாதையை தேடாதே !..உருவாக்கு......
!

]
மேதகு பிரபாகரன் அவர்கள்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Feb 25, 2012 4:29 pm

பிஜிராமன் wrote:
கொலவெறி wrote:
இரா.பகவதி wrote:அவரு ஒரு தமிழன் அய்யா ,பகிர்வுக்கு நன்றி
பகவதி முதல் முதலாக சொன்ன சூப்பர் விஷயம் இது தான்.

நீங்களும் முதல் முதலா, வாலை சுருட்டிட்டு சொன்னது இத தான்..... சிரி
நெத்தி அடியா பகவதி சொன்னதில மெய் மறந்துட்டேன் ராமன்.




பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Feb 25, 2012 4:32 pm

நெத்தி அடியா பகவதி சொன்னதில மெய் மறந்துட்டேன் ராமன்.


சில நேரங்களில், இப்படி ஆவது உண்டு......அது இயல்பாய் வருவது உண்டு.......நாங்கள் உங்களை கலாய்க்க வாய்ப்பை ஏற்படுத்தி தருவதும் உண்டு........ சிரி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Feb 25, 2012 4:35 pm

[quote="பிஜிராமன்"]
சில நேரங்களில், இப்படி ஆவது உண்டு......அது இயல்பாய் வருவது உண்டு.......நாங்கள் உங்களை கலாய்க்க வாய்ப்பை ஏற்படுத்தி தருவதும் உண்டு........ சிரி
ஈயம் பித்தளைக்கு கலாய் பூசற படிப்பா படிக்கறீங்க ராமன்?




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Feb 25, 2012 4:36 pm

அப்பிடின கொலவெறி நீங்க சொன்னது{ மெய் மறந்துட்டேன்} பொய்யா

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Feb 25, 2012 4:38 pm

ஈயம் பித்தளைக்கு கலாய் பூசற படிப்பா படிக்கறீங்க ராமன்?


பகுதி நேரமாக அதை படிக்கலாம் என்று ஆசை தான், ஆனால், முழுநேரமாக நீங்க அதை படிக்கிறதுனால, உங்களுக்கு போட்டியா நான் வர விரும்பலை........அதான் அந்த எண்ணத்தை அப்டியே விட்டுட்டேன்.....



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Feb 25, 2012 4:42 pm

இதிலெல்லாம் என்ன போட்டி ராமன்.
ஈயம் பித்தளை நம் நாட்டின் அக்சய பாத்திரம்.
அனைத்து பாத்திரங்களுக்கும் என்னால் பூச இயலாது.
முகலாய சாம்ராஜ்ஜியத்த சீக்கிரம் முடிச்சிட்டு முழு நேரமா இதில இறங்கிடுங்க.




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Feb 25, 2012 4:44 pm

கொளவேறி நீங்கள் என்னை பாராட்டியது பொய்யா

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Feb 25, 2012 4:45 pm

கொலவெறி wrote:இதிலெல்லாம் என்ன போட்டி ராமன்.
ஈயம் பித்தளை நம் நாட்டின் அக்சய பாத்திரம்.
அனைத்து பாத்திரங்களுக்கும் என்னால் பூச இயலாது.
முகலாய சாம்ராஜ்ஜியத்த சீக்கிரம் முடிச்சிட்டு முழு நேரமா இதில இறங்கிடுங்க.

நான், தொடங்குனா எல்லா ஊருளையும் என்னோட கிளைகளை ஆரம்பிச்சிருவேன்......கண்டிப்பா இது உங்கள பாதிக்கும்.......வேணாம்,.....என்க்கு இது பிடிக்கல......... பைத்தியம்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Feb 25, 2012 4:47 pm

நீங்க நிறைய சம்பாரிச்சா
நானும் பகவதியும் மாமூல் கேட்டு வந்திடுவோம்
தரலேன்னா எப்படி அடிச்சிட்டு போறதுன்னும் தெரியும் எங்களுக்கு.




Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக