புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm
» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
by heezulia Today at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm
» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Guna.D |
| |||
manikavi |
| |||
Anitha Anbarasan |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
ayyamperumal |
| |||
Barushree |
| |||
Guna.D |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
"கவிதை" என்பது வடமொழியா?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
"கவி" என்றால் 'குரங்கு' என்று
சிலர்
வடமொழியைச் சான்றுக்கு இழுக்கிறார்களே!
'கவி' உடன் 'தை' ஐச் சேர்த்தால்
'குரங்கு'+'தை' = 'குரங்கைத்தை' என்பதா
கவிதை என்றும் கேட்கிறார்களே!
கவிதை என்பது
குரங்கைத்தையும் இல்லை
வடமொழியும் இல்லை
தூய தமிழ் தான் என்பதை
அலசிப் பார்க்கத் தவறியதே
என் தவறு என
நான் நினைக்கின்றேன்!
'கவி' என்ற சொல்
வடமொழியில் இல்லையாமே...
'கபி' என்று தானாம் இருக்கே!
'கபி' இற்குப் பொருள்
வடமொழியில்
'குரங்கு' தானாம் - அதுவும்
நம்ம தமிழ் தானாம் - அதனை
('கபி' என்ற சொல்லை)
தமிழிலிருந்து கவர்ந்ததும்
வடமொழியாம்!
அடடே!
நானொரு முட்டாளுங்க...
கவிதை பற்றிச் சொல்லாமலே
இத்தனை வரிகளை நீட்டிப்போட்டேனே...!
இன்னும் நீட்டினால்
நீங்கள்
என்னைச் சாகடிச்சிடுவியளே...
அதுதானுங்க
'கவி' என்பதும் 'தை' என்பதும்
என் தாய்த் தமிழென்றே
தொடருகிறேன் பாரும்...!
தமிழில் 'கவி' என்றால்
கவிந்தபடி - கவிழ்ந்தபடி
நடப்பதென்று பொருளாம்...
அப்படி
நடப்பது குரங்காம்...
அதற்காக
'கவி' என்றால் 'குரங்கு' ஆகுமோ?
தமிழில் 'தை' என்றால்
தைத்தல் - பிணைத்தல் என்று தான்
நான் நினைக்கிறேன்!
தமிழில் 'கவிதை' என்றால்
"கருத்தொடு பல அணிகளும்
கவிந்திருப்பது" என்று தான்
தமிழறிஞர்கள் கூறுகிறார்களே!
'கவி' என்றால் 'கவிஞன்' என்று
வடமொழியில் சொல்கிறார்களே...
அதுகூட
('கவி' என்ற சொல்லை)
தமிழிலிருந்து கவர்ந்ததாம்!
'கவிதை' இற்குப் பதிலாக
'பா' என்றழைப்பதில்
தவறேதும் உண்டோ?
தமிழில் 'பா' என்பதும்
கருத்து, உணர்வு, நன்னெறி ஆகியவற்றை
பாவுதல் என்று பொருளாம்!
இதற்கு மேலே இன்னும் நீட்டினால்
எனக்கே
தலை வெடிக்கும் போல இருக்கே...
முடிவாகக் 'கவிதை' என்பது
தமிழென்றே முடிக்கிறேன்!
---------------------------------------------------------------------------------------------
சான்று: பக்கம்-64, பக்கம்-111; நூல்: யாப்பரங்கம்; ஆசிரியர்: புலவர் வெற்றியழகன்; வெளியீடு: சீதை பதிப்பகம், சென்னை - 600 004.
சிலர்
வடமொழியைச் சான்றுக்கு இழுக்கிறார்களே!
'கவி' உடன் 'தை' ஐச் சேர்த்தால்
'குரங்கு'+'தை' = 'குரங்கைத்தை' என்பதா
கவிதை என்றும் கேட்கிறார்களே!
கவிதை என்பது
குரங்கைத்தையும் இல்லை
வடமொழியும் இல்லை
தூய தமிழ் தான் என்பதை
அலசிப் பார்க்கத் தவறியதே
என் தவறு என
நான் நினைக்கின்றேன்!
'கவி' என்ற சொல்
வடமொழியில் இல்லையாமே...
'கபி' என்று தானாம் இருக்கே!
'கபி' இற்குப் பொருள்
வடமொழியில்
'குரங்கு' தானாம் - அதுவும்
நம்ம தமிழ் தானாம் - அதனை
('கபி' என்ற சொல்லை)
தமிழிலிருந்து கவர்ந்ததும்
வடமொழியாம்!
அடடே!
நானொரு முட்டாளுங்க...
கவிதை பற்றிச் சொல்லாமலே
இத்தனை வரிகளை நீட்டிப்போட்டேனே...!
இன்னும் நீட்டினால்
நீங்கள்
என்னைச் சாகடிச்சிடுவியளே...
அதுதானுங்க
'கவி' என்பதும் 'தை' என்பதும்
என் தாய்த் தமிழென்றே
தொடருகிறேன் பாரும்...!
தமிழில் 'கவி' என்றால்
கவிந்தபடி - கவிழ்ந்தபடி
நடப்பதென்று பொருளாம்...
அப்படி
நடப்பது குரங்காம்...
அதற்காக
'கவி' என்றால் 'குரங்கு' ஆகுமோ?
தமிழில் 'தை' என்றால்
தைத்தல் - பிணைத்தல் என்று தான்
நான் நினைக்கிறேன்!
தமிழில் 'கவிதை' என்றால்
"கருத்தொடு பல அணிகளும்
கவிந்திருப்பது" என்று தான்
தமிழறிஞர்கள் கூறுகிறார்களே!
'கவி' என்றால் 'கவிஞன்' என்று
வடமொழியில் சொல்கிறார்களே...
அதுகூட
('கவி' என்ற சொல்லை)
தமிழிலிருந்து கவர்ந்ததாம்!
'கவிதை' இற்குப் பதிலாக
'பா' என்றழைப்பதில்
தவறேதும் உண்டோ?
தமிழில் 'பா' என்பதும்
கருத்து, உணர்வு, நன்னெறி ஆகியவற்றை
பாவுதல் என்று பொருளாம்!
இதற்கு மேலே இன்னும் நீட்டினால்
எனக்கே
தலை வெடிக்கும் போல இருக்கே...
முடிவாகக் 'கவிதை' என்பது
தமிழென்றே முடிக்கிறேன்!
---------------------------------------------------------------------------------------------
சான்று: பக்கம்-64, பக்கம்-111; நூல்: யாப்பரங்கம்; ஆசிரியர்: புலவர் வெற்றியழகன்; வெளியீடு: சீதை பதிப்பகம், சென்னை - 600 004.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உங்கள் யாழ்பாவாணன்
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
நல்ல தகவல்,
ஆனால் கபி என்ற வடசொல்லுக்கு சூரியன் என்ற அர்த்தமும் உண்டு.
19 ஆம் நூறாண்டில் வாழ்ந்த பெரியவர்கள் (உண்மையில் சிறியவர்கள்) தமிழில் உள்ள பல சொல்லுக்கு வடமொழி அர்த்தம் கற்பித்தனர்.
கதலி என்றால் தமிழில் வாழை, இதுவும் வடமொழி சொல் என்றும் கூறுகின்றனர்.
தமிழ் என்றும் தமிழ் தான்.
ஆனால் கபி என்ற வடசொல்லுக்கு சூரியன் என்ற அர்த்தமும் உண்டு.
19 ஆம் நூறாண்டில் வாழ்ந்த பெரியவர்கள் (உண்மையில் சிறியவர்கள்) தமிழில் உள்ள பல சொல்லுக்கு வடமொழி அர்த்தம் கற்பித்தனர்.
கதலி என்றால் தமிழில் வாழை, இதுவும் வடமொழி சொல் என்றும் கூறுகின்றனர்.
தமிழ் என்றும் தமிழ் தான்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
!["கவிதை" என்பது வடமொழியா? 1772578765](https://2img.net/u/1813/71/41/02/smiles/1772578765.png)
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
தமிழ்மீது பற்று இருக்கலாம். ஆனால் உண்மைகளை ஊருக்கு அனுப்பிவிட்டு பெருமை கொள்ளல் ஆகாது,
கவிதா என்னும் சமஸ்கிருத சொல்லே தமிழில் கவிதை என்று வழங்கப்பட்டது.
தொல்காப்பியத்திலும் நன்னூலிலும் கூட கையாண்டிரப்படாத சொல்லே கவிதை.
தமிழில் செய்யுள் பா விருத்தம் நூல் என்ற பெயர்களே பண்டு வழங்கப்பட்டது,
சரி நமக்கேன் வம்பு. ஆமாம் என்று சொல்லிப்போனால் முடிந்தது.
கவிதா என்னும் சமஸ்கிருத சொல்லே தமிழில் கவிதை என்று வழங்கப்பட்டது.
தொல்காப்பியத்திலும் நன்னூலிலும் கூட கையாண்டிரப்படாத சொல்லே கவிதை.
தமிழில் செய்யுள் பா விருத்தம் நூல் என்ற பெயர்களே பண்டு வழங்கப்பட்டது,
சரி நமக்கேன் வம்பு. ஆமாம் என்று சொல்லிப்போனால் முடிந்தது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
- bavanvijayarajaபுதியவர்
- பதிவுகள் : 42
இணைந்தது : 02/10/2011
. கவிதை தமிழ்ச்சொல் தான். கவிதையிலிருந்து தான் கவிதா சென்றது. மீண்டும் தமிழுக்கு கவிதையாகி வந்துவிட்டது.
கதையிலிருந்து கதா போனது போல
ஊருக்கு அம்மா போயிட்டு வந்தா நம்ம அம்மா தானே.
கதையிலிருந்து கதா போனது போல
ஊருக்கு அம்மா போயிட்டு வந்தா நம்ம அம்மா தானே.
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
கபாலி wrote:தமிழ்மீது பற்று இருக்கலாம். ஆனால் உண்மைகளை ஊருக்கு அனுப்பிவிட்டு பெருமை கொள்ளல் ஆகாது,
கவிதா என்னும் சமஸ்கிருத சொல்லே தமிழில் கவிதை என்று வழங்கப்பட்டது.
தொல்காப்பியத்திலும் நன்னூலிலும் கூட கையாண்டிரப்படாத சொல்லே கவிதை.
தமிழில் செய்யுள் பா விருத்தம் நூல் என்ற பெயர்களே பண்டு வழங்கப்பட்டது,
சரி நமக்கேன் வம்பு. ஆமாம் என்று சொல்லிப்போனால் முடிந்தது.
நல்ல கருத்துக்களை பகிா்வதில் தவறேதும் இல்லை.
மற்றவா்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்காக உண்மைகளை மறைக்கவும், மறுக்கவும் கூடாது கபாலி அவா்களே.
நீங்கள் சொன்ன கருத் து சாியென்றால், அதற்கான ஆதாரம் தாங்கள் காட்டிய வண்ணம் சாியென்றால் தயங்காமல் நான் அதை ஏற்றுக்கொள்கிறேன்.
உண்மைகளை பிறா் அறிய சொல்வதில் தயக்கமோ, பயமோ படத் தேவையில்லை. அதே சமயம் சொல்லும் விதமும் மிக முக்கியம். அப்பொதுதான் அது போய் சேர வேண்டியவா்களை சாியாக சென்றடையும்.
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
!["கவிதை" என்பது வடமொழியா? 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
!["கவிதை" என்பது வடமொழியா? 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
!["கவிதை" என்பது வடமொழியா? 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
!["கவிதை" என்பது வடமொழியா? 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
!["கவிதை" என்பது வடமொழியா? 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
!["கவிதை" என்பது வடமொழியா? 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
அப்படி இல்லை சார்லஸ். நாம் எத்தனை ஆதாரம் வைத்தாலும் நம்மை தமிழுக்கு எதிரி என்று சொல்லி ஒதுக்கிவிடுவார்கள்.
நான்சொன்னது முற்றிலும் சரியானது, அத்தோடு என் பங்கு முடிந்தது,
நான்சொன்னது முற்றிலும் சரியானது, அத்தோடு என் பங்கு முடிந்தது,
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
- ராஜ்அருண்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011
கபாலி wrote:அப்படி இல்லை சார்லஸ். நாம் எத்தனை ஆதாரம் வைத்தாலும் நம்மை தமிழுக்கு எதிரி என்று சொல்லி ஒதுக்கிவிடுவார்கள்.
நான்சொன்னது முற்றிலும் சரியானது, அத்தோடு என் பங்கு முடிந்தது,
நீங்கள் ஆதாரம் வைத்துள்ளீர்களா ?வைத்திருந்தால் பகிரவும் , ,உங்கள் ஆதாரங்களை பார்த்து நீங்கள் சொல்வது உண்மயா என்று தெரிந்துகொள்கிறோம்
எந்த விளக்கமும் இல்லாமல் நான் சொல்வதுதான் சரி என்றால் எப்படி ?விளக்கம் சொல்ல விரும்பவில்லை என்றால் உங்கள் கருத்தை சொல்லாமலே இருந்திருக்கலாமே ,
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
கீழே கொடுக்கப்பட்ட பாடலில் கவி என்ற சொல் வருகிறது. இது ஔவையாரால் எழுதப்பட்ட சங்க கால நூல்களுள் ஒன்று.
கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் - தானும் தன்
பொல்லாச் சிறகைவிரித்(து) ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி - மூதுரை
கம்பர் இயற்றிய சரஸ்வதி அந்தாதியில் "கல்லும் சொல்லாதோ கவி " என்ற வரிகள் வருகிறது.
கவி என்பது வடமொழிச் சொல் என்பதற்கு ஆதாரம் இருந்தால் தெரிவியுங்கள். தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன்.
சமஸ்க்ரிதம் தென் இந்தியாவில் 6, 7 ஆம் நூறாண்டுக்கு பிறகு தான் வளர்ந்ததாக கூறப்படுகிறது.
கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் - தானும் தன்
பொல்லாச் சிறகைவிரித்(து) ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி - மூதுரை
கம்பர் இயற்றிய சரஸ்வதி அந்தாதியில் "கல்லும் சொல்லாதோ கவி " என்ற வரிகள் வருகிறது.
கவி என்பது வடமொழிச் சொல் என்பதற்கு ஆதாரம் இருந்தால் தெரிவியுங்கள். தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன்.
சமஸ்க்ரிதம் தென் இந்தியாவில் 6, 7 ஆம் நூறாண்டுக்கு பிறகு தான் வளர்ந்ததாக கூறப்படுகிறது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
!["கவிதை" என்பது வடமொழியா? 1772578765](https://2img.net/u/1813/71/41/02/smiles/1772578765.png)
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ஔவையார் பல காலத்தில் வாழ்ந்த பல பெண்கவிகளைக் குறிக்கும் பெயர். சங்ககால ஔவையார் அதியமான் காலத்திய ஔவையார் வேறு. மூதுரை ஆத்திச்சூடி போன்றவை எழுதிய ஔவையார் வேறு.
நீங்கள் குறிப்பிட்ட பாடல் பிற்கால ஔவையார் பாடிய பாடல். கம்பரும் சங்க காலத்திற்கு பிற்பட்ட கவிஞர் தான்.
வட இந்திய மொழிக் கலப்பு தொல்காப்பியத்தின் காலத்திலேயே இருந்தது என்பதற்கு அதில் அவர் நால் வகை வருணங்களாக அந்தணர் அரசர் வணிகர் வேளார் ( உழவர்) எனப் பாகுபாடு தந்திருப்பதையும் அந்த வருணப்பாகுபாடு வடமொழியில் இருந்தே வந்தது எனவும் உணரலாம்.
என்ப நூலோர்... என்ப புலவர் என்று தொல்காப்பிய குறிப்பிடுவதில் அவருக்கும் முன்பு பல நூல்கள் தமிழில் உண்டு என்பதும் அகத்தியம் என்னும் இலக்கண நூலின் எளிமையே தொல்காப்பியம் என்பதும் உரையாசிரியர்கள் கூறி இருக்கிறார்கள்.
நமக்கு கிடைக்கும் தொன்மையான தமிழ் இலக்கண்ம் தொல்காப்பியம். அதில் பாவகைகள் குறிப்பிடும் தொல்காப்பியர் எங்குமே கவிதை என்று குறிக்கவில்லை. மாறாக பாவினங்களைத்தான் கூறி இருக்கிறார்.
நீங்கள் குறிப்பிட்ட பாடல் பிற்கால ஔவையார் பாடிய பாடல். கம்பரும் சங்க காலத்திற்கு பிற்பட்ட கவிஞர் தான்.
வட இந்திய மொழிக் கலப்பு தொல்காப்பியத்தின் காலத்திலேயே இருந்தது என்பதற்கு அதில் அவர் நால் வகை வருணங்களாக அந்தணர் அரசர் வணிகர் வேளார் ( உழவர்) எனப் பாகுபாடு தந்திருப்பதையும் அந்த வருணப்பாகுபாடு வடமொழியில் இருந்தே வந்தது எனவும் உணரலாம்.
என்ப நூலோர்... என்ப புலவர் என்று தொல்காப்பிய குறிப்பிடுவதில் அவருக்கும் முன்பு பல நூல்கள் தமிழில் உண்டு என்பதும் அகத்தியம் என்னும் இலக்கண நூலின் எளிமையே தொல்காப்பியம் என்பதும் உரையாசிரியர்கள் கூறி இருக்கிறார்கள்.
நமக்கு கிடைக்கும் தொன்மையான தமிழ் இலக்கண்ம் தொல்காப்பியம். அதில் பாவகைகள் குறிப்பிடும் தொல்காப்பியர் எங்குமே கவிதை என்று குறிக்கவில்லை. மாறாக பாவினங்களைத்தான் கூறி இருக்கிறார்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|