புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் - வசிஷ்டமகரிஷி  Poll_c10இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் - வசிஷ்டமகரிஷி  Poll_m10இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் - வசிஷ்டமகரிஷி  Poll_c10 
19 Posts - 50%
mohamed nizamudeen
இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் - வசிஷ்டமகரிஷி  Poll_c10இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் - வசிஷ்டமகரிஷி  Poll_m10இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் - வசிஷ்டமகரிஷி  Poll_c10 
5 Posts - 13%
heezulia
இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் - வசிஷ்டமகரிஷி  Poll_c10இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் - வசிஷ்டமகரிஷி  Poll_m10இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் - வசிஷ்டமகரிஷி  Poll_c10 
4 Posts - 11%
வேல்முருகன் காசி
இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் - வசிஷ்டமகரிஷி  Poll_c10இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் - வசிஷ்டமகரிஷி  Poll_m10இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் - வசிஷ்டமகரிஷி  Poll_c10 
4 Posts - 11%
T.N.Balasubramanian
இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் - வசிஷ்டமகரிஷி  Poll_c10இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் - வசிஷ்டமகரிஷி  Poll_m10இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் - வசிஷ்டமகரிஷி  Poll_c10 
3 Posts - 8%
Raji@123
இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் - வசிஷ்டமகரிஷி  Poll_c10இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் - வசிஷ்டமகரிஷி  Poll_m10இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் - வசிஷ்டமகரிஷி  Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் - வசிஷ்டமகரிஷி  Poll_c10இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் - வசிஷ்டமகரிஷி  Poll_m10இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் - வசிஷ்டமகரிஷி  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் - வசிஷ்டமகரிஷி  Poll_c10இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் - வசிஷ்டமகரிஷி  Poll_m10இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் - வசிஷ்டமகரிஷி  Poll_c10 
140 Posts - 40%
ayyasamy ram
இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் - வசிஷ்டமகரிஷி  Poll_c10இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் - வசிஷ்டமகரிஷி  Poll_m10இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் - வசிஷ்டமகரிஷி  Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் - வசிஷ்டமகரிஷி  Poll_c10இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் - வசிஷ்டமகரிஷி  Poll_m10இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் - வசிஷ்டமகரிஷி  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் - வசிஷ்டமகரிஷி  Poll_c10இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் - வசிஷ்டமகரிஷி  Poll_m10இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் - வசிஷ்டமகரிஷி  Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் - வசிஷ்டமகரிஷி  Poll_c10இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் - வசிஷ்டமகரிஷி  Poll_m10இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் - வசிஷ்டமகரிஷி  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் - வசிஷ்டமகரிஷி  Poll_c10இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் - வசிஷ்டமகரிஷி  Poll_m10இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் - வசிஷ்டமகரிஷி  Poll_c10 
7 Posts - 2%
prajai
இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் - வசிஷ்டமகரிஷி  Poll_c10இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் - வசிஷ்டமகரிஷி  Poll_m10இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் - வசிஷ்டமகரிஷி  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் - வசிஷ்டமகரிஷி  Poll_c10இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் - வசிஷ்டமகரிஷி  Poll_m10இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் - வசிஷ்டமகரிஷி  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் - வசிஷ்டமகரிஷி  Poll_c10இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் - வசிஷ்டமகரிஷி  Poll_m10இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் - வசிஷ்டமகரிஷி  Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் - வசிஷ்டமகரிஷி  Poll_c10இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் - வசிஷ்டமகரிஷி  Poll_m10இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் - வசிஷ்டமகரிஷி  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் - வசிஷ்டமகரிஷி


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Feb 13, 2012 2:08 am

ராமபிரானுக்கு அவரது குரு வசிஷ்டர் சொன்ன அறிவுரை இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.

* தங்கள் கடமையைச் சரிவரச் செய்யாதவர்கள், உதாசீனப்படுத்தியவர்கள் நரகத்தில் வீழ்வார்கள். சிலர் மரம், செடி, கொடியாவும், சிலர் மிருகமாகவும் பிறப்பார்கள்.
* மனிதன் வாழும் காலத்தில் தனது செயல்பாடுகளால் தான் உயர்வோ தாழ்வோ அடைவான். அதுபோல, அவனது வினைகளின் அடிப்படையிலேயே சொர்க்கத்துக்கே, நரகத்துக்கோ செல்ல முடியும்.
* வெற்றி, தோல்வி பற்றி கவலைப்படாமல் இன்ப துன்பங்களைச் சமமாக நினைத்து கடமையைச் செய்பவன், எப்பொழுதும் இன்பமாயிருப்பான்.
* எப்படி நல்ல இசையால் மான், பாம்பு ஆகியவையெல்லாம் மயங்குகிறதோ, அதுபோல பணிவாகவும், இனிமையாகவும் பேசுபவன் எல்லோராலும் போற்றப்படுவான்.
* பிறரை மதிக்கும் தன்மை, நேர்மை, அறிவு போன்ற நற்குணங்கள் வேலைக்காரர்களின் சேவையைப் போல மறுபிறவியிலும் தொடரும்.
* கிடைத்ததைக் கொண்டு திருப்தியடைந்து உலக வாழ்வு என்ற மாயப்பற்றில் இருந்து விடுபடு.
* உலகில் பிறந்தால் பிரச்னைகள் ஏற்படத்தான் செய்யும். அவற்றைக் கண்டு பதட்டப்படாதே, சங்கடப்படாதே, நிறைந்த கடலைப் போல இரு. உனக்கு கிடைத்துள்ள பதவி, பணத்தால் பெருமையோ, அகம்பாவமோ கொள்ளாதே.
* பொறுமையாக, அமைதியாக, நடுநிலையாக, @நர்மையாக இரு. நவரத்தினம் போல் ஜொலிப்பாய்.
* "நான் மட்டுமே துன்பப்படுகிறேன், தனிமையில் இருப்பது போல உணர்கிறேன்' என்று உனக்கு மட்டும் ஒரு தனித்துவத்தை வழங்கிக் கொள்ளாதே. உலகில் எல்லாருமே இதே நிலையில் இருக்கிறார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்.
*எப்படி மழைக்காலத்தில் கருத்த மேகங்களைக் கண்டவுடன் அன்னப்பறவைகள், கொக்குகள் வெளிப்படுகின்றனவோ, அதுபோல் முற்பிறவியில் செய்த நற்செயல்களின் பலன், மறுபிறவியிலும் தானாகத் தொடரும்.
* சொந்த முயற்சியால் நாம் அடைந்த பொருள், சொர்க்கத்தில் இருந்து நம் கையில் விழுந்த பழத்துக்கு சமமானது.
* பல பெரிய, நல்ல, வல்லமையுள்ள மனிதர்கள், அவர்கள் மறைந்த பிறகும் நம் மனதில் நினைவுகளாக வாழ்கிறார்கள். அவர்களில் நீயும் ஒருவராகும் நிலையில் இருந்து கொள். இருந்தாலும், மறைந்தாலும் உன் பெயர் நிலைத்திருக்க வேண்டும்.
* பிறப்பும் இறப்பும் அழுகையுடன் ஆரம்பித்து அழுகையுடன் முடிகிறது. இதற்கு இடைப்பட்ட காலத்தில் நடப்பதெல்லாம் கனவு போல மறைந்து விடுகிறது. இதுதான் வாழ்க்கை என்பதைப் புரிந்து கொள்.
* கடந்த காலத்தைப் பற்றி சிந்திக்காதே. வருங்காலம் பற்றி திட்டமிட்டும் பயனில்லை. நிகழ்காலத்தில் நல்லதைச் செய், வாழ்ந்து காட்டு. அதுவே நிஜம்.
* வாழ்க்கையில் நடப்பவற்றைக் கண்டு பயப்படுபவனுக்கு நிம்மதியே இருக்காது. இவர்கள் படும் துன்பங்களில் இருந்து மீள விதியோ, பணமோ, உறவினர்களோ உதவியும் செய்வதில்லை. உன் சுயமுயற்சியால் மட்டுமே கஷ்டத்தில் இருந்து விடுபட முடியும்.

தினமலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் - வசிஷ்டமகரிஷி  Ila
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Feb 13, 2012 11:49 am

பல பெரிய, நல்ல, வல்லமையுள்ள மனிதர்கள், அவர்கள் மறைந்த பிறகும் நம் மனதில் நினைவுகளாக வாழ்கிறார்கள். அவர்களில் நீயும் ஒருவராகும் நிலையில் இருந்து கொள். இருந்தாலும், மறைந்தாலும் உன் பெயர் நிலைத்திருக்க வேண்டும்.
சூப்பருங்க நன்றி

kalidasan காளிதாசன்
kalidasan காளிதாசன்
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 20/06/2011

Postkalidasan காளிதாசன் Mon Feb 13, 2012 12:34 pm

நல்ல கருத்துக்கள் நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக