புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழமொழிகளின் உண்மை ரகசியம் Poll_c10பழமொழிகளின் உண்மை ரகசியம் Poll_m10பழமொழிகளின் உண்மை ரகசியம் Poll_c10 
7 Posts - 64%
heezulia
பழமொழிகளின் உண்மை ரகசியம் Poll_c10பழமொழிகளின் உண்மை ரகசியம் Poll_m10பழமொழிகளின் உண்மை ரகசியம் Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
பழமொழிகளின் உண்மை ரகசியம் Poll_c10பழமொழிகளின் உண்மை ரகசியம் Poll_m10பழமொழிகளின் உண்மை ரகசியம் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பழமொழிகளின் உண்மை ரகசியம் Poll_c10பழமொழிகளின் உண்மை ரகசியம் Poll_m10பழமொழிகளின் உண்மை ரகசியம் Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
பழமொழிகளின் உண்மை ரகசியம் Poll_c10பழமொழிகளின் உண்மை ரகசியம் Poll_m10பழமொழிகளின் உண்மை ரகசியம் Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
பழமொழிகளின் உண்மை ரகசியம் Poll_c10பழமொழிகளின் உண்மை ரகசியம் Poll_m10பழமொழிகளின் உண்மை ரகசியம் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
பழமொழிகளின் உண்மை ரகசியம் Poll_c10பழமொழிகளின் உண்மை ரகசியம் Poll_m10பழமொழிகளின் உண்மை ரகசியம் Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
பழமொழிகளின் உண்மை ரகசியம் Poll_c10பழமொழிகளின் உண்மை ரகசியம் Poll_m10பழமொழிகளின் உண்மை ரகசியம் Poll_c10 
8 Posts - 2%
prajai
பழமொழிகளின் உண்மை ரகசியம் Poll_c10பழமொழிகளின் உண்மை ரகசியம் Poll_m10பழமொழிகளின் உண்மை ரகசியம் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பழமொழிகளின் உண்மை ரகசியம் Poll_c10பழமொழிகளின் உண்மை ரகசியம் Poll_m10பழமொழிகளின் உண்மை ரகசியம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பழமொழிகளின் உண்மை ரகசியம் Poll_c10பழமொழிகளின் உண்மை ரகசியம் Poll_m10பழமொழிகளின் உண்மை ரகசியம் Poll_c10 
4 Posts - 1%
mruthun
பழமொழிகளின் உண்மை ரகசியம் Poll_c10பழமொழிகளின் உண்மை ரகசியம் Poll_m10பழமொழிகளின் உண்மை ரகசியம் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
பழமொழிகளின் உண்மை ரகசியம் Poll_c10பழமொழிகளின் உண்மை ரகசியம் Poll_m10பழமொழிகளின் உண்மை ரகசியம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழமொழிகளின் உண்மை ரகசியம்


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
ஒட்டக்கூத்தன்
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 18/08/2009
http://otakoothan.blogspot.com

Postஒட்டக்கூத்தன் Sat Feb 11, 2012 11:53 am



“காற்று உள்ளபோதே தூற்றிக் கொள்” என்று போகர் சித்தர் கூறினார்.

அது என்னவென்றால் ஒரு நாளைக்கு 21600 சுவாசம் இயங்கும். அந்த சுவாசத்தை 40 வயதுக்கு உள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துவிட்டடால் உடம்பு காயகல்பம் ஆகும். ஆயுள் நீடிக்கும்.

“அடி உதவுகிற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவ மாட்டான்”

அடி என்பது சிவன்,அண்ணன் தம்பி என்பது விநாயகர், முருகன். நம் ஆத்திர அவசரத்திற்கு சிவன் உதவுகின்ற மாதிரி விநாயகரும்,முருகனும் உதவ மாட்டார்கள்.இதுதான் அர்த்தம்.

“ஜனி நீராடு”

ஜனி நீர் என்பது தினமும் ஜனிக்கக்கூடிய நீர்ஃ அன்றாடம் பிறக்கக் கூடியது என்று அர்த்தம்.அன்றாடம் ஜனிகக்கக் கூடிய நீரில் குளிக்க உடல் ஆரோக்கியம் மேம்படும் என்பதே இதன் அர்த்தம்.

“இரு மார்புக்கு இடைப்பட்ட காலத்தில் கல் ”


அது என்னவென்றால் சிசுவாக இருக்கும் போது தன் தாயுடைய மார்பைப் பிடித்து பால் குடிக்கின்றோம்.அதற்கு பின் தன் மனைவியின் மார்பைப் பிடிக்கச் செல்வோம். அந்த மார்புக்கும், இந்த மார்புக்கும் இடைப்பட்ட வயது 25. இந்த 23 வயதிற்குள் கல்வி கற்றுக் கொள்ள வேண்டும். அவன் பெண் மாயைக்கு வென்று விட்டால் அவனுக்கு படிப்பு வராது. இதுதான் அர்த்தம்.

“தாய் பத்தடி பாய்ந்தால், பிள்ளை பதினாறு அடி பாயும்”

தாய் என்பது வாழை மரம். அதை 10 அடிக்கு ஒன்றுதான் ஊன்ற வேண்டும். பிள்ளை என்பது தென்னம்பிள்ளை. அதை 16 அடிக்கு ஒன்றுதான் ஊன்ற வேண்டும் என்பதுதான் பொருள்.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Feb 11, 2012 11:55 am

இப்போது தான் தெரிந்து கொண்டேன்.நன்றி.




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Feb 11, 2012 12:13 pm

மிக்க நன்றி ...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Feb 11, 2012 12:20 pm

புதிய கருத்துக்கள் பகிர்வுக்கு நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பழமொழிகளின் உண்மை ரகசியம் Ila
kalidasan காளிதாசன்
kalidasan காளிதாசன்
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 20/06/2011

Postkalidasan காளிதாசன் Sat Feb 11, 2012 12:27 pm

புதிய கருத்துக்கள் நன்றி. இளமயில் ஆன்மீகத்தில் ஈடுபட்டால் தான் நாம் இவ்வுலகிற்கு பயன்பட இயலும். நீர் வற்றிய அருவியில் நீராட முடியாது என்பது போல

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Feb 11, 2012 1:16 pm

சூப்பருங்க சூப்பருங்க

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Feb 11, 2012 1:20 pm

அருமையாக உள்ளது ஆனாலும் இரண்டாம் பழமொழி அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ மாட்டான் என்பதில் உடன்பாடு இல்லை காரணம் அடி என்பது சிவனை என கொள்ளாமல் பொதுவாகவே இறைவனின் திருவடி என பொருள் கொள்ள வேண்டுமென படித்துள்ளேன் அண்ணன் தம்பி உதவாத காலத்திலும் கூட நாம் இறைவன் திருவடியில் தஞ்சமடைந்தால் அவன் உதவுவான்

avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Sat Feb 11, 2012 2:02 pm

புதிதாய்க் கற்றுக்கொண்டேன். நன்றி.



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Feb 11, 2012 2:10 pm

பகிர்வுக்கு நன்றி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Feb 11, 2012 2:14 pm

உண்மையான அர்த்த பகிர்வுக்கு நன்றி!!

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக