புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:25 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am
» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
by heezulia Today at 10:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:25 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am
» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
manikavi |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
manikavi |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
மன்னிக்கனும் எனக்கு சொந்தமா பதிவு எழுதர அளவுக்கு நாலெட்ஜ் இல்லை.நான் கண்டது,கேட்டது,படித்தது அவற்றை பத்தி மட்டும் தான் இங்கே பதிகிறேன்.
இன்னொரு மாமியார்,மருமகள் பிரச்சினை பற்றி நான் இங்கே கேக்க விரும்புகிறேன்.
நேற்று நான் என் தோழி வீட்டுக்கு போய் இருந்தேன்.எப்பவும் கல கலப்பாக காணப்படும் என் தோழி சற்று முகம் வாடி இருக்கவே .என்ன என்று விசாரித்தப்பா அவருடைய கணவர் ஊரில் இருக்கும் தன் பெத்தவங்க தனியா இருக்காங்க என்று இவரை போய் அவங்களோட இருக்க சொல்றாராம்.இவர் முடியாது என்று மறுக்க,இருவருக்கும் இடையில் பெரிய வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது.நான் கேட்டேன் அவர் கேட்டது நியாயம் தானே.மாமியார்,மாமானாருக்கு முடியவில்லை என்றால் மருமகள் நாம் கவனிப்பதுதானே முறை என்று.அதற்கு அவர் சொன்ன பதிலில் நியாயம் இருப்பதாகவே எனக்கு பட்டது.சுதா அவங்களுக்கு ஒரே மகன் இருக்கும் பட்சத்தில் நீ சொல்வது சரி.எனக்கும் என் மாமியாருக்கும் எந்த பிரச்சினை நடந்து இருந்தாலும் நான் இந்நேரம் அவங்களோடவே இருந்து இருப்பேன்.ஆனா இங்கே பிரச்சினையே வேற என்றார்.அப்படி என்ன தான் பிரச்சினை என்று கேட்டப்ப
அவர் தன்னோட மாமியார்,மாமனாரை பார்த்து கொள்ள விரும்பாததான் காரணம்
1) என் தோழியின் பெற்றோர் அவருக்கு எட்டு வருடத்திற்கு முன் 50 பவுன் நகை போட்டு கல்யாணம் செய்து வைத்து உள்ளனர்.அவரது கல்யாணத்தின் போது மாமியார் தன்னை பெத்தவங்களை அவமானபடுத்தியது.அது மட்டும் இல்லை இவருக்கு கல்யாண செயினாக 5 பவுன் போட்டு கல்யாண புடவை 7000 க்கு எடுத்து இருக்கின்றனர்.ஆனால் இவருக்கு அடுத்த வந்த மருமகள் வீட்டில் 25 பவுன் நகை போட்டு வந்து இருந்தாலும் அவளுக்கு 14000க்கு புடவையும் 7 பவுன் நகையும் போட்டு இருக்காங்களாம்.அது மட்டும் இல்லை எப்ப பார்த்தாலும் இவங்களை அந்த மருமகள் முன்னாடி மட்டம் தட்டிட்டே இருப்பாங்கலாம்.இரண்டு மருமகள் இருக்கும் வீட்டில் இரண்டாவதா வந்த மருமகளுக்கு மட்டும் தான் பூ,புடவை எல்லாம் கிடைக்குமாம். இவங்களுக்கு இவங்க கணவரோ,இல்லை இவங்களை பெத்தவங்களோ வாங்கி கொடுத்தா தான் உண்டாம்.அடுத்து நாத்தனார் கல்யாணம் நடந்தப்பா அந்த இரண்டாவது மருமகளுக்கு மட்டும் பட்டு புடவை வாங்கி கொடுத்துவிட்டு இவருக்கு விலை குறைவான பட்டு போல ஒரு புடவை எடுத்து கொடுத்தாங்கலாம்.
இவரோட வளைகாப்புக்கு பேருக்கு நாலு மனுசங்களுக்கு சொல்லிட்டு நடத்தினாங்கலாம்.ஆனா இரண்டாவது மருமகளுக்கு மண்டபம் பிடித்து வளைகாப்பு நடத்தி 100 பேருக்கு சொல்லி நடத்தினாங்களாம்.இது போல நிறைய சம்பவங்கள் அரங்கேறி உள்ளன.எல்லாவற்றையும் பார்த்து பார்த்து மனம் நொந்து போய் தான் கணவருக்கு இங்கு வேலை கிடைத்ததும் இவரும் இங்கு வந்தாராம்.வந்தவுடன் இங்கு வேலை கிடைக்க நிம்மதியாக கணவருடனும் மகனுடனும் இருந்து கொண்டு இருக்கிறேன்.
இத்தனை பாரபட்சம் பார்த்தவங்களுக்கு நான் எதுக்கு செய்யணும்? இதில் கொடுமை என்ன என்றால் எந்த மருமகளுக்கு அவங்க பார்த்து பார்த்து செய்தாங்களோ அவளே இவங்களை பார்த்துக்க மாட்டேன்னுட்டா.நான் எதுக்கு பார்த்துக்கணும் என்று கேக்கிறார்.என்னதான் நான் பெரிய படிப்பு படித்து பெரிய வேலையில் இருந்தாலும் என்னை ஒரு மனுஷியா கூட மதித்து நடத்தாத அவங்களை போய் நான் எப்படி பார்த்து கொள்வது,எல்லாவற்றையும் மறந்து விட்டு அங்கு போய் அவங்களோட இருக்க என் தன்மானம் இடம் தரமாட்டேங்குது.அப்படியே நான் போய் அவங்களை பார்த்துக்கிட்டாலும் அது நடிப்பு போல ஆகி விடாதா.உள்ளே வஞ்சத்தை வைத்துக்கொண்டு சிரித்து பேச என்னால் ஆகாது என்கிறார்.
இப்ப சொல்லுங்கப்பா அவங்க நினைக்கிறது சரியா? நீங்க சொல்லும் கருத்துகளை அவங்களுக்கும் நான் காமிப்பேன்.அதனால் அவங்க சமாதானம் ஆகிற அளவு உங்க கருத்து இருந்தா நல்லது
இன்னொரு மாமியார்,மருமகள் பிரச்சினை பற்றி நான் இங்கே கேக்க விரும்புகிறேன்.
நேற்று நான் என் தோழி வீட்டுக்கு போய் இருந்தேன்.எப்பவும் கல கலப்பாக காணப்படும் என் தோழி சற்று முகம் வாடி இருக்கவே .என்ன என்று விசாரித்தப்பா அவருடைய கணவர் ஊரில் இருக்கும் தன் பெத்தவங்க தனியா இருக்காங்க என்று இவரை போய் அவங்களோட இருக்க சொல்றாராம்.இவர் முடியாது என்று மறுக்க,இருவருக்கும் இடையில் பெரிய வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது.நான் கேட்டேன் அவர் கேட்டது நியாயம் தானே.மாமியார்,மாமானாருக்கு முடியவில்லை என்றால் மருமகள் நாம் கவனிப்பதுதானே முறை என்று.அதற்கு அவர் சொன்ன பதிலில் நியாயம் இருப்பதாகவே எனக்கு பட்டது.சுதா அவங்களுக்கு ஒரே மகன் இருக்கும் பட்சத்தில் நீ சொல்வது சரி.எனக்கும் என் மாமியாருக்கும் எந்த பிரச்சினை நடந்து இருந்தாலும் நான் இந்நேரம் அவங்களோடவே இருந்து இருப்பேன்.ஆனா இங்கே பிரச்சினையே வேற என்றார்.அப்படி என்ன தான் பிரச்சினை என்று கேட்டப்ப
அவர் தன்னோட மாமியார்,மாமனாரை பார்த்து கொள்ள விரும்பாததான் காரணம்
1) என் தோழியின் பெற்றோர் அவருக்கு எட்டு வருடத்திற்கு முன் 50 பவுன் நகை போட்டு கல்யாணம் செய்து வைத்து உள்ளனர்.அவரது கல்யாணத்தின் போது மாமியார் தன்னை பெத்தவங்களை அவமானபடுத்தியது.அது மட்டும் இல்லை இவருக்கு கல்யாண செயினாக 5 பவுன் போட்டு கல்யாண புடவை 7000 க்கு எடுத்து இருக்கின்றனர்.ஆனால் இவருக்கு அடுத்த வந்த மருமகள் வீட்டில் 25 பவுன் நகை போட்டு வந்து இருந்தாலும் அவளுக்கு 14000க்கு புடவையும் 7 பவுன் நகையும் போட்டு இருக்காங்களாம்.அது மட்டும் இல்லை எப்ப பார்த்தாலும் இவங்களை அந்த மருமகள் முன்னாடி மட்டம் தட்டிட்டே இருப்பாங்கலாம்.இரண்டு மருமகள் இருக்கும் வீட்டில் இரண்டாவதா வந்த மருமகளுக்கு மட்டும் தான் பூ,புடவை எல்லாம் கிடைக்குமாம். இவங்களுக்கு இவங்க கணவரோ,இல்லை இவங்களை பெத்தவங்களோ வாங்கி கொடுத்தா தான் உண்டாம்.அடுத்து நாத்தனார் கல்யாணம் நடந்தப்பா அந்த இரண்டாவது மருமகளுக்கு மட்டும் பட்டு புடவை வாங்கி கொடுத்துவிட்டு இவருக்கு விலை குறைவான பட்டு போல ஒரு புடவை எடுத்து கொடுத்தாங்கலாம்.
இவரோட வளைகாப்புக்கு பேருக்கு நாலு மனுசங்களுக்கு சொல்லிட்டு நடத்தினாங்கலாம்.ஆனா இரண்டாவது மருமகளுக்கு மண்டபம் பிடித்து வளைகாப்பு நடத்தி 100 பேருக்கு சொல்லி நடத்தினாங்களாம்.இது போல நிறைய சம்பவங்கள் அரங்கேறி உள்ளன.எல்லாவற்றையும் பார்த்து பார்த்து மனம் நொந்து போய் தான் கணவருக்கு இங்கு வேலை கிடைத்ததும் இவரும் இங்கு வந்தாராம்.வந்தவுடன் இங்கு வேலை கிடைக்க நிம்மதியாக கணவருடனும் மகனுடனும் இருந்து கொண்டு இருக்கிறேன்.
இத்தனை பாரபட்சம் பார்த்தவங்களுக்கு நான் எதுக்கு செய்யணும்? இதில் கொடுமை என்ன என்றால் எந்த மருமகளுக்கு அவங்க பார்த்து பார்த்து செய்தாங்களோ அவளே இவங்களை பார்த்துக்க மாட்டேன்னுட்டா.நான் எதுக்கு பார்த்துக்கணும் என்று கேக்கிறார்.என்னதான் நான் பெரிய படிப்பு படித்து பெரிய வேலையில் இருந்தாலும் என்னை ஒரு மனுஷியா கூட மதித்து நடத்தாத அவங்களை போய் நான் எப்படி பார்த்து கொள்வது,எல்லாவற்றையும் மறந்து விட்டு அங்கு போய் அவங்களோட இருக்க என் தன்மானம் இடம் தரமாட்டேங்குது.அப்படியே நான் போய் அவங்களை பார்த்துக்கிட்டாலும் அது நடிப்பு போல ஆகி விடாதா.உள்ளே வஞ்சத்தை வைத்துக்கொண்டு சிரித்து பேச என்னால் ஆகாது என்கிறார்.
இப்ப சொல்லுங்கப்பா அவங்க நினைக்கிறது சரியா? நீங்க சொல்லும் கருத்துகளை அவங்களுக்கும் நான் காமிப்பேன்.அதனால் அவங்க சமாதானம் ஆகிற அளவு உங்க கருத்து இருந்தா நல்லது
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
உங்கள் தோழியின் மனவாட்டத்திலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது அக்கா.ஆனால் என்னுடைய பதில் என்னவென்றால்:
எல்லாவற்றையும் வாங்கி தந்தால் தான் மாமனார் மாமியாரைக் கவனிப்பேன் என்று அவர்கள் சொல்வது இரண்டாவது மருமகளை விட இவர்களை தாழ்த்தி விட கூடிய வாய்ப்பு இருக்கிறது.தன்மானம் முக்கியம் தான்.ஆனால் அதை பார்க்க வேண்டிய இடங்கள் அதை விடவும் முக்கியம்.கணவனிடம் இப்படி ஒரு மனஸ்தாபம் வந்திருந்தால் விட்டுக் கொடுத்திருக்க மாட்டார்களா? அவரைப் பெற்றவர்களிடம் மட்டும் எதற்கு வீம்பு?
குமுதம் வார இதழ் ஒன்றில் கவர்ச்சி நடிகை குயிலி ஒரு பேட்டி அளித்திருந்தார் சில நாட்களுக்கு முன்பு.நிருபர் கேட்ட கேள்வி இது தான்...."எத்தனையோ ஹீரோயின்கள் விவாகரத்து என்று வாங்கும் இந்த காலத்தில் கவர்ச்சி நடிகைகள் மட்டும் வாழ்க்கையை சிறப்பாக நடத்த என்ன காரணமென்று நீங்கள் நினைக்கிறீர்கள்?"
அதற்கு குயிலியின் பதில்...."மற்றவரை பற்றி எனக்கு தெரியாது.ஆனால் என்னுடைய குடும்ப ஒற்றுமைக்கு காரணம்.........நான் சிறிய விஷயங்களில் விட்டுக்கொடுத்து பெரிய சந்தோஷங்களை அடைகிறேன்."
இந்த பதில் உங்கள் தோழிக்கும் புரியுமானால் நல்ல விஷயம்.
![அதி](https://i.servimg.com/u/f85/13/02/10/42/eegara13.jpg)
எல்லாவற்றையும் வாங்கி தந்தால் தான் மாமனார் மாமியாரைக் கவனிப்பேன் என்று அவர்கள் சொல்வது இரண்டாவது மருமகளை விட இவர்களை தாழ்த்தி விட கூடிய வாய்ப்பு இருக்கிறது.தன்மானம் முக்கியம் தான்.ஆனால் அதை பார்க்க வேண்டிய இடங்கள் அதை விடவும் முக்கியம்.கணவனிடம் இப்படி ஒரு மனஸ்தாபம் வந்திருந்தால் விட்டுக் கொடுத்திருக்க மாட்டார்களா? அவரைப் பெற்றவர்களிடம் மட்டும் எதற்கு வீம்பு?
குமுதம் வார இதழ் ஒன்றில் கவர்ச்சி நடிகை குயிலி ஒரு பேட்டி அளித்திருந்தார் சில நாட்களுக்கு முன்பு.நிருபர் கேட்ட கேள்வி இது தான்...."எத்தனையோ ஹீரோயின்கள் விவாகரத்து என்று வாங்கும் இந்த காலத்தில் கவர்ச்சி நடிகைகள் மட்டும் வாழ்க்கையை சிறப்பாக நடத்த என்ன காரணமென்று நீங்கள் நினைக்கிறீர்கள்?"
அதற்கு குயிலியின் பதில்...."மற்றவரை பற்றி எனக்கு தெரியாது.ஆனால் என்னுடைய குடும்ப ஒற்றுமைக்கு காரணம்.........நான் சிறிய விஷயங்களில் விட்டுக்கொடுத்து பெரிய சந்தோஷங்களை அடைகிறேன்."
இந்த பதில் உங்கள் தோழிக்கும் புரியுமானால் நல்ல விஷயம்.
![அதி](https://i.servimg.com/u/f85/13/02/10/42/eegara13.jpg)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அதி
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
அடடா நன்றி அதிபொண்ணு.வயசுல சின்னவங்களா இருந்தாலும் என்ன அழகா ஆலோசனை சொல்லி இருக்கீங்க.நான் அவங்களுக்கு எந்த ஆலோசனையும் சொல்ல முடியாது வந்துட்டேன்.
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
எதற்காக சின்ன மருமகளிடம் பாசமாகவும் இவுங்களை பாராமுகமுமாக பார்த்தார்கள் என்ற காரணம் தெரியுமா சுதா அதையும் பதியுங்கள்..
காரணம் இல்லாமல் பெரியவர்கள் அப்படி நடப்பார்களா என்று சந்தேகம்
அதிலும் இவர் நிறைய நகை போட்டு வந்தவர் அவள் குறைவாக போட்டு வந்தவள் இந்த இடத்தில் கொஞ்சம் குழப்பமாக இருக்கு
எப்படி இருந்தாலும் இந்த நேரத்தில் அவர்களுக்கு உதவி செய்வது தான் சிறந்தது
காரணம் இல்லாமல் பெரியவர்கள் அப்படி நடப்பார்களா என்று சந்தேகம்
அதிலும் இவர் நிறைய நகை போட்டு வந்தவர் அவள் குறைவாக போட்டு வந்தவள் இந்த இடத்தில் கொஞ்சம் குழப்பமாக இருக்கு
எப்படி இருந்தாலும் இந்த நேரத்தில் அவர்களுக்கு உதவி செய்வது தான் சிறந்தது
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
காரணம் இவங்க கல்யாணம் காதல் கல்யாணம்.ஜாஹீதாபானு wrote:எதற்காக சின்ன மருமகளிடம் பாசமாகவும் இவுங்களை பாராமுகமுமாக பார்த்தார்கள் என்ற காரணம் தெரியுமா சுதா அதையும் பதியுங்கள்..
காரணம் இல்லாமல் பெரியவர்கள் அப்படி நடப்பார்களா என்று சந்தேகம்
அதிலும் இவர் நிறைய நகை போட்டு வந்தவர் அவள் குறைவாக போட்டு வந்தவள் இந்த இடத்தில் கொஞ்சம் குழப்பமாக இருக்கு
எப்படி இருந்தாலும் இந்த நேரத்தில் அவர்களுக்கு உதவி செய்வது தான் சிறந்தது
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
ரொம்ப அழகா பதில் சொல்லி இருக்க அதி
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
அதானே சோழியன் குடுமி சும்மா ஆடுமாஉதயசுதா wrote:காரணம் இவங்க கல்யாணம் காதல் கல்யாணம்.ஜாஹீதாபானு wrote:எதற்காக சின்ன மருமகளிடம் பாசமாகவும் இவுங்களை பாராமுகமுமாக பார்த்தார்கள் என்ற காரணம் தெரியுமா சுதா அதையும் பதியுங்கள்..
காரணம் இல்லாமல் பெரியவர்கள் அப்படி நடப்பார்களா என்று சந்தேகம்
அதிலும் இவர் நிறைய நகை போட்டு வந்தவர் அவள் குறைவாக போட்டு வந்தவள் இந்த இடத்தில் கொஞ்சம் குழப்பமாக இருக்கு
எப்படி இருந்தாலும் இந்த நேரத்தில் அவர்களுக்கு உதவி செய்வது தான் சிறந்தது
இருந்தாலும் அவுங்க மாமியார் அப்படி நடந்தது வருத்தப்பட வைக்குது
இவுங்க தான் இப்போ விட்டு குடுத்து போகணும் இல்லனா குடும்ப வாழ்வில் பல பிரச்சனை வரும் கணவரின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும்
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
என்ன செய்வது அக்கா....இன்றைய விவாகரத்து எண்ணிக்கைகளைப் பார்க்கும்போது வாழ்க்கையைக் காப்பாற்றிக்கொள்ள நிறைய படிக்க வேண்டியிருக்கிறது.உங்கள் தோழியின் மீது எந்த தவறும் இல்லாத போதும் அவருக்கு தான் அறிவுரை வழங்க வேண்டியிருக்கிறது.
ஏனென்றால் திருமணத்தையும் கணவனையும் வாழ்க்கையையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய பொறுப்பு பெண்களுக்கு மட்டுமே இருக்க வேண்டும் என்ற நியதி நம் சமூகத்தில் மாற்றப்படவில்லை.
அதுவரை நாம் கொஞ்சம் பொறுப்போடு பொறுமையாகவும் இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்.விட்டுக்கொடுப்பார் கெட்டுப் போவதில்லை என்று உங்கள் தோழியிடம் சொல்லுங்கள்.
மாமனார் மாமியாரைப் பார்க்க போவதற்கு முன்பு கணவனிடம் சொல்ல சொல்லுங்கள் இப்படி......"நேற்று வரை எனக்கு இதில் சுத்தமாக விருப்பமில்லை.ஆனால் இன்று என் மனம் கொஞ்சம் தெளிவடைந்திருக்கிறது.உங்கள் கட்டாயத்துக்காக மட்டுமல்ல........இப்போது என் சுய விருப்பத்தினாலும் தான் அங்கே போகிறேன்.என்னால் முடிந்தவரை அவர்களை என் பெற்றோரைக் கவனிப்பது போல நன்றாகவே பார்த்துக்கொள்வேன்.ஆனால் என் மனம் தாங்க முடியாத வகையில் அங்கே எனக்கு எது நடந்தாலும் உங்கள் துணையும் ஆறுதலும் அரவணைப்பும் எனக்கு இருக்கும் என்ற உறுதி தாருங்கள்.பிறகும் என்னை வற்புறுத்தக் கூடாது" என்று சொல்ல சொல்லுங்கள்..
அவரை நோக்கி உங்கள் தோழி ஒரு அடி எடுத்து வைக்கும்போது அவரும் இவர்களுக்காக இவர்களை நோக்கி ஒரு அடி நகராமல் போவாரா என்ன?
ஏனென்றால் திருமணத்தையும் கணவனையும் வாழ்க்கையையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய பொறுப்பு பெண்களுக்கு மட்டுமே இருக்க வேண்டும் என்ற நியதி நம் சமூகத்தில் மாற்றப்படவில்லை.
அதுவரை நாம் கொஞ்சம் பொறுப்போடு பொறுமையாகவும் இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்.விட்டுக்கொடுப்பார் கெட்டுப் போவதில்லை என்று உங்கள் தோழியிடம் சொல்லுங்கள்.
மாமனார் மாமியாரைப் பார்க்க போவதற்கு முன்பு கணவனிடம் சொல்ல சொல்லுங்கள் இப்படி......"நேற்று வரை எனக்கு இதில் சுத்தமாக விருப்பமில்லை.ஆனால் இன்று என் மனம் கொஞ்சம் தெளிவடைந்திருக்கிறது.உங்கள் கட்டாயத்துக்காக மட்டுமல்ல........இப்போது என் சுய விருப்பத்தினாலும் தான் அங்கே போகிறேன்.என்னால் முடிந்தவரை அவர்களை என் பெற்றோரைக் கவனிப்பது போல நன்றாகவே பார்த்துக்கொள்வேன்.ஆனால் என் மனம் தாங்க முடியாத வகையில் அங்கே எனக்கு எது நடந்தாலும் உங்கள் துணையும் ஆறுதலும் அரவணைப்பும் எனக்கு இருக்கும் என்ற உறுதி தாருங்கள்.பிறகும் என்னை வற்புறுத்தக் கூடாது" என்று சொல்ல சொல்லுங்கள்..
அவரை நோக்கி உங்கள் தோழி ஒரு அடி எடுத்து வைக்கும்போது அவரும் இவர்களுக்காக இவர்களை நோக்கி ஒரு அடி நகராமல் போவாரா என்ன?
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
ஜாஹீதாபானு wrote:ரொம்ப அழகா பதில் சொல்லி இருக்க அதி![]()
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
இன்னா ஒருத்தரை ஓருதல் அவர் நாண நன்னயம் செய்து விடல்
அக்கா குரலில் உள்ள எழுத்து பிழையை கண்டுகிடாதீங்க, அதனுடைய அர்தத்தை உங்கள் தோழிக்கு புரிய வையுங்கள் , இதே கேள்வியை அவங்களுடைய சின்ன மருமகளிடம் போயி கேட்டாலும் அவங்களும் பார்த்து கொள்ளாமல் இருப்பதற்கு இதை விட பெரிய காரணங்கள் வைத்துருபர்கள் அதனால் இந்த தருணத்தில் போட்டி போடாமல் அவர்களுடைய கடமையாக நினைத்து மாமனார் மாமியாருக்கு உதவியாக இருப்பதே நல்லது , நாளை உங்களுக்கும் இதே சுழ்நிலை மருமகளால் வரக்கூடும் என்பதனை புரிய வையுங்கள்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|