புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கற்க கசடற - மு.ராகினி Poll_c10கற்க கசடற - மு.ராகினி Poll_m10கற்க கசடற - மு.ராகினி Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
கற்க கசடற - மு.ராகினி Poll_c10கற்க கசடற - மு.ராகினி Poll_m10கற்க கசடற - மு.ராகினி Poll_c10 
1 Post - 25%
viyasan
கற்க கசடற - மு.ராகினி Poll_c10கற்க கசடற - மு.ராகினி Poll_m10கற்க கசடற - மு.ராகினி Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கற்க கசடற - மு.ராகினி Poll_c10கற்க கசடற - மு.ராகினி Poll_m10கற்க கசடற - மு.ராகினி Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
கற்க கசடற - மு.ராகினி Poll_c10கற்க கசடற - மு.ராகினி Poll_m10கற்க கசடற - மு.ராகினி Poll_c10 
192 Posts - 39%
mohamed nizamudeen
கற்க கசடற - மு.ராகினி Poll_c10கற்க கசடற - மு.ராகினி Poll_m10கற்க கசடற - மு.ராகினி Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கற்க கசடற - மு.ராகினி Poll_c10கற்க கசடற - மு.ராகினி Poll_m10கற்க கசடற - மு.ராகினி Poll_c10 
21 Posts - 4%
prajai
கற்க கசடற - மு.ராகினி Poll_c10கற்க கசடற - மு.ராகினி Poll_m10கற்க கசடற - மு.ராகினி Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கற்க கசடற - மு.ராகினி Poll_c10கற்க கசடற - மு.ராகினி Poll_m10கற்க கசடற - மு.ராகினி Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
கற்க கசடற - மு.ராகினி Poll_c10கற்க கசடற - மு.ராகினி Poll_m10கற்க கசடற - மு.ராகினி Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கற்க கசடற - மு.ராகினி Poll_c10கற்க கசடற - மு.ராகினி Poll_m10கற்க கசடற - மு.ராகினி Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கற்க கசடற - மு.ராகினி Poll_c10கற்க கசடற - மு.ராகினி Poll_m10கற்க கசடற - மு.ராகினி Poll_c10 
7 Posts - 1%
mruthun
கற்க கசடற - மு.ராகினி Poll_c10கற்க கசடற - மு.ராகினி Poll_m10கற்க கசடற - மு.ராகினி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்க கசடற - மு.ராகினி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 13 Feb 2012 - 14:22




ராமு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன். வகுப்பில் எப்போதும் முதல் மாணவனாக வருவான். தினமும் நான்கு மணி நேரம் படிப்பான். தேர்வு நாட்களில், `இன்னும் நிறைய படிக்க வேண்டியிருக்கிறதே' என்று அதிக நேரம் உட்கார்ந்து படிப்பான்.

ஒருநாள் ராமு, இயற்பியல் பாடம் படித்துக் கொண்டிருந்தான். அப்போது அவனது அப்பாவின் நண்பர் ராமநாதன் ராமுவின் வீட்டிற்கு வந்தார். அவர் கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக பணிபுரிந்து கொண்டிருந்தார்.

ராமுவின் அம்மா ராமநாதனைப் பார்த்ததும், `வாங்க வாங்க'ன்னு வரவேற்றார்.

சோபாவில் அமர்ந்திருந்த ராமநாதன், ராமுவைப் பார்த்து கேட்கிறார்.

"அப்பா எப்போ வருவாங்க?''

"இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க''ன்னு சொல்லிவிட்டு, படிப்பில் மூழ்கினான், ராமு.

அவனிடம், "என்ன வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாய்?'' என்று ராமநாதன் கேட்டார்.

"9-ம் வகுப்பு''

"சரி, இப்போது என்ன புத்தகம் படிக்கிறாய்?''

"இயற்பியல்''

"காந்த சக்தி எப்படி உருவாகிறது?''

"நான் இதை எட்டாம் வகுப்பிலேயே படித்து விட்டேன். இப்போது ஞாபகத்துக்கு வரவில்லை'' என்று கூறியபடி ராமு படிப்பைத்

தொடர்ந்தான்.அப்போது தான் அவன் எதையும் சரியாக புரிந்து படிக்கவில்லை. மனப்பாடம் செய்கிறான் என்று ராமநாதனுக்குப் புரிந்தது. பின்னர், அவனை அக்கறையோடு அழைத்துக் கேட்டார், ராமநாதன்.

"நீ எதற்காகப் படிக்கிறாய்?''

"அதிக மார்க் வாங்கி நல்ல கல்லூரியில் சேர்ந்து கைநிறைய சம்பாதிக்க வேண்டும்'' என்றான்.

உடனே அவர் சிரித்துக் கொண்டே, "ராமு நீ சொன்னது சரிதான். ஆனால், முதலில் நீ உன் அறிவை வளர்த்துக் கொள்ள படிக்க வேண்டும். ஒரு பாடத்தை படிக்கும்போதே அதன் பொருளை உணர்ந்து, ஏன் படிக்கிறோம்? எதற்காகப் படிக்கிறோம்? நடைமுறை வாழ்க்கையுடன் நாம் படிக்கும் படிப்பால் என்ன பயன் உள்ளது? நாம் அதை எப்படி பயன்படுத்துகிறோம்? என்று பலவாறு உனக்குள் கேள்விகள் கேட்டு, படிக்க வேண்டும். ஆசிரியரிடம் பாடங்கள் குறித்து எந்த சந்தேகங்கள் இருந்தாலும் உடனுக்குடன் வெட்கப்படாமல் கேட்டு தெளிவு பெற வேண்டும்'' என்று விளக்கம் கொடுத்தார்.

அப்போதுதான் ராமுவிற்கும், `அவன் படிக்கும் விதம் தவறு' என்று தெரிந்தது.

அன்று முதல் ஆசிரியரிடம் சின்ன சின்ன சந்தேகங்கள் என்றாலும், வெட்கப்படாமல் அவ்வப்போது கேட்டுத் தெளிவுபடுத்தினான்.

இப்போது அவனுக்கு படிப்பது பாரமாக இல்லை. மாறாக, தினமும் பல புது விஷயங்கள் கற்றுக் கொள்கிறோம் என்று மகிழ்ந்தான். படிப்பில் ஆர்வம் வந்தது. பல கேள்விகள் அவனுக்குள் உருவாகின. நாம் ஏன் இதை வேறு விதத்தில் செய்யக்கூடாது என்பது போன்ற பல புதிய சந்தேகங்கள் அவனுக்குள் உருவாகின. அதுவே பிற்காலத்தில் அவனை பல புதுப்புது கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க தூண்டின.



கற்க கசடற - மு.ராகினி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Mon 13 Feb 2012 - 15:29

அருமையான கதை
sshanthi
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் sshanthi



ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon 13 Feb 2012 - 17:45

சூப்பருங்க சூப்பருங்க



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


கற்க கசடற - மு.ராகினி Scaled.php?server=706&filename=purple11
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon 13 Feb 2012 - 18:07

சிவா அண்ணா முதலில் நமது கல்வி திட்டத்தை முழுவதுமாக மாற்ற வேண்டும் , மதிப்பெண் மட்டும் பெறுவதே மாணவர்களின் குறிக்கோளாகவும் மதிப்பெண்களை எளிதாக பெற வழிமுறைகளை கற்று கொடுபதுவுமே ஆசிரியரின் குறிக்கோளாகவும் உள்ளது ,

பள்ளிகளில் இவைகள் தான் முக்கியமான வினாக்கள் என்று கூறி மாணவர்களை சோம்பேறிகலாக மாற்றி அவர்கள் நல்ல ரிசல்ட் நிர்வாகதிடம் காண்பித்து விடுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon 13 Feb 2012 - 18:15

நல்ல கதை மகிழ்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon 13 Feb 2012 - 18:25

சூப்பருங்க கருத்துள்ள கதை...

பகிர்விற்கு நன்றி...


இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon 13 Feb 2012 - 18:27

தினமும் பல புது விஷயங்கள் கற்றுக் கொள்கிறோம் என்று மகிழ்ந்தான். படிப்பில் ஆர்வம் வந்தது. பல கேள்விகள் அவனுக்குள் உருவாகின. நாம் ஏன் இதை வேறு விதத்தில் செய்யக்கூடாது என்பது போன்ற பல புதிய சந்தேகங்கள் அவனுக்குள் உருவாகின. அதுவே பிற்காலத்தில் அவனை பல புதுப்புது கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க தூண்டின.

நல்ல கருத்துக்கள் நல்வழி படுத்தும் நல்ல கதை சூப்பருங்க



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கற்க கசடற - மு.ராகினி Ila
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon 13 Feb 2012 - 18:30

சூப்பருங்க சூப்பருங்க

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon 13 Feb 2012 - 18:33

நல்ல கருத்துள்ள கதை.
ஆனா சிவா எப்ப இருந்து நீங்க இந்த மாதிரி நல்ல கதை எல்லாம் படிக்கறீங்க



கற்க கசடற - மு.ராகினி Uகற்க கசடற - மு.ராகினி Dகற்க கசடற - மு.ராகினி Aகற்க கசடற - மு.ராகினி Yகற்க கசடற - மு.ராகினி Aகற்க கசடற - மு.ராகினி Sகற்க கசடற - மு.ராகினி Uகற்க கசடற - மு.ராகினி Dகற்க கசடற - மு.ராகினி Hகற்க கசடற - மு.ராகினி A
ரட்சகா
ரட்சகா
பண்பாளர்

பதிவுகள் : 139
இணைந்தது : 08/02/2012

Postரட்சகா Mon 13 Feb 2012 - 18:44

சூப்பருங்க



மனம் விட்டு பேசுங்கள்
அன்பு பெருகும்
- அன்னை தெரசா
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக