புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Geethmuru |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செல்போன் பயனாளிகள் ஒவ்வொருவரும் கண்காணிக்கப்படுவர்: மத்திய தகவல் தொடர்பு துறை தகவல்
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
புதுடெல்லி,பிப்.16-
செல்போன் ஆப்பரேட்டர்களுக்கான உரிமம் மே 31-ந்தேதியிலிருந்து வழங்கப்படுகிறது. இந்த உரிமம் வழங்கும் திட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு ஆப்பரேட்டர்களும் தங்களது வாடிக்கையாளர்கள் இருப்பிடங்கள் அடங்கிய தகவல்களை மத்திய தகவல் தொடர்பு துறைக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
செல்போன் பயன்படுத்துபவர்கள் ஒவ்வொருவரையும் கண்காணிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதனால் பல குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுக்க முடியும். இதற்காக, மையப்படுத்தப்பட்ட கண்காணிப்பு முறை அறிமுகம் செய்யப்பட்டு அதன்மூலம் செல்போன் உபயோகிப்பவர்களை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
அதன்படி, அடுத்த ஆண்டுக்குள் மாநகரங்களில் உள்ள செல்போன் டவரிலிருந்து 100 மீட்டருக்கும் அதிகமான இடைவெளியில் இருந்து செய்யப்படும் 60 சதவீத அழைப்புகள் துல்லியமாக கண்காணிக்கப்படும். 2014-ம் ஆண்டில் இந்த துல்லியமான கண்காணிப்பு முறை, மாநகரங்களில் 75 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் 50 சதவீதமாகவும் உயரும்.
அடுத்த இரண்டு ஆண்டுகளின் முடிவில் செல்போன் டவரிலிருந்து 300 மீட்டருக்கும் அதிகமான இடைவெளியில் மாநகரங்களில் இருந்து செய்யப்படும் 95 சதவீத அழைப்புகளையும், கிராமப்புறங்களில் இருந்து செய்யப்படும் 60 சதவீத அழைப்புகளையும் துல்லியமாக கண்காணிக்கப்படும்.
மேலும், உரிமங்கள் பெற்ற காலக்கட்டத்தில் தங்கள் நெட்வர்க்குகளின் பாதுகாப்புக்கு சேவைதாரர்களே முழு பொறுப்பாளர்களாவர். அதனை மீறினால் ரூ.50 கோடி அபராதம் விதிக்கப்படும். இது தொடர்பாக மத்திய அரசால் குற்றவியல் நடவடிக்கைகளும் எடுக்கப்படும். மேலும், தற்போது செயல்பாட்டில் உள்ள திட்டத்தின்படி, பலரின் தலையீடு காரணமாக கண்காணிக்கப்படும் ரகசியங்கள் எளிமையாக மறைக்கப்படவும் அழிக்கப்படவும் வாய்ப்புள்ளது.
ஆனால் மையப்படுத்தப்பட்ட கண்காணிப்பு முறை பாதுகாப்பான மின்னணு இணைப்புகள் மூலம் செயல்படுத்தப்படுவதால் ரகசியங்கள் பாதுகாக்கப்படும் என தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் சச்சின் பைலட் கூறியுள்ளார்.
மாலைமலர்
செல்போன் ஆப்பரேட்டர்களுக்கான உரிமம் மே 31-ந்தேதியிலிருந்து வழங்கப்படுகிறது. இந்த உரிமம் வழங்கும் திட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு ஆப்பரேட்டர்களும் தங்களது வாடிக்கையாளர்கள் இருப்பிடங்கள் அடங்கிய தகவல்களை மத்திய தகவல் தொடர்பு துறைக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
செல்போன் பயன்படுத்துபவர்கள் ஒவ்வொருவரையும் கண்காணிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதனால் பல குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுக்க முடியும். இதற்காக, மையப்படுத்தப்பட்ட கண்காணிப்பு முறை அறிமுகம் செய்யப்பட்டு அதன்மூலம் செல்போன் உபயோகிப்பவர்களை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
அதன்படி, அடுத்த ஆண்டுக்குள் மாநகரங்களில் உள்ள செல்போன் டவரிலிருந்து 100 மீட்டருக்கும் அதிகமான இடைவெளியில் இருந்து செய்யப்படும் 60 சதவீத அழைப்புகள் துல்லியமாக கண்காணிக்கப்படும். 2014-ம் ஆண்டில் இந்த துல்லியமான கண்காணிப்பு முறை, மாநகரங்களில் 75 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் 50 சதவீதமாகவும் உயரும்.
அடுத்த இரண்டு ஆண்டுகளின் முடிவில் செல்போன் டவரிலிருந்து 300 மீட்டருக்கும் அதிகமான இடைவெளியில் மாநகரங்களில் இருந்து செய்யப்படும் 95 சதவீத அழைப்புகளையும், கிராமப்புறங்களில் இருந்து செய்யப்படும் 60 சதவீத அழைப்புகளையும் துல்லியமாக கண்காணிக்கப்படும்.
மேலும், உரிமங்கள் பெற்ற காலக்கட்டத்தில் தங்கள் நெட்வர்க்குகளின் பாதுகாப்புக்கு சேவைதாரர்களே முழு பொறுப்பாளர்களாவர். அதனை மீறினால் ரூ.50 கோடி அபராதம் விதிக்கப்படும். இது தொடர்பாக மத்திய அரசால் குற்றவியல் நடவடிக்கைகளும் எடுக்கப்படும். மேலும், தற்போது செயல்பாட்டில் உள்ள திட்டத்தின்படி, பலரின் தலையீடு காரணமாக கண்காணிக்கப்படும் ரகசியங்கள் எளிமையாக மறைக்கப்படவும் அழிக்கப்படவும் வாய்ப்புள்ளது.
ஆனால் மையப்படுத்தப்பட்ட கண்காணிப்பு முறை பாதுகாப்பான மின்னணு இணைப்புகள் மூலம் செயல்படுத்தப்படுவதால் ரகசியங்கள் பாதுகாக்கப்படும் என தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் சச்சின் பைலட் கூறியுள்ளார்.
மாலைமலர்
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
சாிதான்...
முன்னேறும் உலகில் எதுவுமே மறைவாக இனி இருக்காது போல ...
எல்லாம் வெளிப்படைதான்...
முன்னேறும் உலகில் எதுவுமே மறைவாக இனி இருக்காது போல ...
எல்லாம் வெளிப்படைதான்...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
அடடா ரகசிய பேச்செல்லாம் இனி மொபைல்ல பேச கூடாது...
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
அடடா ... முக்கியமான ஒரு சீக்ரெட்... அதை மகாவிடம் பகிா்ந்து கொள்ளலாம் என இருந்தேன்... போச்சே...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
சார்லஸ் mc wrote:அடடா ... முக்கியமான ஒரு சீக்ரெட்... அதை மகாவிடம் பகிா்ந்து கொள்ளலாம் என இருந்தேன்... போச்சே...
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
பகிர்விக்கு நன்றி
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
போங்கையா போக்கத்தவங்களா .... நாட்டிலே மின்சாரத்தை அதிக அளவில் உற்பத்தி பண்ணி கொடுக்கிறதை பத்தி யோசிக்கமே ... செல் ஃபோன் கண்காணிக்க போறங்கலாம் ... அவனவன் இருபது சிம் முப்பது சிம்னு வைச்சுக்கிட்டு பேசிக்கிட்டு இருக்கான் ....
- Sponsored content
Similar topics
» ஸ்பெக்ட்ரம் ஊழல்... உண்மை என்ன..? இந்த பதிவை அவசியம் அனைவரும் படியுங்கள்..!
» தொலை தொடர்பு துறையில் அறிமுகம் புதிய நிறுவனம் ‘ஏரோவாய்ஸ்’
» தொலைத் தொடர்பு கொள்கையில் மாற்றம்: செல்போன் கட்டணங்கள் உயருகின்றன!
» தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் அரசியல் கட்சிகள் : மத்திய தகவல் ஆணையம் அதிரடி
» கம்பியில்லா தகவல் தொடர்பு
» தொலை தொடர்பு துறையில் அறிமுகம் புதிய நிறுவனம் ‘ஏரோவாய்ஸ்’
» தொலைத் தொடர்பு கொள்கையில் மாற்றம்: செல்போன் கட்டணங்கள் உயருகின்றன!
» தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் அரசியல் கட்சிகள் : மத்திய தகவல் ஆணையம் அதிரடி
» கம்பியில்லா தகவல் தொடர்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|