புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சச்சின் ஓய்வு பெற காலம் தாழ்த்துவது அழகல்ல : முன்னாள் கேப்டன் கபில் விளாசுகிறார்..
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
First topic message reminder :
புதுடில்லி: இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் கடந்த உலக கோப்பை முடிந்த தருணத்தில் அவர் ஓய்வு பெற்று இருக்க வேண்டும். ஆனால் அவர் காலம் தாழ்த்தி வருவது நல்ல வீரருக்கு அழகல்ல என இந்திய முன்னாள் கிரிக்கெட் கேப்டன் கபில்தேவ் ஒரு ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்துள்ள சிறப்பு பேட்டியில் கூறியிருக்கிறார்.
இந்திய அணிக்கு முதன் முதலாக 1983 ல் உலக கோப்பையை பெற்று தந்த கபில்தேவ் மேலும் கூறுகையில்: உலக கோப்பை முடிந்த கையுடன் அவர் ஓய்வை அறிவித்திருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும். அவர் தற்போது 39 வயதை தொட்டு விட்டார். சமீபத்திய பின்னடைவு வருத்தம் அளிக்கிறது. அவரைபொறுத்த வரை நல்ல கிரிக்கெட் வீரர், நாட்டிற்கு நல்ல பல சாதனைகளை புரிந்திருக்கிறார். கிரிக்கெட்டை மிக்க நேசிப்பவரான அவரை பலர் கிரிக்கெட்டில் இருந்து விலக விடாமல் தடுக்கின்றனர்.
சச்சினுக்கு எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுக்க அறிவுரை; பிரிஸ்பேன்: ஆஸி.,யுடன் நடந்த முத்தரப்பு போட்டியில் பிரட்லீ வீசிய பந்தில் சச்சின் தலையில் வெளியே தெரியாத காயம் ஏற்றப்படிருக்கலாம் என்ற சந்தேகத்தில் இவருக்கு எம்.ஆர்.ஐ.ஸ்கேன் எடுக்க வேண்டும் என டாக்டர்கள்அறிவுரை வழங்கியுள்ளனர்,
நேற்று நடந்த முத்தரப்பு போட்டியில் இந்தியா 110 ரன் வித்தியாசத்தில் படுதோல்வியை தழுவியது. முக்கிய ஆட்டக்காரர்கள் பலரும் சொற்ப ரன்களில் அவுட்டாயினர். சச்சின் களம் இறங்கியபோது ஆஸி., வீரர் பிரட்லீ பந்து வீசினார். 2 வது ஓவரில் பந்து சச்சினின் தலையை பதம் பார்த்தது. ஹெல்மெட் போட்டிருந்ததால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என நம்பப்பட்டது. உடனடியாக அவருக்கு ஐஸ்கட்டி மூலம் ஒத்தடம் கொடுக்கப்பட்டது.
இன்று அவரை பரிசோதித்த டாக்டர்கள் தலையில் எம்.ஆர்.ஐ.,ஸ்கேன் எடுத்தால் மேலும் பாதிப்பு இருக்கிறதா என்பதை தெளிவாக தெரிந்து கொள்ள முடியும் என டாக்டர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து அவர் வரவிருக்கும் போட்டியில் பங்கேற்பாரா என்பது போகப்போக தெரியும். 100 வது சதம் எடுக்க வேண்டும் என தொடர்ந்து பல முயற்சிகள் எடுத்து வீணாகி வரும் வேளøயில் இவருக்கு மேலும் ஒரு சங்கடம் நேர்ந்துள்ளது.
தினமலர்
புதுடில்லி: இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் கடந்த உலக கோப்பை முடிந்த தருணத்தில் அவர் ஓய்வு பெற்று இருக்க வேண்டும். ஆனால் அவர் காலம் தாழ்த்தி வருவது நல்ல வீரருக்கு அழகல்ல என இந்திய முன்னாள் கிரிக்கெட் கேப்டன் கபில்தேவ் ஒரு ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்துள்ள சிறப்பு பேட்டியில் கூறியிருக்கிறார்.
இந்திய அணிக்கு முதன் முதலாக 1983 ல் உலக கோப்பையை பெற்று தந்த கபில்தேவ் மேலும் கூறுகையில்: உலக கோப்பை முடிந்த கையுடன் அவர் ஓய்வை அறிவித்திருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும். அவர் தற்போது 39 வயதை தொட்டு விட்டார். சமீபத்திய பின்னடைவு வருத்தம் அளிக்கிறது. அவரைபொறுத்த வரை நல்ல கிரிக்கெட் வீரர், நாட்டிற்கு நல்ல பல சாதனைகளை புரிந்திருக்கிறார். கிரிக்கெட்டை மிக்க நேசிப்பவரான அவரை பலர் கிரிக்கெட்டில் இருந்து விலக விடாமல் தடுக்கின்றனர்.
சச்சினுக்கு எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுக்க அறிவுரை; பிரிஸ்பேன்: ஆஸி.,யுடன் நடந்த முத்தரப்பு போட்டியில் பிரட்லீ வீசிய பந்தில் சச்சின் தலையில் வெளியே தெரியாத காயம் ஏற்றப்படிருக்கலாம் என்ற சந்தேகத்தில் இவருக்கு எம்.ஆர்.ஐ.ஸ்கேன் எடுக்க வேண்டும் என டாக்டர்கள்அறிவுரை வழங்கியுள்ளனர்,
நேற்று நடந்த முத்தரப்பு போட்டியில் இந்தியா 110 ரன் வித்தியாசத்தில் படுதோல்வியை தழுவியது. முக்கிய ஆட்டக்காரர்கள் பலரும் சொற்ப ரன்களில் அவுட்டாயினர். சச்சின் களம் இறங்கியபோது ஆஸி., வீரர் பிரட்லீ பந்து வீசினார். 2 வது ஓவரில் பந்து சச்சினின் தலையை பதம் பார்த்தது. ஹெல்மெட் போட்டிருந்ததால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என நம்பப்பட்டது. உடனடியாக அவருக்கு ஐஸ்கட்டி மூலம் ஒத்தடம் கொடுக்கப்பட்டது.
இன்று அவரை பரிசோதித்த டாக்டர்கள் தலையில் எம்.ஆர்.ஐ.,ஸ்கேன் எடுத்தால் மேலும் பாதிப்பு இருக்கிறதா என்பதை தெளிவாக தெரிந்து கொள்ள முடியும் என டாக்டர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து அவர் வரவிருக்கும் போட்டியில் பங்கேற்பாரா என்பது போகப்போக தெரியும். 100 வது சதம் எடுக்க வேண்டும் என தொடர்ந்து பல முயற்சிகள் எடுத்து வீணாகி வரும் வேளøயில் இவருக்கு மேலும் ஒரு சங்கடம் நேர்ந்துள்ளது.
தினமலர்
நிச்சயம் டெண்டுல்கர் ஒரு சிறப்பான பினிஷர் அல்ல ..(அஜய் ஜடேஜா , ராபின் சிங் ஜோடி எத்தனை போட்டிகளை இந்தியாவுக்காக வென்று தந்தார்கள் ..)
அணி நெருக்கடியான நிலையில் இருக்கும் போது அவரும் கைவிட்டுவிடுவார் ..
அந்நிய மண்ணில் இச்சாதனைக்கு சாதகம் இல்லை , ஒரு வேலை இந்தியா மண்ணில் சாதிக்கலாம் 100வது சதத்தை ..
அணி நெருக்கடியான நிலையில் இருக்கும் போது அவரும் கைவிட்டுவிடுவார் ..
அந்நிய மண்ணில் இச்சாதனைக்கு சாதகம் இல்லை , ஒரு வேலை இந்தியா மண்ணில் சாதிக்கலாம் 100வது சதத்தை ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
செய்த சாதனையின் பெருமையுடன் வெளியேறுவதே நல்லது.Manik wrote:20 வருசம் கஷ்டப்பட்டு கிரிக்கெட்ல நட்சத்திர ஆட்டக்காரரா இருப்பது அவ்வளவு எளிதல்ல...... 100 அடிச்சாதான் ரன்னா அவர் 4 முறை 90க்கு மேல் அடித்திருக்கிறார் அதெல்லாம் ரன்னா தெரியலையா........
எந்த ஒரு மனிதனுக்கும் சாதனை செய்யனும்னு ஆசை இருக்கத்தானே செய்யும்........ 100வது சதம் அடிக்க அவர் என்ன பாடுபடுகிறார் என்பது அவருக்குத்தான் தெரியும். இன்னைக்கு சுலபமா சொல்லிரலாம் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க இவர் விலகிக்கலாம்னு ஆனா இவரோட சாதனைக்கு அந்த இளைஞர்கள் கொஞ்ச காலம் பொறுத்திருந்தா என்ன...... இவரை ரோல்மாடலாக வைத்திருக்கிறேன் என்று சொல்பவர்கள் சச்சினை வெளியேற்றி டீமுக்கு உள்ளேவர ஆசைப்படுவதேன்...............
உண்மையில் நமக்கு தேவை வெற்றிதான்....... சச்சினின் 100வது சதம் இல்லை அதை புரிந்துகொண்டு சச்சினை பற்றி பேசாமல் இருந்தாலே அவர் இன்னும் 100 சதங்கள் அடிக்க கூட வாய்ப்புண்டு...........
அதிக எதிர்பார்ப்பு அதிக ஏமாற்றம் தான் தரும்..............................
இதுவரை அவர் அவர் செய்த சாதனைகளே அதிகம்.
இன்னும் செய்ய எண்ணி செய்ய இயலாமல் போகையில் கேட்ட பெயரே மிஞ்சும்.
ஒரு சில பெருசிங்க உடல் உபாதையால் கஷ்டப் படும்போது நாம் நினைப்பதுண்டு - பாவம் போய் சேந்தாலே நல்லதென்று. அதுபோல் தான் இதுவும். இன்னொன்றும் ஞாபகத்திற்கு வருகிறது - சிவாஜி கணேசன் பெரும் நடிகர் - ஆனால் அவர் மறைவிற்கு முன் ஒரு சில படங்களில் நடித்த பொழுது - நாம் நினைத்ததுண்டு பாவம் இன்னும் ஏன் இவர் நடிக்கிறார் என்று - படங்கள் அவ்வளவு மோசமாக இருந்தது.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
கிரிக்கெட் போட்டி என்பது தனி ஒருவர் மட்டுமே விளையாடும் ஆடும் ஆட்டம் அல்ல. அது 11 பேர் சேர்ந்து ஆடக்கூடியது. அதில் ஒவ்வொருவொருக்கும் ஒரு பணி உள்ளது. சச்சின் மேட்ச் பினிசராக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர் ஆட்டத்திற்கு அடித்தளமிடுபவர் என்பதை யாரும் மறுக்க முடியாது. மூன்று உலகக்கோப்பையில் அதிக ரன் குவித்த இந்திய வீரர் என்பதை மறக்க வேண்டாமே!
இப்போது முகம் தெரியாத வீரர் கூட சதமடிக்கிறார்கள். ஆனால் பழைய ஆட்டங்களில் சச்சின் கங்குலி போன்ற ஒரு சிலர் மட்டுமே திறமையாக விளையாடினார்கள்.
இப்போது முகம் தெரியாத வீரர் கூட சதமடிக்கிறார்கள். ஆனால் பழைய ஆட்டங்களில் சச்சின் கங்குலி போன்ற ஒரு சிலர் மட்டுமே திறமையாக விளையாடினார்கள்.
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
மகா பிரபு wrote:கிரிக்கெட் போட்டி என்பது தனி ஒருவர் மட்டுமே விளையாடும் ஆடும் ஆட்டம் அல்ல. அது 11 பேர் சேர்ந்து ஆடக்கூடியது. அதில் ஒவ்வொருவொருக்கும் ஒரு பணி உள்ளது. சச்சின் மேட்ச் பினிசராக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர் ஆட்டத்திற்கு அடித்தளமிடுபவர் என்பதை யாரும் மறுக்க முடியாது. மூன்று உலகக்கோப்பையில் அதிக ரன் குவித்த இந்திய வீரர் என்பதை மறக்க வேண்டாமே!
இப்போது முகம் தெரியாத வீரர் கூட சதமடிக்கிறார்கள். ஆனால் பழைய ஆட்டங்களில் சச்சின் கங்குலி போன்ற ஒரு சிலர் மட்டுமே திறமையாக விளையாடினார்கள்.
தயவு செய்து சச்சினை கங்குலியுடன் ஒப்பிடாதீர்கள்.. கங்குலி சிறந்த மாட்ச் வின்னர் மற்றும் இந்தியாவின் மிக சிறந்த கேப்டன்...
பேஸ்புகிலும் பார்த்தேன் : கங்குலி இந்தியா அணியின் சிறந்த கேப்டன்; தோனி சிறந்த இந்தியா அணியின் கேப்டன்....
கங்குலி சிறந்த மாட்ச் வின்னர் ,சிறந்த கேப்டன் ..மகா பிரபு wrote:கிரிக்கெட் போட்டி என்பது தனி ஒருவர் மட்டுமே விளையாடும் ஆடும் ஆட்டம் அல்ல. அது 11 பேர் சேர்ந்து ஆடக்கூடியது. அதில் ஒவ்வொருவொருக்கும் ஒரு பணி உள்ளது. சச்சின் மேட்ச் பினிசராக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர் ஆட்டத்திற்கு அடித்தளமிடுபவர் என்பதை யாரும் மறுக்க முடியாது. மூன்று உலகக்கோப்பையில் அதிக ரன் குவித்த இந்திய வீரர் என்பதை மறக்க வேண்டாமே!
இப்போது முகம் தெரியாத வீரர் கூட சதமடிக்கிறார்கள். ஆனால் பழைய ஆட்டங்களில் சச்சின் கங்குலி போன்ற ஒரு சிலர் மட்டுமே திறமையாக விளையாடினார்கள்.
சச்சின் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் அவ்வளவுதான் ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
வை.பாலாஜி wrote:கங்குலி சிறந்த மாட்ச் வின்னர் ,சிறந்த கேப்டன் ..மகா பிரபு wrote:கிரிக்கெட் போட்டி என்பது தனி ஒருவர் மட்டுமே விளையாடும் ஆடும் ஆட்டம் அல்ல. அது 11 பேர் சேர்ந்து ஆடக்கூடியது. அதில் ஒவ்வொருவொருக்கும் ஒரு பணி உள்ளது. சச்சின் மேட்ச் பினிசராக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர் ஆட்டத்திற்கு அடித்தளமிடுபவர் என்பதை யாரும் மறுக்க முடியாது. மூன்று உலகக்கோப்பையில் அதிக ரன் குவித்த இந்திய வீரர் என்பதை மறக்க வேண்டாமே!
இப்போது முகம் தெரியாத வீரர் கூட சதமடிக்கிறார்கள். ஆனால் பழைய ஆட்டங்களில் சச்சின் கங்குலி போன்ற ஒரு சிலர் மட்டுமே திறமையாக விளையாடினார்கள்.
சச்சின் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் அவ்வளவுதான் ..
பாலாஜி
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
கபில் கூறியது சரி என்றே படுகிறது.
இந்தியாவில் எத்தனையோ இளவயது ஆட்டக்காரர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு வாய்ப்பளிக்கலாமே அவர்களும் கனவுகளோடுதானே இருக்கிறார்கள்.
இந்தியாவில் எத்தனையோ இளவயது ஆட்டக்காரர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு வாய்ப்பளிக்கலாமே அவர்களும் கனவுகளோடுதானே இருக்கிறார்கள்.
பிரசன்னா wrote:தயவு செய்து சச்சினை கங்குலியுடன் ஒப்பிடாதீர்கள்.. கங்குலி சிறந்த மாட்ச் வின்னர் மற்றும் இந்தியாவின் மிக சிறந்த கேப்டன்... சச்சின் ஒரு சிறந்த விளையாட்டு வீரர்...
பேஸ்புகிலும் பார்த்தேன் : கங்குலி இந்தியா அணியின் சிறந்த கேப்டன்; தோனி சிறந்த இந்தியா அணியின் கேப்டன்....
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
சச்சின் சிறந்த வீரர் தான் காலம் இப்போது அவருக்கு எதிர்மறையாக உள்ளது..! இந்தியா வின் முதல் ஆட்டக்காரர் சரியாக ஜொலிக்க வில்லை முதல் விக்கெட் விழுந்தவுடன் அடுத்து அடுத்து விக்கெட் சரிய தொடங்கு கிறது. ஆனால் சச்சின் ஆட்டத்திற்கு அடித்தளமிடுபவர் .
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
சச்சின் ஓய்வு பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது தான்......
சரிதான் ராஜா அண்ணா, பாலாஜி அண்ணா, கொலவெறி, பிரசன்னா, மகாபிரபு
சரிதான் ராஜா அண்ணா, பாலாஜி அண்ணா, கொலவெறி, பிரசன்னா, மகாபிரபு
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|