புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Yesterday at 8:06 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jul 04, 2024 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jul 04, 2024 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Jul 04, 2024 10:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
by heezulia Yesterday at 11:20 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Yesterday at 8:06 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jul 04, 2024 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jul 04, 2024 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Jul 04, 2024 10:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு
Page 4 of 5 •
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
First topic message reminder :
சென்னையில் உள்ள தனியார் பள்ளியில், பள்ளிநேரத்திலேயே வகுப்பில், ஆசிரியை ஒருவரை, மாணவரே கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆர்மேனியன் தெருவில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் உமாமகேஸ்வரி. இவர் வகுப்பறையில் வகுப்பு நடத்திக் கொண்டிருக்கும் போது, மாணவன் முகமது இர்பான், உமாமகேஸ்வரியை கத்தியால் குத்தினார். இதில், சம்பவ இடத்திலேயே உமாமகேஸ்வரி பலியானார். வகுப்பறையில், மாணவர் ஒருவரால் ஆசிரியை குத்திக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமலர்
சென்னையில் உள்ள தனியார் பள்ளியில், பள்ளிநேரத்திலேயே வகுப்பில், ஆசிரியை ஒருவரை, மாணவரே கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆர்மேனியன் தெருவில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் உமாமகேஸ்வரி. இவர் வகுப்பறையில் வகுப்பு நடத்திக் கொண்டிருக்கும் போது, மாணவன் முகமது இர்பான், உமாமகேஸ்வரியை கத்தியால் குத்தினார். இதில், சம்பவ இடத்திலேயே உமாமகேஸ்வரி பலியானார். வகுப்பறையில், மாணவர் ஒருவரால் ஆசிரியை குத்திக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமலர்
- கோபி சதீஷ்இளையநிலா
- பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011
பள்ளிகளிலே செலவிடுகிற நேரம் 7 லிருந்து 8 மணி நேரம் மட்டுமே. அவன் இந்த சமூகத்தில் இருந்துதான் கத்துக்கிறான். இன்றைய தலைமுறையினர் horror வகை திரைப்படங்களைத் தான் விரும்பி பார்க்கின்றனர்...இளமாறன் wrote:கோபி சதீஷ் wrote:அனைவரின் கருத்திலும் கோபம் மட்டுமே ( சில தவிர )
இந்த மாணவனின் செயலுக்கு காரணம் என்ன என்று ஒரு நிமிடம் யோசித்து பாருங்கள்..
இன்றய சூழ்நிலையில் விளையாட்டு என்பதே கிடையது.....
நீதிநெறி வகுப்புகள் இல்லை....
இன்றைய பள்ளிக்கூடங்கள் மாணவர்களை பிரஷர் குக்கர் போன்று உருவாக்குகிறார்கள்.
பழுது ஏற்பட்டால் வெடிக்கத்தான் செய்யும்.கருத்தில் தவறு இருந்தால் மன்னிக்கவும்...
உண்மை தான் ... பாவம் அவர்கள் எப்பொழுதும் படிப்பு படிப்பு என்று பக்கம் ..இன்னொரு பக்கம் கோபமான உணர்வுகளை வளர்க்கும் விளையாட்டுக்கள் இப்படி சீரழியும் இளைஞர்கள்
wwe போன்ற விளையாட்டுக்களை தடை செய்யணும்.
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
ஆசிாியாின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை ஈகரையின் சாா்பாக தொிவித்துக் கொள்கிறேன். ![பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு - Page 4 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
மாணவன் எந்த வயதை உடையவராயிருப்பினும் தண்டனைக்கூியவரே. இதில் பாிதாபமோ, இரக்கமோ, மனித நேயமோ காண அவசியமில்லை.
இது போன்ற சம்பவங்கள் மேலும் தொடா்ந்து இனி நடவாமலிருக்க அனைத்து பள்ளி நிா்வாகங்களும் அதற்கூிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
பெற்றோா்கள் தங்கள் குழந்தைகள் மேல் அதிக சிரத்தை எடுக்க வேண்டும். நடவடிக்கைகள், சோ்க்கைகள், பொழுது போக்கிற்காக வாசிக்கப்படும் புத்தகங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், வலைத்தளங்கள் போன்றவை பெற்றோா்களால் கவனிக்கப்பட வேண்டும்.
பள்ளி ஆசிாியா்கள் மிகவும் மாியாதைக்கூியவா்கள், 2.- ம் பெற்றோா்கள் என்று கூறி பிள்ளைகளை வளா்க்க வேண்டும்.
![பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு - Page 4 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
மாணவன் எந்த வயதை உடையவராயிருப்பினும் தண்டனைக்கூியவரே. இதில் பாிதாபமோ, இரக்கமோ, மனித நேயமோ காண அவசியமில்லை.
இது போன்ற சம்பவங்கள் மேலும் தொடா்ந்து இனி நடவாமலிருக்க அனைத்து பள்ளி நிா்வாகங்களும் அதற்கூிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
பெற்றோா்கள் தங்கள் குழந்தைகள் மேல் அதிக சிரத்தை எடுக்க வேண்டும். நடவடிக்கைகள், சோ்க்கைகள், பொழுது போக்கிற்காக வாசிக்கப்படும் புத்தகங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், வலைத்தளங்கள் போன்றவை பெற்றோா்களால் கவனிக்கப்பட வேண்டும்.
பள்ளி ஆசிாியா்கள் மிகவும் மாியாதைக்கூியவா்கள், 2.- ம் பெற்றோா்கள் என்று கூறி பிள்ளைகளை வளா்க்க வேண்டும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு - Page 4 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு - Page 4 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு - Page 4 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு - Page 4 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு - Page 4 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு - Page 4 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
yarlpavanan wrote:அசுரன் wrote:அந்த பள்ளியில் நீதிபோதனை வகுப்புகளும் உண்டு... விளையாட்டும் உண்டு.... மற்றும் சாரணர் பயிற்சி, சாலை பாதுகாப்பு பணி என இதர பல அமைப்புகளும் உண்டு. எது எப்படியாகிலும் குற்றம் நடந்துவிட்ட பிறகு தண்டனை ஒன்றே தீர்வாக அமையும். குற்றம் நடக்காத சூழலை உருவாக்க கவுன்சிலிங் போன்ற முறைகளை பயன்படுத்தலாம்.கோபி சதீஷ் wrote:அனைவரின் கருத்திலும் கோபம் மட்டுமே ( சில தவிர )
இந்த மாணவனின் செயலுக்கு காரணம் என்ன என்று ஒரு நிமிடம் யோசித்து பாருங்கள்..
இன்றய சூழ்நிலையில் விளையாட்டு என்பதே கிடையது.....
நீதிநெறி வகுப்புகள் இல்லை....
இன்றைய பள்ளிக்கூடங்கள் மாணவர்களை பிரஷர் குக்கர் போன்று உருவாக்குகிறார்கள்.
பழுது ஏற்பட்டால் வெடிக்கத்தான் செய்யும்.கருத்தில் தவறு இருந்தால் மன்னிக்கவும்...
குற்றம் நடக்காத சூழலை உருவாக்க வாரம் ஒரு பாடவேளை பாடசாலைகளில் கவுன்சிலிங் வகுப்புகளை நடாத்த வேண்டுமே.
தனியாக ஒரு மாணவர்களை கவுன்சில் செய்யும் ஒரு கவுன்சிலரும் அந்த பள்ளியில் இருக்கிறார். என்ன செய்வது அனைத்தும் இருந்தும் இதுபோல நடந்துள்ளதே!
சென்னையில் ஆசிரியை படுகொலை சம்பவம் இடைநிலை ஆசிரியர் சங்கம் கடும் கண்டனம்
திருநெல்வேலி:சென்னையில் ஆசிரியை படுகொலை செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.சென்னையில் 9ம் வகுப்பு மாணவனை படிக்க சொல்லி வலியுறுத்திதால் ஆத்திரமடைந்த ஆசிரியை உமா மகேஸ்வரி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை பல்வேறு ஆசிரிய சங்கங்கள் கண்டித்துள்ளன. மேலும், வகுப்பறைகளில் தங்களுக்கு போதுமான பாதுகாப்பு இல்லை என்றும் அதிருப்தி தெரிவித்தனர்.இதுகுறித்து தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில அமைப்பு செயலாளர் இசக்கியப்பன், மாவட்ட தலைவர் நிம்ரோத், பொருளாளர் செல்வின் அமிர்தராஜ், நிர்வாகிகள் பாபு, சரவணன், ஆறுமுகதாஸ் ஆகியோர் தெரிவித்ததாவது:சென்னையில் ஆசிரியை படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இச்சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வகுப்பறைகளில் மாணவர்களின் கல்வி நலனுடன், அவர்களின் ஒழுக்க நலனிலும் ஆசிரிய, ஆசிரியைகள் அக்கறை செலுத்தி வருகின்றனர். மாணவ, மாணவிகளின் எதிர்கால நலன் கருதி மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் காரணமாக ஆசிரிய, ஆசிரியைகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.தமிழகத்தில் பல்வேறு பள்ளிகளில் சாதி, மத போர்வையில் ஆசிரிய, ஆசிரியைகள் பல கெடுபிடிகளுக்கு ஆளாகின்றனர். மேலும் பல பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் கட்டுப்பாட்டில் பள்ளிகள் செயல்படுவதாலும் பல பிரச்னைகள் ஏற்பட்டு வருகிறது.கல்வித் துறையில் சாதி, மத குறுக்கீடுகள் ஏதும் இருக்க கூடாது. சில பள்ளிகளில் கோஷ்டியுடன் ஆசிரிய, ஆசிரியைகள் செயல்பட்டு வருகின்றனர். பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் ஆசிரிய, ஆசிரியைகளிடம் பல கெடுபிடிகளை செய்து வருவதையும் கண்டிக்கிறோம். இதனால் ஆசிரிய, ஆசிரியைகள் உரிய பணிகளை செய்ய முடியாத நிலையில் மாணவர்களின் கல்வித் தரமும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக அரசு பரிசீலனை செய்து சம்பந்தபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.எதிர்காலத்தில் வகுப்பறைகளில் ஆசிரிய, ஆசிரியைகளுக்கு போதுமான பாதுகாப்பை வழங்க வேண்டும். உண்மையிலேயே தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை நாங்கள் வரவேற்கிறோம்.இவ்வாறு நிர்வாகிகள் தெரிவித்தனர்.
திருநெல்வேலி:சென்னையில் ஆசிரியை படுகொலை செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.சென்னையில் 9ம் வகுப்பு மாணவனை படிக்க சொல்லி வலியுறுத்திதால் ஆத்திரமடைந்த ஆசிரியை உமா மகேஸ்வரி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை பல்வேறு ஆசிரிய சங்கங்கள் கண்டித்துள்ளன. மேலும், வகுப்பறைகளில் தங்களுக்கு போதுமான பாதுகாப்பு இல்லை என்றும் அதிருப்தி தெரிவித்தனர்.இதுகுறித்து தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில அமைப்பு செயலாளர் இசக்கியப்பன், மாவட்ட தலைவர் நிம்ரோத், பொருளாளர் செல்வின் அமிர்தராஜ், நிர்வாகிகள் பாபு, சரவணன், ஆறுமுகதாஸ் ஆகியோர் தெரிவித்ததாவது:சென்னையில் ஆசிரியை படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இச்சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வகுப்பறைகளில் மாணவர்களின் கல்வி நலனுடன், அவர்களின் ஒழுக்க நலனிலும் ஆசிரிய, ஆசிரியைகள் அக்கறை செலுத்தி வருகின்றனர். மாணவ, மாணவிகளின் எதிர்கால நலன் கருதி மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் காரணமாக ஆசிரிய, ஆசிரியைகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.தமிழகத்தில் பல்வேறு பள்ளிகளில் சாதி, மத போர்வையில் ஆசிரிய, ஆசிரியைகள் பல கெடுபிடிகளுக்கு ஆளாகின்றனர். மேலும் பல பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் கட்டுப்பாட்டில் பள்ளிகள் செயல்படுவதாலும் பல பிரச்னைகள் ஏற்பட்டு வருகிறது.கல்வித் துறையில் சாதி, மத குறுக்கீடுகள் ஏதும் இருக்க கூடாது. சில பள்ளிகளில் கோஷ்டியுடன் ஆசிரிய, ஆசிரியைகள் செயல்பட்டு வருகின்றனர். பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் ஆசிரிய, ஆசிரியைகளிடம் பல கெடுபிடிகளை செய்து வருவதையும் கண்டிக்கிறோம். இதனால் ஆசிரிய, ஆசிரியைகள் உரிய பணிகளை செய்ய முடியாத நிலையில் மாணவர்களின் கல்வித் தரமும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக அரசு பரிசீலனை செய்து சம்பந்தபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.எதிர்காலத்தில் வகுப்பறைகளில் ஆசிரிய, ஆசிரியைகளுக்கு போதுமான பாதுகாப்பை வழங்க வேண்டும். உண்மையிலேயே தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை நாங்கள் வரவேற்கிறோம்.இவ்வாறு நிர்வாகிகள் தெரிவித்தனர்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு - Page 4 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
ஆசிரியை உமாமகேஸ்வரியை கொன்றது ஏன்?
மாணவன் வாக்குமூலம்
சென்னை ஆர்மேனியன் தெருவில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் உமாமகேஸ்வரி. இவர் வகுப்பறையில் வகுப்பு நடத்திக் கொண்டிருக்கும் போது, மாணவன் முகமது இர்பான், உமாமகேஸ்வரியை கத்தியால் குத்தினார். இதில், சம்பவ இடத்திலேயே உமாமகேஸ்வரி பலியானார்.
தன்னைப் பற்றி ஆசிரியை உமாமகேஸ்வரி, பெற்றோரிடம் புகார் கூறியது மற்றும் மதிப்பெண் வழங்குவதில் பிரச்சனை உள்ளிட்ட காரணங்களினாலேயே, தான் ஆசிரியையை குத்திக் கொன்றதாக, மாணவன் முகமது இர்பான் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
மாணவன் வாக்குமூலம்
சென்னை ஆர்மேனியன் தெருவில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் உமாமகேஸ்வரி. இவர் வகுப்பறையில் வகுப்பு நடத்திக் கொண்டிருக்கும் போது, மாணவன் முகமது இர்பான், உமாமகேஸ்வரியை கத்தியால் குத்தினார். இதில், சம்பவ இடத்திலேயே உமாமகேஸ்வரி பலியானார்.
தன்னைப் பற்றி ஆசிரியை உமாமகேஸ்வரி, பெற்றோரிடம் புகார் கூறியது மற்றும் மதிப்பெண் வழங்குவதில் பிரச்சனை உள்ளிட்ட காரணங்களினாலேயே, தான் ஆசிரியையை குத்திக் கொன்றதாக, மாணவன் முகமது இர்பான் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
கொலை செய்யும் அளவு பெரிய காரணம் என்ன இருக்க முடியும்
என் ஆபீசுக்கு பக்கத்து தெருவில் தான் இது நடந்துள்ளது ஆனால் தெரியவே இல்லை .![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
[/quote]தன்னைப் பற்றி ஆசிரியை உமாமகேஸ்வரி, பெற்றோரிடம் புகார் கூறியது மற்றும் மதிப்பெண் வழங்குவதில் பிரச்சனை உள்ளிட்ட காரணங்களினாலேயே, தான் ஆசிரியையை குத்திக் கொன்றதாக, மாணவன் முகமது இர்பான் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். [quote]
இது நம்பும்படி இல்லை
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
என் ஆபீசுக்கு பக்கத்து தெருவில் தான் இது நடந்துள்ளது ஆனால் தெரியவே இல்லை .
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
[/quote]தன்னைப் பற்றி ஆசிரியை உமாமகேஸ்வரி, பெற்றோரிடம் புகார் கூறியது மற்றும் மதிப்பெண் வழங்குவதில் பிரச்சனை உள்ளிட்ட காரணங்களினாலேயே, தான் ஆசிரியையை குத்திக் கொன்றதாக, மாணவன் முகமது இர்பான் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். [quote]
இது நம்பும்படி இல்லை
- Sponsored content
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 5
|
|