புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 3 Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 3 Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 3 Poll_c10 
62 Posts - 63%
heezulia
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 3 Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 3 Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 3 Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 3 Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 3 Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 3 Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 3 Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 3 Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 3 Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 3 Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 3 Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 3 Poll_c10 
1 Post - 1%
viyasan
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 3 Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 3 Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 3 Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 3 Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 3 Poll_c10 
254 Posts - 44%
heezulia
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 3 Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 3 Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 3 Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 3 Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 3 Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 3 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 3 Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 3 Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 3 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 3 Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 3 Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 3 Poll_c10 
15 Posts - 3%
prajai
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 3 Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 3 Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 3 Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 3 Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 3 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 3 Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 3 Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 3 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 3 Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 3 Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 3 Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 3 Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்


   
   

Page 3 of 12 Previous  1, 2, 3, 4 ... 10, 11, 12  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Feb 14, 2012 11:05 am

First topic message reminder :

நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 3 421219_193168190790316_192684727505329_353940_1810014880_n

தமிழரின் நிகழ்வு தமிழ்த்தாயின் வாழ்த்தோடு
செல்வி ஜெயமீனாட்சியின் பாட்டோடு துவங்கிற்று இனிதாய்
தோழியின் குரலில் மெருகேறிற்று தமிழ்தாய் வாழ்த்து

விழாமகள் இன்புற விளக்கினை ஏற்றணும் -அதன்படி
ஏற்றினர் போட்டி நடுவர்களும் பெரியோர்களும்

கவிஞற்கு வேண்டிய கருத்தான நல்லுரையை
இனிதான தமிழாலே எடுத்தியம்பினார் நம்முடைய
பேரா. முகிலை ராசபாண்டியன் ஐயா அவர்கள்

மரபுக்கவிக்கும் புதுக்கவிக்கும் வித்தியாசம் என்னவென்று
இருவேறு கவிதைகளை விளக்கத்துடன் இயம்பிட்டு
போட்டிக்கவிபற்றி கருத்தினை கருத்தாக சொல்லிட்டு
திசைமாற்றி சிந்திக்க நல்லுரையொன்று தந்தார்நாம்
தமிழ்மாமணி பேரா. கரு. ஆறுமுகத் தமிழன் ஐயா அவர்கள்

இதுபோன்ற நல்லுரைகளை கேட்டதில்லை என்வாழ்வில்
கேட்கும்படி செய்திட்ட நம்ஈகரைக்கு என்நன்றிகள்

சென்றேனே முதலாக விழாஅரங்கிற்கு என்நண்பர்களுடன்
அதன்பின்னர் வந்தார்கள் ஆதிரா அம்மாவும் அவர் மாணவர்களும்
அம்மாவை கண்டதும் பூரித்து போய்நின்றேன் முன்னாலே
தன்னுடைய இனியகுழந்தை என்று என்நண்பர்களிடம்
என்னை அறிமுகமும் செய்தாரே

பின் ஒருவர்பின் ஒருவராக வந்தனாரே விழாவிற்கு
நான் மிகவும் எதிர்பார்த்த என் ஐயா தயாளரும் வந்தாரே
ஓடிச்சென்று முன்நின்று அவர்கைபிடித்து நின்றேனே
பேசிக்கொண்டே நடந்தோமே அறிமுகமும் செய்தோமே
அவரருகே அமர்ந்து விழாவினைக் கண்டேனே (நான் உட்காரவே இல்லை அங்கையும் இங்கையும் தாவிக்கிட்டே இருந்தேன்)

என் தம்பிகள் கார்தியையும் கோவியையும்
கண்டுநானும் மகிழ்ந்தேனே, உள்ளம் முழுவதிலும்
அன்பைவாரி இரைத்தோமே

ஏற்பாடு வேலைகள் முடிந்ததும் உணவுன்ன சென்றோமே
உணவுண்டு கைகளுவ சென்றேன்நான் வெளியே
அப்போது வந்தாரே சிறுப்புக் கவிஞர் ரா ரா அவர்களே
மகிழ்வாக பேசிஉள்ளனுப்பி நான்வைத்தேனே

அய்யம் அண்ணாவோ முன்வந்து நின்றாரே
அடையாளம் தெரியாது தலைசொறிந்து நின்றேனே
இவர் மடல்கள் எழுதுவதில் வல்லவர் என கோவி சொல்ல
அடே, நம் ஐயம் பெருமாள் அண்ணாவே வாங்கல் என்று
கைகுலுக்கி கலகல பேச்சினை பகிர்ந்தோமே நால்வருமே

அல்கெனா ரிஷி யுடன் நான் பேசிக்கொண்டு இருந்தேனே
ரிஷியின் தங்கையிடம் சில பல்புகளை பெற்றெனே
பல்புகளை பெற்றுக்கொண்டு நாணங்கு இருத்த போது


உமா அக்கா வந்தாச்சு என்றசெய்தி கேட்டேனே
வந்ததை அறிந்ததும்நான் துள்ளிகுதித்து ஓடினேனே
வர்ஷாவை கூப்பிட்டேன் அவள்வர மறுத்து நின்றிட்டால்
கலாய்ப்புகளை கைக்கொண்டு கலாய்த்தேன் அக்காவை
(எங்க அவங்க தான் என்னை ரொம்ப கலாய்ச்சிட்டாங்க)

ஜாகீதா பானு பாட்டி, கண்டதும் வணக்கம் சொன்னேன்
பாட்டி என்றுபார்த்தால் பேத்தி போல் அவறிருந்தார்
விழாமுடிந்து செல்லுமுன் அவருடனும் பேசிட்டேன் நன்றாக

முகம்மது பரீத் அவரையும், பிளேட் பக்கிரியையும்
கண்டுநான் மகிழ்ந்திட்டேன் போயமர்ந்து பேசிட்டேன்

விழாவிற்கு வருகைதந்த அனைவரிடமும் பேசிட்டேன்
இப்பொழுது மனநிறைவை உணர்கின்றேன்

நான் பேசியவர்கள், ஆதிரா அம்மா
கா. ந. கல்யாண சுந்தரம் ஐயா
ரமணியன் ஐயா
டாக்டர் சுந்தரராஜ் தயாளன் ஐயா
தம்பி கார்த்திக் எம் ஆர்
தம்பி கோவிராசன்
உதயா
முரளி கிருஷ்ணன்
அல்கெனா ரிஷி
அய்யம் பெருமாள் அண்ணா
ரா ரா
சாந்தன்
முகம்மது பரீத்
பிளேட் பக்கிரி
உமா அக்கா
ஜாகீதா பானு பாட்டி
பிரபு கிரிஷ்ணா

மற்றும் நம் உறவினர்கள் அனைவருடனும் உரையாடினேன். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

நான் காண நினைத்து, அவர்கள் பங்களிக்காமல் என்னை ஏமாற்றியவர்கள்

அசுரன் சார்
பாலா சார்
மகா பிரபு அண்ணன்
கபாலி
ரன்ஹாசன்
ரேவதி
ஹிஷாலி
சிவா அண்ணா, ராஜா அண்ணா, இளா இவங்க மூணு பெரும் முதல் லயே வார மாட்டேனு சொள்ளிருந்ததுனால, மானஸா தேத்திக்கிட்டேன். அடுத்த நிகழ்வில் அனைவரையும் சந்திக்க வேண்டும். அனைவரின் பங்களிப்பும் நிச்சயம் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.


விழாவிற்கு என்னுடைய அக்காவும் அவர் தோழிகளும்
வந்தனரே நன்றாக இரண்டாம் வரிசையிலே
அமர்ந்து விழாவைக் ரசித்தனரே சிறப்பாக

கவிஞர்களின் ஏற்புரையும் பள்ளித் தாளாளர்
செல்வி ஷெரீபா அஸீத் வாழ்த்துரையும்
மிகச் சிறப்பாக இருந்ததுவே, விழாவிற்கு
பெரும்பலத்தினையும் சேர்த்ததுவே

இறுதியாக நன்றியுரை இயம்பிடநான் போய்நின்றேன்
இதுதான் என்முதல் மேடைஇயன்றவரை சொதப்பிட்டேன்
இருந்தாலும் விடாது என்பேச்சை நான் தந்திட்டேன்

விதையது நல்துளிர்விட நிலத்தில் விழுந்திடனும் நன்றாக
அவ்விதைபோலே என்பேச்சில் நான்விழுந்திட்டேன்
இனிதுளிர் விடுவேன் மனம்தளறேன்

எத்தனையோ நன்றிகளை கூறாது நான் விட்டேனே
அத்தனை பேருக்கும் என்தலைதாழ்ந்த நன்றியினை கூறுகின்றேன்

மொத்தத்தில் இவ்விழாவில் நான் கண்டது ஒப்பற்ற அன்பை தான்.

மிக்க நன்றிகள் உறவுகளே

இந்த பதிவிலும் நிறைய பேருடைய பெயர்களை விட்டிருப்பேன், உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள் மற்றும் மன்னிப்புக்கள்.











காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Feb 14, 2012 3:45 pm

பிஜிராமன் wrote:
மகா பிரபு wrote:மகிழ்ச்சி இராமன்.

மிக்க நன்றிகள் அண்ணா.....கொலவெறியுடன் கோபம்
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல பைத்தியம்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Feb 14, 2012 3:45 pm

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:மகிழ்ச்சி பி.ஜி.இராமன் . அல்கெனா ரிஷி, சாந்தன், பிளேடு பக்கிரி வந்தார்களா ? அவர்களிடம் பேசவில்லையே! அடுத்த சந்திப்பில் ஈகரை உறவுகள் மேடையில் அனைவருக்கும் அறிமுகம் செய்தல் அவசியம். நன்றி.

மிக்க நன்றிகள் ஐயா.........நீங்கள் கூறிய கருத்து மிகவும் நன்று. அடுத்த முறை இப்படி தான் செய்ய வேண்டும்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Feb 14, 2012 3:47 pm

கோபம் உனக்கு குச்சி மிட்டாய் வாங்கி தரலாம் என்று நினைத்தேன்.கிடையாது..போ.


நீங்க வாங்கி தரேனு சொன்னீங்களே தவிர அதுக்கான எந்த ஒரு அறிகுறியும் தெரியலை. அதான்........ பைத்தியம்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Feb 14, 2012 3:48 pm

மகா பிரபு wrote:
பிஜிராமன் wrote:
மகா பிரபு wrote:மகிழ்ச்சி இராமன்.

மிக்க நன்றிகள் அண்ணா.....கொலவெறியுடன் கோபம்
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல பைத்தியம்

உங்களுக்கு எப்டி புரியும்..அதுக்கெல்லாம், மண்டைளா மசால் கொஞ்சம் வேணும்...........நீட்டுரா நாக்க அப்டியே வெட்டிருவேன் அண்ணா ஜாக்கிரதை......... மண்டையில் அடி மண்டையில் அடி கோபம்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Feb 14, 2012 3:50 pm

பிஜிராமன் wrote:
கோபம் உனக்கு குச்சி மிட்டாய் வாங்கி தரலாம் என்று நினைத்தேன்.கிடையாது..போ.


நீங்க வாங்கி தரேனு சொன்னீங்களே தவிர அதுக்கான எந்த ஒரு அறிகுறியும் தெரியலை. அதான்........ பைத்தியம்

நீ எனக்கு பிரியாணி வாங்கி தருவேன்னு நெனச்சேன்.நீ மதியமே மூக்கு முட்ட சிக்கன் பிரியாணி சாப்பிட்டு என்கிட்ட சொல்லி என வெறுப்பேத்திட்ட.அதான் அந்த குச்சி மிட்டையா நானே சாப்பிட்டேன்.
(நீங்களே குச்சி னு ரிப்ளே போடாதடா - உன் மைண்ட் வாய்ஸ் நான் கேட்ச் பண்ணிட்டேன்)_ மண்டையில் அடி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Feb 14, 2012 3:53 pm

பிஜிராமன் wrote:

உங்களுக்கு எப்டி புரியும்..அதுக்கெல்லாம், மண்டைளா மசால் கொஞ்சம் வேணும்...........நீட்டுரா நாக்க அப்டியே வெட்டிருவேன் அண்ணா ஜாக்கிரதை......... மண்டையில் அடி மண்டையில் அடி கோபம்
ரெடி ஜுட் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Feb 14, 2012 3:53 pm

அருமை .பட்டியலில் என்னுடைய பெயரை காணவில்லை சிரி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 3 1357389நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 3 59010615நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 3 Images3ijfநான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 3 Images4px
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Feb 14, 2012 3:53 pm

நீ எனக்கு பிரியாணி வாங்கி தருவேன்னு நெனச்சேன்.நீ மதியமே மூக்கு முட்ட சிக்கன் பிரியாணி சாப்பிட்டு என்கிட்ட சொல்லி என வெறுப்பேத்திட்ட.அதான் அந்த குச்சி மிட்டையா நானே சாப்பிட்டேன்.
(நீங்களே குச்சி னு ரிப்ளே போடாதடா - உன் மைண்ட் வாய்ஸ் நான் கேட்ச் பண்ணிட்டேன்)_ மண்டையில் அடி


ஹா ஹா ஹா நீங்க பெரிய மைண்ட் ரீடர் கோ.........
சிக்கன் பிரியாணி வேணும்னா முன்னாடியே வந்து வேண்டிய வேலைகளா செஞ்சு தந்திருக்கணும்.......ஏதோ விருந்தாளி மாதிரி வந்தா....ஒண்ணும் கிடைக்காது..... நக்கல் நாயகம்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Feb 14, 2012 3:55 pm

கேசவன் wrote:அருமை .பட்டியலில் என்னுடைய பெயரை காணவில்லை சிரி

ஐயகோ.........இது என்ன சோதனை எனக்கு.......

கேசவன் நீங்க தான் வெளி நாட்டுல இருக்கேன் வார முடியாதுணு சொல்லிறுந்தீங்களே.......நான் வரேனு சொல்லிட்டு வார முடியாம போன சிலரை தான் பட்டியிலிட்டேன் நண்பா........உங்கள் அனைவரையும் காண ஆவலுடன் உள்ளவன் தானா நான்.

அடுத்த சந்திப்பில், நிச்சயம் சந்திக்கலாம் நண்பா.... மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Feb 14, 2012 3:56 pm

பிஜிராமன் wrote:
நீ எனக்கு பிரியாணி வாங்கி தருவேன்னு நெனச்சேன்.நீ மதியமே மூக்கு முட்ட சிக்கன் பிரியாணி சாப்பிட்டு என்கிட்ட சொல்லி என வெறுப்பேத்திட்ட.அதான் அந்த குச்சி மிட்டையா நானே சாப்பிட்டேன்.
(நீங்களே குச்சி னு ரிப்ளே போடாதடா - உன் மைண்ட் வாய்ஸ் நான் கேட்ச் பண்ணிட்டேன்)_ மண்டையில் அடி


ஹா ஹா ஹா நீங்க பெரிய மைண்ட் ரீடர் கோ.........
சிக்கன் பிரியாணி வேணும்னா முன்னாடியே வந்து வேண்டிய வேலைகளா செஞ்சு தந்திருக்கணும்.......ஏதோ விருந்தாளி மாதிரி வந்தா....ஒண்ணும் கிடைக்காது..... நக்கல் நாயகம்

அழுகை அழுகை அழுகை
அய்யோ, நான் இல்லை




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 3 of 12 Previous  1, 2, 3, 4 ... 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக