புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 1:05
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45
by ayyasamy ram Today at 1:05
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முகநூலில் ரசித்தவை!
Page 2 of 100 •
Page 2 of 100 • 1, 2, 3 ... 51 ... 100
First topic message reminder :
முட்டையை வெளியே இருந்து உடைத்தால் அது மரணம் ...!!
உள்ளே இருந்து உடைக்கப்பட்டால் அது ஜனனம் ...!!
முட்டையை வெளியே இருந்து உடைத்தால் அது மரணம் ...!!
உள்ளே இருந்து உடைக்கப்பட்டால் அது ஜனனம் ...!!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Mani S. R. Pattinam
இந்திய மீனவர்கள் இருவர் இத்தாலிய கப்பல்,காரர்களால் நடுக்கடலில் சுடப்பட்டு.சாவு.உடனே இத்தாலிய தூதரை அழைத்து இந்தியா.கண்டனம்..ஏன் செத்ததில் ஒருவன் மலையாளி என்பதாலா?
இந்திய மீனவர்கள் இருவர் இத்தாலிய கப்பல்,காரர்களால் நடுக்கடலில் சுடப்பட்டு.சாவு.உடனே இத்தாலிய தூதரை அழைத்து இந்தியா.கண்டனம்..ஏன் செத்ததில் ஒருவன் மலையாளி என்பதாலா?
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
சிவா wrote:முட்டையை வெளியே இருந்து உடைத்தால் அது மரணம் ...!!
உள்ளே இருந்து உடைக்கப்பட்டால் அது ஜனனம் ...!!
உள்ள இருந்து உடைச்சிட்டு வந்தாலும் காத்திருந்து கொன்னுடுறாங்க! (சிக்கன்)
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
சிவா wrote:புரண்டு படுத்தால் நாம் இறந்துவிடுவோமே என்று ...
கருவில் இருந்த நமக்காக
தூக்கத்தை கூட தொலைத்து விட்டு
இரவில் விழித்திருந்த சூரியன் ...
"அம்மா"
ஒவ்வொரு பிள்ளையும் அவசியம் உணர்ந்து படிக்கவேன்டியது.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்
Tamilchelvi Kumaran
தமிழர் விரோத கொள்கைகளை தொடர்ந்து கடைப்பிடித்து வரும் சோனியா அரசின் கைப்பாவையான மன்மோகன் சிங்கிற்கு நமது எதிர்ப்பை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும். ஈழத்தமிழர் படுகொலை, தமிழக மீனவர் மீது தாக்குதல், முல்லைபெரியாறு அணை விவகாரம், காவிரி பாலாறு நதி நீர் பிரச்சினை, கூடங்குளம் அணுமின் நிலையம் என்று எல்லா வகையிலும் தமிழர்களுக்கு விரோதமாகவே சோனியாவின் காங்கிரஸ் அரசு செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. அவர்களுக்கு நமது வலுவான எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.
தமிழர் விரோத கொள்கைகளை தொடர்ந்து கடைப்பிடித்து வரும் சோனியா அரசின் கைப்பாவையான மன்மோகன் சிங்கிற்கு நமது எதிர்ப்பை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும். ஈழத்தமிழர் படுகொலை, தமிழக மீனவர் மீது தாக்குதல், முல்லைபெரியாறு அணை விவகாரம், காவிரி பாலாறு நதி நீர் பிரச்சினை, கூடங்குளம் அணுமின் நிலையம் என்று எல்லா வகையிலும் தமிழர்களுக்கு விரோதமாகவே சோனியாவின் காங்கிரஸ் அரசு செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. அவர்களுக்கு நமது வலுவான எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Murugadoss Arumugam
நிஜ போராளி சசிக்குமார்...
மகத்தான மாணவர்கள் மறுமலர்ச்சி திட்டம்...
சாதித்துக் காட்டி இருக்கிறார் சசிக்குமார். அரசியல் ஆசையோடு அலையும் சினிமாகாரர்களுக்கு மத்தியில் மாணவர்களின் கல்விக்காக உண்டியல் குலுக்கி நிஜ நாயகனாக ஜொலிக்கத் தொடங்கி இருக்கிறார் சசிக்குமார். 'ஆளுக்கு ஒரு ரூபாய் கொடுங்கள்... தமிழகத்தில் கல்வி இல்லாத நிலையை நிகழ்த்தி காட்டுகிறேன்!' என கல்லூரி மாணவர்களுக்கு மத்தியில் சசிக்குமார் விட்ட சவால் சமூக ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
கும்பகோணம் அருகே உள்ள கோவிலாச்சேரி "அன்னை கல்விக் குழுமம்" நடத்திய ஆண்டு விழாவில் மாணவர் மறுமலர்ச்சி திட்டத்தை தொடங்கிவைத்து பேசிய சசிக்குமார் தன்னால் முடிந்த தொகையை முதல் தவணையாக கொடுத்தார். பின்னர், அந்த உண்டியலை தூக்கியபடி, மாணவர்கள் மத்தியில் அவர் வலம் வர.., இரண்டு நாட்களிலேயே ஒரு இலட்சம் ரூபாய் திரண்டு இருக்கிறது. இதன் மூலமாக 40௦ மாணவர்கள் இந்த வருடம் இலவசப் படிப்பை மேற்கொள்ள முடியும் என அறிவித்து இருக்கிறது அன்னை கல்லூரி நிர்வாகம்.
கல்லூரி மாணவர்கள் மத்தியில் பேசிய சசிகுமார், "வசதி வாய்ப்புகளுக்காகவோ , ஆடம்பர தேவைக்காகவோ யாரும் நம்மிடம் உதவி கேட்கவில்லை. படிப்பதற்கு உதவி என்கிற வார்த்தைகளை கேட்கின்ற போதே மனம் வலிக்கிறது. "பிச்சை புகினும் கற்கை நன்றே" என அப்போதே சொன்ன வில்லிபுத்தாரின் வரிகள் என் நினைவுக்கு வருகின்றன. படிக்க வசதி இல்லை என்கிற நிலை இனி எந்த ஒரு மாணவருக்கும் வந்து விடக் கூடாது என்பதற்காகவே 'மாணவர் மறுமலர்ச்சி திட்டத்தை' வலியுறுத்தி உங்கள் முன்னால் பேசுகிறேன்.
பணம் கட்ட வழியில்லாமல் கல்லூரியில் அட்மிஷன் போட முடியாமல் எத்தனையோ மாணவர்கள் திரும்பிச் செல்கின்ற நிகழ்வுகளை இன்றைக்கும் பல கல்லூரிகளில் பார்க்க முடிகிறது. அத்தகைய மாணவர்களை கைத்தூகிவிடும் விதமாக ஒவ்வொரு கல்லூரிகளிலும் இந்த மாணவர் மறுமலர்ச்சி திட்டம் தொடங்கப் பட வேண்டும். இதற்காக எந்த கல்லூரி என்னை அழைத்தாலும், மாணவர்கள் மத்தியில் இது குறித்து பேசவும் கையில் உண்டியல் ஏந்தி பணம் சேகரிக்கவும் நான் தயார்... கோடி, லட்சம் எனக் கொடுத்தால்தான் உதவி என்று இல்லை. நம் கையில் கிடைக்கும் ஒரு ரூபாய் கூட உதவிதான். ஒரு நபர் ஒரு ரூபாய் கொடுத்தாலும், இலட்சம் பேர் கொடுத்தால் அதுவே பல மாணவர்களின் கல்விக்கு உதவும் பெரும் தொகையாக இருக்கும். ஒவ்வொரு கல்லூரிகளும் இதற்காகவே ஒரு இடத்தில் உண்டியல் வைத்தால், மாணவர்கள் தங்களால் முடிகிற போதெல்லாம் பணம் போட்டு உதவுவார்கள். மாணவர்கள் மட்டும் அல்லாது கல்விக்காக உதவ நினைக்கும் யாவரும் இதன் மூலம் கை கொடுப்பார்கள். நானும் என்னால் முடிகிற போதெல்லாம் இந்த திட்டத்திற்கு உதவுவேன். இந்த திட்டத்தை அமல்படுத்தும் எந்தக் கல்லூரிக்கும் எப்போதும் போக நான் தயாராக இருக்கிறேன். தனி மனித ஒழுக்கம் தொடங்கி சட்டம் ஒழுங்கு பிரச்னை வரை கல்விதான் ஒருவனை தன்மைபடுத்துகிறது. கல்விக்கு வழியில்லாமல் போகிற போதுதான் நியாயபிறழ்வும், நேர்மையற்ற போக்கும் ஒருவனுக்கு ஏற்படுகிறது. அதனால், ஒருவனுக்கு கல்வி வழங்குவது என்பது அவனை சாதனைக்குரியவனாக மாற்றுவதற்கு மற்றும் அல்ல... அவன் தவறான பாதைக்குப் போய்விடாமல் தடுப்பதற்கான சமூக கடமையும் கூட!..." என சொல்ல கூட்டத்தில் ஏகக் கரகோஷம்.
அடுத்த நாளே கோயம்புத்தூர் ஜி.ஆர்.டி கல்லூரி நிர்வாகத்திடம் இருந்தது சசிகுமாருக்கு போன் வந்திருகிறது. "இனி வருட வருடம் நீங்கள் சிபாரிசு செய்யும் தகுதியான நான்கு மாணவர்களுக்கு இலவசமாக சீட் வழங்குகிறோம். உங்களுடைய மாணவர் மறுமலர்ச்சி திட்டம் குறித்து உடனடியாக எங்கள் மாணவர்களிடம் கலந்தது பேசுகிறோம்." எனச் சொல்லி இருகிறார்கள் ஜி.ஆர்.டி கல்லூரி நிர்வாகிகள்.
சசிகுமாரின் இந்த திட்டம் குறித்து வி.ஐ.பி.க்கள் சிலர் சொல்லி இருக்கும் கருத்துக்கள்:
இயக்குனர் மணிவண்ணன்
"தம்பி சசிகுமார் மாணவர்களுக்காக தொடங்கி வைத்திருக்கும் இந்தத் திட்டம் மகத்தானது. கும்பகோணத்தில் உருவாகியிருக்கும் இந்த எழுச்சி தமிழகம் முழுக்க பரவ வேண்டும். என்னை சிறப்பு விருந்தினராக எந்த கல்லூரி அழைத்தாலும், நான் இந்த திட்டம் குறித்து அவசியம் வலியுறுத்துவேன்!."
தனவேல் ஐ.ஏ.எஸ்
" கல்விக்கு உதவுகிற ஒருவருடைய சேவை கடவுளுக்கு சமமானது. சசிகுமார் தொடங்கி வைத்து இருக்கும் இந்த முயற்சியை அனைத்து தரப்பினரும் கடைக்கோடி கல்ல்லூரிகள் வரை கொண்டு போய் சேர்க்க வேண்டும். மாணவர்களை வைத்து எத்தனையோ வரலாற்று மாற்றங்கள் இந்த மண்ணில் உருவாகி இருக்கின்றன. அவற்றில் இதுவும் ஒன்றாக நிச்சயம் சாதனை படைக்கும்.
ஜெயகுமார், மதுவிலக்கு கூடுதல் துணை ஆணையர்
"வழிமாறி போகின்ற இன்றைய இளைய தலைமுறையினரை உடனடியாக நாம் நெறிபடுத்த வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. அதற்கானத் துவக்கத்தை இயக்குனர் சசிகுமார் செய்திருக்கிறார். மாணவர்களுக்கு மாணவர் சமுதாயமே கைகொடுத்து காப்பாற்றும் இந்த திட்டம் நிச்சயம் தமிழகத்தையே பேரறிவு பெற்ற மாநிலமாக மாற்றும். இதற்க்கு என்னால் முடிந்த உதவிகளையும் அவசியம் செய்வேன்!".
சி.மகேந்திரன் ,துணை பொதுச் செயலாளர் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
" வசதி இல்லை என்பதற்காக இனி எந்த ஒரு மாணவனின் கல்வியும் பாதிக்கப்பட கூடாது . அதற்கான முதல் முயற்சி இயக்குனர் சசிகுமாரும், கும்பகோணம் அன்னை கல்விக் குழுமமும் தொடங்கி இருக்கிறது. அத்தனை கல்லூரி மாணவர்களுக்கும் கைக்கொடுக்க வேண்டும். 100 சதவீத கல்வியறிவு பெற்ற மாநிலமாக தமிழகம் உருவெடுக்க இந்த திட்டம் நிச்சயம் உதவும்.
நடிகர் விதார்த்
"ஏழை மாணவர்களின் கல்விக்குன் உதவும் இந்த திட்டம் மகத்தானது. இனி நானும் ஒவ்வொரு வருடமும் என்னால் முடிந்த உதவிகளைச் செய்து ஏழை மாணவர்களைப் படிக்க வைக்க உறுதியெடுத்துக் கொள்கிறேன்!
நிஜ போராளி சசிக்குமார்...
மகத்தான மாணவர்கள் மறுமலர்ச்சி திட்டம்...
சாதித்துக் காட்டி இருக்கிறார் சசிக்குமார். அரசியல் ஆசையோடு அலையும் சினிமாகாரர்களுக்கு மத்தியில் மாணவர்களின் கல்விக்காக உண்டியல் குலுக்கி நிஜ நாயகனாக ஜொலிக்கத் தொடங்கி இருக்கிறார் சசிக்குமார். 'ஆளுக்கு ஒரு ரூபாய் கொடுங்கள்... தமிழகத்தில் கல்வி இல்லாத நிலையை நிகழ்த்தி காட்டுகிறேன்!' என கல்லூரி மாணவர்களுக்கு மத்தியில் சசிக்குமார் விட்ட சவால் சமூக ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
கும்பகோணம் அருகே உள்ள கோவிலாச்சேரி "அன்னை கல்விக் குழுமம்" நடத்திய ஆண்டு விழாவில் மாணவர் மறுமலர்ச்சி திட்டத்தை தொடங்கிவைத்து பேசிய சசிக்குமார் தன்னால் முடிந்த தொகையை முதல் தவணையாக கொடுத்தார். பின்னர், அந்த உண்டியலை தூக்கியபடி, மாணவர்கள் மத்தியில் அவர் வலம் வர.., இரண்டு நாட்களிலேயே ஒரு இலட்சம் ரூபாய் திரண்டு இருக்கிறது. இதன் மூலமாக 40௦ மாணவர்கள் இந்த வருடம் இலவசப் படிப்பை மேற்கொள்ள முடியும் என அறிவித்து இருக்கிறது அன்னை கல்லூரி நிர்வாகம்.
கல்லூரி மாணவர்கள் மத்தியில் பேசிய சசிகுமார், "வசதி வாய்ப்புகளுக்காகவோ , ஆடம்பர தேவைக்காகவோ யாரும் நம்மிடம் உதவி கேட்கவில்லை. படிப்பதற்கு உதவி என்கிற வார்த்தைகளை கேட்கின்ற போதே மனம் வலிக்கிறது. "பிச்சை புகினும் கற்கை நன்றே" என அப்போதே சொன்ன வில்லிபுத்தாரின் வரிகள் என் நினைவுக்கு வருகின்றன. படிக்க வசதி இல்லை என்கிற நிலை இனி எந்த ஒரு மாணவருக்கும் வந்து விடக் கூடாது என்பதற்காகவே 'மாணவர் மறுமலர்ச்சி திட்டத்தை' வலியுறுத்தி உங்கள் முன்னால் பேசுகிறேன்.
பணம் கட்ட வழியில்லாமல் கல்லூரியில் அட்மிஷன் போட முடியாமல் எத்தனையோ மாணவர்கள் திரும்பிச் செல்கின்ற நிகழ்வுகளை இன்றைக்கும் பல கல்லூரிகளில் பார்க்க முடிகிறது. அத்தகைய மாணவர்களை கைத்தூகிவிடும் விதமாக ஒவ்வொரு கல்லூரிகளிலும் இந்த மாணவர் மறுமலர்ச்சி திட்டம் தொடங்கப் பட வேண்டும். இதற்காக எந்த கல்லூரி என்னை அழைத்தாலும், மாணவர்கள் மத்தியில் இது குறித்து பேசவும் கையில் உண்டியல் ஏந்தி பணம் சேகரிக்கவும் நான் தயார்... கோடி, லட்சம் எனக் கொடுத்தால்தான் உதவி என்று இல்லை. நம் கையில் கிடைக்கும் ஒரு ரூபாய் கூட உதவிதான். ஒரு நபர் ஒரு ரூபாய் கொடுத்தாலும், இலட்சம் பேர் கொடுத்தால் அதுவே பல மாணவர்களின் கல்விக்கு உதவும் பெரும் தொகையாக இருக்கும். ஒவ்வொரு கல்லூரிகளும் இதற்காகவே ஒரு இடத்தில் உண்டியல் வைத்தால், மாணவர்கள் தங்களால் முடிகிற போதெல்லாம் பணம் போட்டு உதவுவார்கள். மாணவர்கள் மட்டும் அல்லாது கல்விக்காக உதவ நினைக்கும் யாவரும் இதன் மூலம் கை கொடுப்பார்கள். நானும் என்னால் முடிகிற போதெல்லாம் இந்த திட்டத்திற்கு உதவுவேன். இந்த திட்டத்தை அமல்படுத்தும் எந்தக் கல்லூரிக்கும் எப்போதும் போக நான் தயாராக இருக்கிறேன். தனி மனித ஒழுக்கம் தொடங்கி சட்டம் ஒழுங்கு பிரச்னை வரை கல்விதான் ஒருவனை தன்மைபடுத்துகிறது. கல்விக்கு வழியில்லாமல் போகிற போதுதான் நியாயபிறழ்வும், நேர்மையற்ற போக்கும் ஒருவனுக்கு ஏற்படுகிறது. அதனால், ஒருவனுக்கு கல்வி வழங்குவது என்பது அவனை சாதனைக்குரியவனாக மாற்றுவதற்கு மற்றும் அல்ல... அவன் தவறான பாதைக்குப் போய்விடாமல் தடுப்பதற்கான சமூக கடமையும் கூட!..." என சொல்ல கூட்டத்தில் ஏகக் கரகோஷம்.
அடுத்த நாளே கோயம்புத்தூர் ஜி.ஆர்.டி கல்லூரி நிர்வாகத்திடம் இருந்தது சசிகுமாருக்கு போன் வந்திருகிறது. "இனி வருட வருடம் நீங்கள் சிபாரிசு செய்யும் தகுதியான நான்கு மாணவர்களுக்கு இலவசமாக சீட் வழங்குகிறோம். உங்களுடைய மாணவர் மறுமலர்ச்சி திட்டம் குறித்து உடனடியாக எங்கள் மாணவர்களிடம் கலந்தது பேசுகிறோம்." எனச் சொல்லி இருகிறார்கள் ஜி.ஆர்.டி கல்லூரி நிர்வாகிகள்.
சசிகுமாரின் இந்த திட்டம் குறித்து வி.ஐ.பி.க்கள் சிலர் சொல்லி இருக்கும் கருத்துக்கள்:
இயக்குனர் மணிவண்ணன்
"தம்பி சசிகுமார் மாணவர்களுக்காக தொடங்கி வைத்திருக்கும் இந்தத் திட்டம் மகத்தானது. கும்பகோணத்தில் உருவாகியிருக்கும் இந்த எழுச்சி தமிழகம் முழுக்க பரவ வேண்டும். என்னை சிறப்பு விருந்தினராக எந்த கல்லூரி அழைத்தாலும், நான் இந்த திட்டம் குறித்து அவசியம் வலியுறுத்துவேன்!."
தனவேல் ஐ.ஏ.எஸ்
" கல்விக்கு உதவுகிற ஒருவருடைய சேவை கடவுளுக்கு சமமானது. சசிகுமார் தொடங்கி வைத்து இருக்கும் இந்த முயற்சியை அனைத்து தரப்பினரும் கடைக்கோடி கல்ல்லூரிகள் வரை கொண்டு போய் சேர்க்க வேண்டும். மாணவர்களை வைத்து எத்தனையோ வரலாற்று மாற்றங்கள் இந்த மண்ணில் உருவாகி இருக்கின்றன. அவற்றில் இதுவும் ஒன்றாக நிச்சயம் சாதனை படைக்கும்.
ஜெயகுமார், மதுவிலக்கு கூடுதல் துணை ஆணையர்
"வழிமாறி போகின்ற இன்றைய இளைய தலைமுறையினரை உடனடியாக நாம் நெறிபடுத்த வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. அதற்கானத் துவக்கத்தை இயக்குனர் சசிகுமார் செய்திருக்கிறார். மாணவர்களுக்கு மாணவர் சமுதாயமே கைகொடுத்து காப்பாற்றும் இந்த திட்டம் நிச்சயம் தமிழகத்தையே பேரறிவு பெற்ற மாநிலமாக மாற்றும். இதற்க்கு என்னால் முடிந்த உதவிகளையும் அவசியம் செய்வேன்!".
சி.மகேந்திரன் ,துணை பொதுச் செயலாளர் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
" வசதி இல்லை என்பதற்காக இனி எந்த ஒரு மாணவனின் கல்வியும் பாதிக்கப்பட கூடாது . அதற்கான முதல் முயற்சி இயக்குனர் சசிகுமாரும், கும்பகோணம் அன்னை கல்விக் குழுமமும் தொடங்கி இருக்கிறது. அத்தனை கல்லூரி மாணவர்களுக்கும் கைக்கொடுக்க வேண்டும். 100 சதவீத கல்வியறிவு பெற்ற மாநிலமாக தமிழகம் உருவெடுக்க இந்த திட்டம் நிச்சயம் உதவும்.
நடிகர் விதார்த்
"ஏழை மாணவர்களின் கல்விக்குன் உதவும் இந்த திட்டம் மகத்தானது. இனி நானும் ஒவ்வொரு வருடமும் என்னால் முடிந்த உதவிகளைச் செய்து ஏழை மாணவர்களைப் படிக்க வைக்க உறுதியெடுத்துக் கொள்கிறேன்!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ஆஹா....சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ர்.சிவா wrote:முட்டையை வெளியே இருந்து உடைத்தால் அது மரணம் ...!!
உள்ளே இருந்து உடைக்கப்பட்டால் அது ஜனனம் ...!!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Chandran Veerasamy
" தினமும் பகலில் எட்டு மணி நேரம் , ஜெயா ஒரு நாள் வந்து சென்ற பிறகு , இரவில் இரண்டு மணி நேரம் கூடுதலாய் மின்வெட்டு ! இன்றோ அநியாயம் , மாலை ஆறு மணிக்கு மேல் , ஒரு மணி நேரம் மின்சாரம் . இரண்டு மணி நேரம் மின்வெட்டு!
பத்தாம் வகுப்பு படிக்கும் என் இளைய மகள் , எரிச்சலோடு சொன்னாள் , " ஏம்ப்பா இந்த பொம்பள நம்ம உயிரை வாங்குறா ?"
என்ன சொல்வதென்று எனக்குப் புரியவில்லை !
" தினமும் பகலில் எட்டு மணி நேரம் , ஜெயா ஒரு நாள் வந்து சென்ற பிறகு , இரவில் இரண்டு மணி நேரம் கூடுதலாய் மின்வெட்டு ! இன்றோ அநியாயம் , மாலை ஆறு மணிக்கு மேல் , ஒரு மணி நேரம் மின்சாரம் . இரண்டு மணி நேரம் மின்வெட்டு!
பத்தாம் வகுப்பு படிக்கும் என் இளைய மகள் , எரிச்சலோடு சொன்னாள் , " ஏம்ப்பா இந்த பொம்பள நம்ம உயிரை வாங்குறா ?"
என்ன சொல்வதென்று எனக்குப் புரியவில்லை !
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
சசிக்குமார் போன்ற எழுச்சிமிகு இளைஞர்கள் தான் இன்றைய தமிழகத்துக்கு தேவை. சினிமாவை பார்ப்பதில் கையில் இருக்கும் காசை செலவழித்து எவனையோ பணக்காரன் ஆக்குவதைவிட ஏழை மாணவர்களை படிக்கவைத்தால் நமக்கு புண்ணியமாவது மிஞ்சும். மனதை நெகிழவைத்த பதிவு சிவா! பகிர்ந்தமைக்கு பாராட்டுகள்.
Eegarai Net
உன்னை ஒருவர் விமர்சித்தால், எரிச்சல் வருகிறதா? அப்படியானால், அந்த விமர்சனம் சரியானதுதான்.
உன்னை ஒருவர் விமர்சித்தால், எரிச்சல் வருகிறதா? அப்படியானால், அந்த விமர்சனம் சரியானதுதான்.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Page 2 of 100 • 1, 2, 3 ... 51 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 100
|
|