புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொடுமையானக் கொலவெறிக்கு...
Page 8 of 11 •
Page 8 of 11 • 1, 2, 3 ... 7, 8, 9, 10, 11
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
First topic message reminder :
அன்பானக் கொலவெறிக்கு...
மன்னிக்கவும்-
கொடுமையானக் கொலவெறிக்கு
பதிவிட்ட உடனேயே
படுபயங்கரமாய்
டவுசர் இல்லாமல் திரியும்
அறியா சிறுவனும்
அம்மணத் தமிழுமாய் நீ
சீறி வரும்போதே சிரித்திடுவோம்
கன்னாபின்னா காமெடியில்
கண்டபடியான வார்த்தைகளில்
கண்களும் சிலநேரம்
கலங்கிச் சிரிக்கும்
உள்ளோடிச் சென்று
ஊன்றிப் பார்த்தால் உன் உள்ளம் தெரியும்
அது வெள்ளை என்பதும் புரியும்
உன் முகம் அறியோம்
முகவரியும் தானறியோம்
பேரறியோம் உன் பேக்கிரவுண்டும்
அறியோம்
ஆனால் உன் பேச்சில்(எழுத்துதான்)
மட்டும்
பெருவெடிகளைக் கொளுத்திப் போட்டு
பீஸ் பீஸாக நாங்கள் சிதற
பீஸ்ஃபுல்லாக நீ இருப்பாய்...
சீரியஸான விஷயத்தையும்
சிரிப்பு மூட்டச் சொல்வதில்
சில்லரைப் பட்டாசை வீசுவதில்
நீ சிரிப்புச் சித்தன்-எம்
சிந்தைக் கவர்ந்தப் பித்தன்
உன் பின்னூட்டங்களால்
வாய்விட்டுச் சிரித்து
வயித்து வலியைப் பெற்றவன் நானும்
உன்னைப் பற்றி எழுத
வார்த்தைகளும் டவுசர் கழற்றியபடியே
வம்பு செய்கின்றன உன்னைப்போல்
காமெடிக் கண்ணா மூச்சியால்
நீ எங்களைக் கலங்கடிப்பதால்
உன்னை 'அன்பான' என ஆரம்பித்து
அழைக்க முடியவில்லை..
ஆகவேதான்
கொடுமையானக் கொலவெறிக்கு எனத்
தொடங்கினேன்
தொடங்கியபடியே முடிக்கிறேன்
கொடுமையான கொலவெறிக்கு...
அன்பானக் கொலவெறிக்கு...
மன்னிக்கவும்-
கொடுமையானக் கொலவெறிக்கு
பதிவிட்ட உடனேயே
படுபயங்கரமாய்
டவுசர் இல்லாமல் திரியும்
அறியா சிறுவனும்
அம்மணத் தமிழுமாய் நீ
சீறி வரும்போதே சிரித்திடுவோம்
கன்னாபின்னா காமெடியில்
கண்டபடியான வார்த்தைகளில்
கண்களும் சிலநேரம்
கலங்கிச் சிரிக்கும்
உள்ளோடிச் சென்று
ஊன்றிப் பார்த்தால் உன் உள்ளம் தெரியும்
அது வெள்ளை என்பதும் புரியும்
உன் முகம் அறியோம்
முகவரியும் தானறியோம்
பேரறியோம் உன் பேக்கிரவுண்டும்
அறியோம்
ஆனால் உன் பேச்சில்(எழுத்துதான்)
மட்டும்
பெருவெடிகளைக் கொளுத்திப் போட்டு
பீஸ் பீஸாக நாங்கள் சிதற
பீஸ்ஃபுல்லாக நீ இருப்பாய்...
சீரியஸான விஷயத்தையும்
சிரிப்பு மூட்டச் சொல்வதில்
சில்லரைப் பட்டாசை வீசுவதில்
நீ சிரிப்புச் சித்தன்-எம்
சிந்தைக் கவர்ந்தப் பித்தன்
உன் பின்னூட்டங்களால்
வாய்விட்டுச் சிரித்து
வயித்து வலியைப் பெற்றவன் நானும்
உன்னைப் பற்றி எழுத
வார்த்தைகளும் டவுசர் கழற்றியபடியே
வம்பு செய்கின்றன உன்னைப்போல்
காமெடிக் கண்ணா மூச்சியால்
நீ எங்களைக் கலங்கடிப்பதால்
உன்னை 'அன்பான' என ஆரம்பித்து
அழைக்க முடியவில்லை..
ஆகவேதான்
கொடுமையானக் கொலவெறிக்கு எனத்
தொடங்கினேன்
தொடங்கியபடியே முடிக்கிறேன்
கொடுமையான கொலவெறிக்கு...
கொலைவெறிக்கான கலைவெறியுடன் கூடிய உலைவரிகள் செம்ம கலக்கலு மச்சி..
ஊடால ஊடால என் பேரு அடிபட்டிச்சே ஏன்..?
எதுனாச்சும் என்னைப்பத்தியும் கவுத எழுதுவீங்கன்னு பார்த்தா.. ம்க்கும்.. வாரி இல்ல இருக்கீக..
கொலைவெறி யாருன்னோ கபாலி யாருன்னோ தோண்ட முயலாதீங்க..
கால்ல கட்டுபோட்டுக்கினு தான் திரும்போனும்..
அண்டர்ஸ்டாண்ட்..?
ஊடால ஊடால என் பேரு அடிபட்டிச்சே ஏன்..?
எதுனாச்சும் என்னைப்பத்தியும் கவுத எழுதுவீங்கன்னு பார்த்தா.. ம்க்கும்.. வாரி இல்ல இருக்கீக..
கொலைவெறி யாருன்னோ கபாலி யாருன்னோ தோண்ட முயலாதீங்க..
கால்ல கட்டுபோட்டுக்கினு தான் திரும்போனும்..
அண்டர்ஸ்டாண்ட்..?
நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
கபாலி wrote:ம்க்கும்... மே ஐ கம் இன்..?
கதவுத் தட்டுறதுக்கு முன்னாடியே கேட்டிருக்கணும்...
அதான் வந்துட்டீங்களே...அப்புறம் என்ன?...
வந்து துன்னுட்டுப் போங்க கபாலீ...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
கபாலி wrote:கொலைவெறிக்கான கலைவெறியுடன் கூடிய உலைவரிகள் செம்ம கலக்கலு மச்சி..
ஊடால ஊடால என் பேரு அடிபட்டிச்சே ஏன்..?
எதுனாச்சும் என்னைப்பத்தியும் கவுத எழுதுவீங்கன்னு பார்த்தா.. ம்க்கும்.. வாரி இல்ல இருக்கீக..
கொலைவெறி யாருன்னோ கபாலி யாருன்னோ தோண்ட முயலாதீங்க..
கால்ல கட்டுபோட்டுக்கினு தான் திரும்போனும்..
அண்டர்ஸ்டாண்ட்..?
பொதைஞ்சு கெடக்குற மனுஷங்கள தொண்டி எடுத்து அந்த மண்ண
என் மண்டையில எதுக்குப் போட்டுக்கணும்?...
கபாலீ...ஏற்கனவே என் மண்டையில மண்ணுதான் இருக்குன்னு பள்ளி-கல்லூரிகள்ளாம் கன்பார்ம் பன்னீடுச்சுங்கோவ்...
அய்யோ யம்மா...உங்களப் பாத்தாலே பயமா இருக்குங்கோன்னா...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
எங்க நதி மூலம் ரிஷி மூலம் தேடிப் போனீககபாலி wrote:கொலைவெறிக்கான கலைவெறியுடன் கூடிய உலைவரிகள் செம்ம கலக்கலு மச்சி..
ஊடால ஊடால என் பேரு அடிபட்டிச்சே ஏன்..?
எதுனாச்சும் என்னைப்பத்தியும் கவுத எழுதுவீங்கன்னு பார்த்தா.. ம்க்கும்.. வாரி இல்ல இருக்கீக..
கொலைவெறி யாருன்னோ கபாலி யாருன்னோ தோண்ட முயலாதீங்க..
கால்ல கட்டுபோட்டுக்கினு தான் திரும்போனும்..
அண்டர்ஸ்டாண்ட்..?
கதை கந்தல் ஆயிடும் ராரா - ஜாக்கிரதை.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அவரு வந்தா பூட்டி இருக்கற கதவு தானா தொறந்துக்கும்ரா.ரா3275 wrote:கபாலி wrote:ம்க்கும்... மே ஐ கம் இன்..?
கதவுத் தட்டுறதுக்கு முன்னாடியே கேட்டிருக்கணும்...
அதான் வந்துட்டீங்களே...அப்புறம் என்ன?...
வந்து துன்னுட்டுப் போங்க கபாலீ...
கதவே இல்லாத வீடு காணாம போயிடும்.
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
கொலவெறி wrote:எங்க நதி மூலம் ரிஷி மூலம் தேடிப் போனீககபாலி wrote:கொலைவெறிக்கான கலைவெறியுடன் கூடிய உலைவரிகள் செம்ம கலக்கலு மச்சி..
ஊடால ஊடால என் பேரு அடிபட்டிச்சே ஏன்..?
எதுனாச்சும் என்னைப்பத்தியும் கவுத எழுதுவீங்கன்னு பார்த்தா.. ம்க்கும்.. வாரி இல்ல இருக்கீக..
கொலைவெறி யாருன்னோ கபாலி யாருன்னோ தோண்ட முயலாதீங்க..
கால்ல கட்டுபோட்டுக்கினு தான் திரும்போனும்..
அண்டர்ஸ்டாண்ட்..?
கதை கந்தல் ஆயிடும் ராரா - ஜாக்கிரதை.
ஹாஹா...வீரப்பனையே சட்டுனு பொட்டுல சுட்டுப் போட்டவங்க நாங்க...
இந்த மிரட்டலுக்கெல்லாம் பயப்படவே...பயப்படவே...பயப்படவே...
மாட்டோம்னு யாரு சொன்னது...
ஹலோ...ஹலோ...இந்தப் பக்கம் சிக்னல் இல்ல...
நா அந்தப் பக்கம் வரேன் இருங்க...
(நான் ஓடுவது யாருக்காவது தெரிஞ்சா வெளிய சொல்லாதீங்க)
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
கொலவெறி wrote:அவரு வந்தா பூட்டி இருக்கற கதவு தானா தொறந்துக்கும்ரா.ரா3275 wrote:கபாலி wrote:ம்க்கும்... மே ஐ கம் இன்..?
கதவுத் தட்டுறதுக்கு முன்னாடியே கேட்டிருக்கணும்...
அதான் வந்துட்டீங்களே...அப்புறம் என்ன?...
வந்து துன்னுட்டுப் போங்க கபாலீ...
கதவே இல்லாத வீடு காணாம போயிடும்.
மசாலாப் படக்துக்கு மாஸா டயலாக் எழுத ஆள் தேடுறாங்க...
போங்க...போயி பொளந்து கட்டுங்க...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நமக்கு பட்ட பகல்ல சிக்னல்ல போடறது தான் பழக்கம்.ரா.ரா3275 wrote:ஹாஹா...வீரப்பனையே சட்டுனு பொட்டுல சுட்டுப் போட்டவங்க நாங்க...
இந்த மிரட்டலுக்கெல்லாம் பயப்படவே...பயப்படவே...பயப்படவே...
மாட்டோம்னு யாரு சொன்னது...
ஹலோ...ஹலோ...இந்தப் பக்கம் சிக்னல் இல்ல...
நா அந்தப் பக்கம் வரேன் இருங்க...
(நான் ஓடுவது யாருக்காவது தெரிஞ்சா வெளிய சொல்லாதீங்க)
இருட்டடி எல்லாம் தர மாட்டோம் நம்ம தமிழக போலீஸ் மாதிரி.
- Sponsored content
Page 8 of 11 • 1, 2, 3 ... 7, 8, 9, 10, 11
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 8 of 11
|
|