புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அணு உலை எதிர்ப்பாளர்களால் தமிழகம் மேலும் ஒரு வருடத்திற்கு இருளில் தவிக்கும். Poll_c10அணு உலை எதிர்ப்பாளர்களால் தமிழகம் மேலும் ஒரு வருடத்திற்கு இருளில் தவிக்கும். Poll_m10அணு உலை எதிர்ப்பாளர்களால் தமிழகம் மேலும் ஒரு வருடத்திற்கு இருளில் தவிக்கும். Poll_c10 
5 Posts - 71%
Manimegala
அணு உலை எதிர்ப்பாளர்களால் தமிழகம் மேலும் ஒரு வருடத்திற்கு இருளில் தவிக்கும். Poll_c10அணு உலை எதிர்ப்பாளர்களால் தமிழகம் மேலும் ஒரு வருடத்திற்கு இருளில் தவிக்கும். Poll_m10அணு உலை எதிர்ப்பாளர்களால் தமிழகம் மேலும் ஒரு வருடத்திற்கு இருளில் தவிக்கும். Poll_c10 
1 Post - 14%
ஜாஹீதாபானு
அணு உலை எதிர்ப்பாளர்களால் தமிழகம் மேலும் ஒரு வருடத்திற்கு இருளில் தவிக்கும். Poll_c10அணு உலை எதிர்ப்பாளர்களால் தமிழகம் மேலும் ஒரு வருடத்திற்கு இருளில் தவிக்கும். Poll_m10அணு உலை எதிர்ப்பாளர்களால் தமிழகம் மேலும் ஒரு வருடத்திற்கு இருளில் தவிக்கும். Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அணு உலை எதிர்ப்பாளர்களால் தமிழகம் மேலும் ஒரு வருடத்திற்கு இருளில் தவிக்கும். Poll_c10அணு உலை எதிர்ப்பாளர்களால் தமிழகம் மேலும் ஒரு வருடத்திற்கு இருளில் தவிக்கும். Poll_m10அணு உலை எதிர்ப்பாளர்களால் தமிழகம் மேலும் ஒரு வருடத்திற்கு இருளில் தவிக்கும். Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
அணு உலை எதிர்ப்பாளர்களால் தமிழகம் மேலும் ஒரு வருடத்திற்கு இருளில் தவிக்கும். Poll_c10அணு உலை எதிர்ப்பாளர்களால் தமிழகம் மேலும் ஒரு வருடத்திற்கு இருளில் தவிக்கும். Poll_m10அணு உலை எதிர்ப்பாளர்களால் தமிழகம் மேலும் ஒரு வருடத்திற்கு இருளில் தவிக்கும். Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
அணு உலை எதிர்ப்பாளர்களால் தமிழகம் மேலும் ஒரு வருடத்திற்கு இருளில் தவிக்கும். Poll_c10அணு உலை எதிர்ப்பாளர்களால் தமிழகம் மேலும் ஒரு வருடத்திற்கு இருளில் தவிக்கும். Poll_m10அணு உலை எதிர்ப்பாளர்களால் தமிழகம் மேலும் ஒரு வருடத்திற்கு இருளில் தவிக்கும். Poll_c10 
11 Posts - 4%
prajai
அணு உலை எதிர்ப்பாளர்களால் தமிழகம் மேலும் ஒரு வருடத்திற்கு இருளில் தவிக்கும். Poll_c10அணு உலை எதிர்ப்பாளர்களால் தமிழகம் மேலும் ஒரு வருடத்திற்கு இருளில் தவிக்கும். Poll_m10அணு உலை எதிர்ப்பாளர்களால் தமிழகம் மேலும் ஒரு வருடத்திற்கு இருளில் தவிக்கும். Poll_c10 
9 Posts - 4%
Jenila
அணு உலை எதிர்ப்பாளர்களால் தமிழகம் மேலும் ஒரு வருடத்திற்கு இருளில் தவிக்கும். Poll_c10அணு உலை எதிர்ப்பாளர்களால் தமிழகம் மேலும் ஒரு வருடத்திற்கு இருளில் தவிக்கும். Poll_m10அணு உலை எதிர்ப்பாளர்களால் தமிழகம் மேலும் ஒரு வருடத்திற்கு இருளில் தவிக்கும். Poll_c10 
4 Posts - 2%
Rutu
அணு உலை எதிர்ப்பாளர்களால் தமிழகம் மேலும் ஒரு வருடத்திற்கு இருளில் தவிக்கும். Poll_c10அணு உலை எதிர்ப்பாளர்களால் தமிழகம் மேலும் ஒரு வருடத்திற்கு இருளில் தவிக்கும். Poll_m10அணு உலை எதிர்ப்பாளர்களால் தமிழகம் மேலும் ஒரு வருடத்திற்கு இருளில் தவிக்கும். Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அணு உலை எதிர்ப்பாளர்களால் தமிழகம் மேலும் ஒரு வருடத்திற்கு இருளில் தவிக்கும். Poll_c10அணு உலை எதிர்ப்பாளர்களால் தமிழகம் மேலும் ஒரு வருடத்திற்கு இருளில் தவிக்கும். Poll_m10அணு உலை எதிர்ப்பாளர்களால் தமிழகம் மேலும் ஒரு வருடத்திற்கு இருளில் தவிக்கும். Poll_c10 
2 Posts - 1%
jairam
அணு உலை எதிர்ப்பாளர்களால் தமிழகம் மேலும் ஒரு வருடத்திற்கு இருளில் தவிக்கும். Poll_c10அணு உலை எதிர்ப்பாளர்களால் தமிழகம் மேலும் ஒரு வருடத்திற்கு இருளில் தவிக்கும். Poll_m10அணு உலை எதிர்ப்பாளர்களால் தமிழகம் மேலும் ஒரு வருடத்திற்கு இருளில் தவிக்கும். Poll_c10 
2 Posts - 1%
Guna.D
அணு உலை எதிர்ப்பாளர்களால் தமிழகம் மேலும் ஒரு வருடத்திற்கு இருளில் தவிக்கும். Poll_c10அணு உலை எதிர்ப்பாளர்களால் தமிழகம் மேலும் ஒரு வருடத்திற்கு இருளில் தவிக்கும். Poll_m10அணு உலை எதிர்ப்பாளர்களால் தமிழகம் மேலும் ஒரு வருடத்திற்கு இருளில் தவிக்கும். Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அணு உலை எதிர்ப்பாளர்களால் தமிழகம் மேலும் ஒரு வருடத்திற்கு இருளில் தவிக்கும். Poll_c10அணு உலை எதிர்ப்பாளர்களால் தமிழகம் மேலும் ஒரு வருடத்திற்கு இருளில் தவிக்கும். Poll_m10அணு உலை எதிர்ப்பாளர்களால் தமிழகம் மேலும் ஒரு வருடத்திற்கு இருளில் தவிக்கும். Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அணு உலை எதிர்ப்பாளர்களால் தமிழகம் மேலும் ஒரு வருடத்திற்கு இருளில் தவிக்கும்.


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 23, 2012 11:28 pm

கூடங்குளம் அணுமின் நிலைய பணிகள் பாதிப்பால், ஓராண்டு வரை மின் உற்பத்தி தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது. அணுஎதிர்ப்பு போராட்டக்காரர்களால், தமிழகத்தில் மின் தட்டுப்பாடு நீடித்து, இருள் சூழும் அபாயம் உருவாகியுள்ளது.

தேதி தள்ளிவைப்பு:
கூடங்குளத்தில், கடந்த நவம்பரில் மின் உற்பத்தி துவங்குவதாக இருந்தது. ஆனால், ஒரு குழுவினரின் போராட்டத்தால், மின் உற்பத்தி தேதி, டிசம்பருக்கு தள்ளி வைக்கப்பட்டது. பின், தமிழக அரசின் கோரிக்கைப்படி, மின் நிலைய கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டதால், மின் உற்பத்தி துவங்கும் தேதி மார்ச் மாதத்திற்கு மாற்றப்பட்டது. இதற்கான அறிவிப்பை, டிசம்பர் முதல் வாரத்தில், இந்திய அணுமின் கழகம் வெளியிட்டது.டிசம்பரிலும் போராட்டம் முடிந்து பணிகள் துவங்காததால், மின் உற்பத்தி தேதி மேலும் தாமதமாகி, மே மாதத்திற்கு தள்ளி போடப்பட்டது. ஜனவரியிலாவது பிரச்னை முடிந்து பணிகள் துவங்கும் என, அணுமின் கழகம் எதிர்பார்த்த நிலையில், பிப்ரவரி வரையிலும் போராட்டமும் முடியவில்லை; பணிகளைத் துவங்க அனுமதியும் கிடைக்கவில்லை. இதனால், மின் உற்பத்திக்கான தேதி பற்றிய அறிவிப்பையே, அணுமின் கழகம் கைவிட்டு விட்டது.கூடங்குளம் மின் நிலைய முதல் அலகில், மே மாதமும்; இரண்டாவது அலகில், அடுத்த ஆண்டு பிப்ரவரியிலும் மின் உற்பத்தி துவங்கும் என, இந்திய அணுமின் கழக இணையதளத்தில் கடந்த வாரம் வரை அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால், நேற்று முதல் இணையதள அறிவிப்பில், மின் உற்பத்தி தேதியை, அணுமின் கழகம் நீக்கி விட்டது. எப்போது மின் உற்பத்தி துவங்கும் என்பதற்கான பகுதியில், ஏற்கனவே கூறப்பட்ட மே மாதத்தை அதிரடியாக நீக்கி விட்டது. இதனால், எப்போது மின் உற்பத்தி துவங்கும் என்பது புரியாத புதிராகி உள்ளது.

பணிகள் பாதிப்பு: இதுகுறித்து, இந்திய அணுமின் கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது: போராட்டத்தால், கடந்த ஆறு மாதத்தில், நான்கு முறை மின் உற்பத்தி தேதி தள்ளிவைக்கப்பட்டது. மிக முக்கியமாகத் தேவைப்படும் பராமரிப்பு பணிகள் கூட நடக்கவில்லை. மிகக் குறைந்த அளவிலேயே ஊழியர்கள் அனுமதிக்கப்படுவதால், பெரும்பாலான தொழில்நுட்பக் கருவிகள் செயலிழந்து விட்டன.பிரச்னைமுடிவுக்கு வரும் என எதிர்பார்த்து, விஞ்ஞானிகள் மிகவும் நொந்துபோய், வேறு மாநிலங்களுக்கு பணி மாற்றம் கேட்கின்றனர். தமிழக அரசு இந்த பிரச்னையில் தலையிட்டு பிரச்னையை விரைவில் முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.தமிழக அரசு அனுமதி அளித்த பிறகு தான், கட்டுமான நிறுவனங்களை மீண்டும் அழைக்க முடியும். பின்னர், கட்டுமானப் பணிக்கு தேவையான, 4,000 பணியாளர்களையும், வேறு மாநிலங்களுக்கு சென்று திரட்டி வர வேண்டும். அவர்களுக்கு மீண்டும் பணிப் பயிற்சி, ஒப்பந்தம், தங்குமிடம் போன்ற வசதி செய்த பிறகே, முழு வீச்சில் பணிகளைத் துவங்க முடியும். இதற்கு மட்டுமே குறைந்தது இரண்டு மாதங்களாகும்.இதுதவிர, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை தொடர்பாக, ஒழுங்குமுறை ஆணையத்தில் மறு அனுமதி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பழைய அனுமதி பெற்று, ஆறு மாதமாக பணிகளைத் துவங்காததால், மீண்டும் தொழில்நுட்பக் கருவிகளை இயக்கிப் பார்த்த பிறகு, ஒழுங்குமுறை ஆணையம் மறு அனுமதி தரும். எனவே, மின் உற்பத்தி துவங்க, எட்டு மாதங்கள் முதல், ஓராண்டு வரை தாமதமாக வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

இருளாக்கிய போராட்டம்:
தமிழகத்திற்கு கடந்த டிசம்பரிலேயே வர வேண்டிய கூடங்குளம் மின்சாரம், அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தால், ஓராண்டுக்குத் தள்ளிப்போகும் ஆபத்துஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, அதிக அளவு மின் தட்டுப்பாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழகம், தற்போது சுயநலம் கொண்ட போராட்டக்காரர்களால், மின்சாரமின்றி இருள் சூழும் நிலைக்கும், நாட்டின் வளர்ச்சி பாதிக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளது.

மொபைல்போன், ரேடியோ மூலம் பிரசாரம்: கூடங்குளம் அணுமின் நிலையத்தில், சர்வதேச அணுசக்தித்துறை விஞ்ஞானிகள் ஆய்வுகள் நடத்தி முடித்துள்ளனர். அணுமின் நிலைய பணிகளை, இன்னும் நான்கு அல்லது ஆறு வாரங்களில் துவங்குவதற்கு அனுமதி கிடைக்கும் என, அணுமின் கழக விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அணுமின் நிலையத்தால் எந்த பாதிப்பும் இல்லை என, மொபைல்போன்களில் ரிங்டோனாகவும், குறுஞ்செய்தி சேவை வாயிலாகவும், எப்.எம்., ரேடியோ மற்றும் டிவிக்கள் மூலம் பிரசாரம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

தினமலர்



அணு உலை எதிர்ப்பாளர்களால் தமிழகம் மேலும் ஒரு வருடத்திற்கு இருளில் தவிக்கும். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Feb 24, 2012 10:49 am

அணு உலைக்கு முதலில் வழக்கம் போல எதிர்ப்பு தெரிவித்தார் முதல்வர் . தமிழக முதல்வர் மீதும் , தமிழக மக்கள் மீதும் மின்தடையை மறைமுகமாக திணித்துவிட்டார்கள்.

தமிழக மக்களும் மின்தடைக்கு ,அணு உலை தேவலாம் என்ற மனநிலை ஏற்பட்ட தினமலர் காய் நகர்த்துகிறது .





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Feb 24, 2012 11:32 am

அணு உலை ஆரம்பித்தபோதே இத்தனை கடுமையான எதிர்ப்பை காட்டி இருக்கலாம் அல்லது மீண்டும் வேலைகளை துவங்கியபோது கூட இந்த எதிர்ப்பை காட்டி இருக்கலாம் ஆனால் வேலைகள் முடிந்து துவங்கும்போது இப்படி எதிர்ப்பதன் காரணம் புரியவில்லை,

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Fri Feb 24, 2012 11:58 am

எதோ நன்கொடை வருதாம்!!

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Feb 24, 2012 12:13 pm

எதிர்ப்பாளர்கள் காரணம் என்பதெல்லாம் சப்பைக்கட்டு...
இல்லேன்னா மட்டும் 24 மணி நேரமும் மின்சாரம் சம்சாரம் மாதிரி தொடர்ந்து இருக்குமாக்கும்...
சும்மா போங்க பாஸூ...



அணு உலை எதிர்ப்பாளர்களால் தமிழகம் மேலும் ஒரு வருடத்திற்கு இருளில் தவிக்கும். 224747944

அணு உலை எதிர்ப்பாளர்களால் தமிழகம் மேலும் ஒரு வருடத்திற்கு இருளில் தவிக்கும். Rஅணு உலை எதிர்ப்பாளர்களால் தமிழகம் மேலும் ஒரு வருடத்திற்கு இருளில் தவிக்கும். Aஅணு உலை எதிர்ப்பாளர்களால் தமிழகம் மேலும் ஒரு வருடத்திற்கு இருளில் தவிக்கும். Emptyஅணு உலை எதிர்ப்பாளர்களால் தமிழகம் மேலும் ஒரு வருடத்திற்கு இருளில் தவிக்கும். Rஅணு உலை எதிர்ப்பாளர்களால் தமிழகம் மேலும் ஒரு வருடத்திற்கு இருளில் தவிக்கும். A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Postநேரு Fri Feb 24, 2012 4:09 pm

என்னைபொருதவரை ஒன்றை இழந்தால் இன்னொன்றை பெறமுடியும் என்ற தத்துவம் தான் சரியாணது ஆகும்



பாதையை தேடாதே !..உருவாக்கு......
!

]
மேதகு பிரபாகரன் அவர்கள்
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Fri Feb 24, 2012 8:42 pm

அரசாங்கம் தன் இரும்புக்கரங்களால் கலகக்காரர்களை அடக்கி அணு உற்பத்தி தொடங்கிட வழிவகை செய்திடவேண்டும்.



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Fri Feb 24, 2012 8:53 pm

maniajith007 wrote:அணு உலை ஆரம்பித்தபோதே இத்தனை கடுமையான எதிர்ப்பை காட்டி இருக்கலாம் அல்லது மீண்டும் வேலைகளை துவங்கியபோது கூட இந்த எதிர்ப்பை காட்டி இருக்கலாம் ஆனால் வேலைகள் முடிந்து துவங்கும்போது இப்படி எதிர்ப்பதன் காரணம் புரியவில்லை,

நல்லா கேட்டீங்க மணி சூப்பருங்க சூப்பருங்க



"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
அணு உலை எதிர்ப்பாளர்களால் தமிழகம் மேலும் ஒரு வருடத்திற்கு இருளில் தவிக்கும். Logo16


என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
Guest
Guest

PostGuest Fri Feb 24, 2012 9:16 pm

சிரி தினமலர் , சிரிப்பொலியின் மறு உருவம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக