புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10 
107 Posts - 49%
heezulia
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10 
7 Posts - 3%
prajai
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10 
2 Posts - 1%
Barushree
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10 
234 Posts - 52%
heezulia
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10 
18 Posts - 4%
prajai
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10 
2 Posts - 0%
Barushree
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும்


   
   

Page 1 of 2 1, 2  Next

Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Sun Aug 05, 2012 6:36 pm

இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும்.

இரவு நட்சத்திரங்களால் நிரம்பியிருக்கிறது;
நீல நட்சத்திரங்கள் தொலைவில் நடுங்கிக் கொண்டிருக்கின்றன.

இரவுக்காற்று வானில் சுழன்று ஆடிப்பாடுகிறது.

இன்று இரவில் என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும்.
நான் அவளைக் காதலித்தேன்; அவளும் சில சமயங்களில் என்னைக் காதலித்தாள்.

இதைப்போன்ற இரவுகளில் நான் அவளை என் கரங்களால் அணைத்துக் கொள்வேன்;
எல்லையற்ற வானின் கீழ் எண்ணிலடங்கா முத்தமிடுவேன்.

அவள் என்னைக் காதலித்தாள்; நானும் சில நேரங்களில் அவளைக் காதலித்தேன்.
அவளது கரிய பெரிய விழிகளை எப்படி நான் காதலிக்காமலிருக்க முடியும்?


இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும்.
அவள் என்னுடன் இல்லை என்பதை நினைக்க; அவளை நான் இழந்தேன் என்பதை உணர;

நீளமான இரவு அவள் இல்லாததால் இன்னும் நீளமாகிறது.
புல் மேல் பெய்யும் பனித்துளியைப் போல கவிதை ஆன்மாவில் விழுகிறது.

எனது காதலால் அவளை என்னுடன் இணைக்க முடியவில்லை.
இரவு நட்சத்திரங்களால் நிறைந்திருக்கிறது; அவள் என்னுடன் இல்லை.

அவ்வளவு தான்; தொலைவில் யாரோ பாடுகிறார்கள்.
அவளில்லாமல் என் ஆன்மா தொலைந்து போனது.

அவளை அருகில் கொண்டு வருவதற்காக என் கண்கள் அவளைத் தேடுகின்றன.
எனது இதயமும் தேடுகிறது; அவள் என்னிடமில்லை.

அதே இரவு மரங்களை அன்றாடம் மறைக்கின்றது;
ஆனால் நாம் அதே நாமாக இருப்பதில்லை.

நான் அவளை இப்போது காதலிக்கவில்லை. உண்மை, ஆனால் அவளை அதிகமாக காதலித்தேன்.
எனது குரல் காற்றினூடாக அவளின் காதுகளைத் தேடிப் பயணிக்கிறது.

எவனோ ஒருத்தியுடையவள்; அவள் எவனோ ஒருத்தியுடையவள்.
ஒரு காலத்தில் அவள் என் முத்தங்களுக்குச் சொந்தமானவள்.
அவளது குரல், மெல்லிய உடல், நீளமான விழிகள்.

நான் இப்போது அவளைக் காதலிக்கவில்லை. உண்மை. இருந்தாலும் காதலிக்கலாம்.
காதல் மிகக் குறுகியது; பிரிவோ இன்னும் நீள்கிறது.

இதுபோன்ற இரவுகளில் என் கரங்கள் அவளைத் தழுவிக் கொண்டிருந்தன.
அவளில்லாமல் என் ஆன்மா தொலைந்து போகிறது.

இதுவே அவள் எனக்கு ஏற்படுத்தும் இறுதி வலியாக இருக்கலாம்.
இதுவே அவளுக்காக நான் எழுதும் இறுதிக் கவிதையாக இருக்கலாம்.

(Pablo Neruda)



கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Aug 05, 2012 7:18 pm

கவிதை மிகவும் அருமை நண்பா....... ஆனால் மிகவும் சோகமாக உள்ளது இதை படிக்கும் பொழுதிலே
Manik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Manik




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
Guest
Guest

PostGuest Sun Aug 05, 2012 7:19 pm

சோகம் சோகம் இதுவே அவள் எனக்கு ஏற்படுத்தும் இறுதி வலியாக இருக்கலாம்.
இதுவே அவளுக்காக நான் எழுதும் இறுதிக் கவிதையாக இருக்கலாம்

அருமை நண்பரே

காதல் மிகக் குறுகியது; பிரிவோ இன்னும் நீள்கிறது.

இதற்கு மருந்தே இல்லையா ? காலம் என்று மட்டும் சொல்லாதீர்கள் சோகம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Aug 05, 2012 7:20 pm

அருமையான கவிதை நண்பரே

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 05, 2012 7:48 pm

கவிதையான சிறுகதை அருமை.



இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Sun Aug 05, 2012 10:29 pm

புரட்சி wrote: சோகம் சோகம் இதுவே அவள் எனக்கு ஏற்படுத்தும் இறுதி வலியாக இருக்கலாம்.
இதுவே அவளுக்காக நான் எழுதும் இறுதிக் கவிதையாக இருக்கலாம்

அருமை நண்பரே

காதல் மிகக் குறுகியது; பிரிவோ இன்னும் நீள்கிறது.

இதற்கு மருந்தே இல்லையா ? காலம் என்று மட்டும் சொல்லாதீர்கள் சோகம்


நிச்சயமாக இல்லை. காயம் ஆறினாலும் வடுக்கள் நினைவூட்டும்.




கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Sun Aug 05, 2012 10:31 pm


பாராட்டுக்கு நன்றி தோழர்களே!




கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sun Aug 05, 2012 11:04 pm

அமைதியாக இருந்தேன்
வாழ்க்கை மெதுவாக என்னை
சின்ன குழந்தையின் கையில் கிடைத்த பொம்மையை போல
மெதுவாக பிரித்து போட தொடங்கியது
புரிந்துவிட்டது அது மீண்டும் என்னை பழைய
மாதிரி மாட்டாது என்று



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Aug 06, 2012 12:00 am

பாப்லோ நெரூடா-வின் கவிதையைப் பகிர்ந்தமைக்கு நன்றி! நண்பரே.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Aug 06, 2012 12:08 am

தர்மா wrote:அமைதியாக இருந்தேன்
வாழ்க்கை மெதுவாக என்னை
சின்ன கையில் கிடைத்த பொம்மையை
மெதுவாக பிரித்து போட தொடங்கியது
புரிந்துவிட்டது மீண்டும் என்னை பழைய
மாதிரி மாட்டாது என்று
அருமை தர்மா!

சின்ன கையில் சின்ன விரல்கள் தான் இருக்கும்
அதனால பிய்ச்சாலும் சேர்த்துடலாம் புன்னகை

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக