புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படைப்பு இருந்தால் படைப்பாளியும் இருப்பார்; கடவுள் இருப்பது உண்மை - ரஜினிகாந்த்  Poll_c10படைப்பு இருந்தால் படைப்பாளியும் இருப்பார்; கடவுள் இருப்பது உண்மை - ரஜினிகாந்த்  Poll_m10படைப்பு இருந்தால் படைப்பாளியும் இருப்பார்; கடவுள் இருப்பது உண்மை - ரஜினிகாந்த்  Poll_c10 
44 Posts - 41%
heezulia
படைப்பு இருந்தால் படைப்பாளியும் இருப்பார்; கடவுள் இருப்பது உண்மை - ரஜினிகாந்த்  Poll_c10படைப்பு இருந்தால் படைப்பாளியும் இருப்பார்; கடவுள் இருப்பது உண்மை - ரஜினிகாந்த்  Poll_m10படைப்பு இருந்தால் படைப்பாளியும் இருப்பார்; கடவுள் இருப்பது உண்மை - ரஜினிகாந்த்  Poll_c10 
34 Posts - 32%
mohamed nizamudeen
படைப்பு இருந்தால் படைப்பாளியும் இருப்பார்; கடவுள் இருப்பது உண்மை - ரஜினிகாந்த்  Poll_c10படைப்பு இருந்தால் படைப்பாளியும் இருப்பார்; கடவுள் இருப்பது உண்மை - ரஜினிகாந்த்  Poll_m10படைப்பு இருந்தால் படைப்பாளியும் இருப்பார்; கடவுள் இருப்பது உண்மை - ரஜினிகாந்த்  Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
படைப்பு இருந்தால் படைப்பாளியும் இருப்பார்; கடவுள் இருப்பது உண்மை - ரஜினிகாந்த்  Poll_c10படைப்பு இருந்தால் படைப்பாளியும் இருப்பார்; கடவுள் இருப்பது உண்மை - ரஜினிகாந்த்  Poll_m10படைப்பு இருந்தால் படைப்பாளியும் இருப்பார்; கடவுள் இருப்பது உண்மை - ரஜினிகாந்த்  Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
படைப்பு இருந்தால் படைப்பாளியும் இருப்பார்; கடவுள் இருப்பது உண்மை - ரஜினிகாந்த்  Poll_c10படைப்பு இருந்தால் படைப்பாளியும் இருப்பார்; கடவுள் இருப்பது உண்மை - ரஜினிகாந்த்  Poll_m10படைப்பு இருந்தால் படைப்பாளியும் இருப்பார்; கடவுள் இருப்பது உண்மை - ரஜினிகாந்த்  Poll_c10 
5 Posts - 5%
prajai
படைப்பு இருந்தால் படைப்பாளியும் இருப்பார்; கடவுள் இருப்பது உண்மை - ரஜினிகாந்த்  Poll_c10படைப்பு இருந்தால் படைப்பாளியும் இருப்பார்; கடவுள் இருப்பது உண்மை - ரஜினிகாந்த்  Poll_m10படைப்பு இருந்தால் படைப்பாளியும் இருப்பார்; கடவுள் இருப்பது உண்மை - ரஜினிகாந்த்  Poll_c10 
3 Posts - 3%
Raji@123
படைப்பு இருந்தால் படைப்பாளியும் இருப்பார்; கடவுள் இருப்பது உண்மை - ரஜினிகாந்த்  Poll_c10படைப்பு இருந்தால் படைப்பாளியும் இருப்பார்; கடவுள் இருப்பது உண்மை - ரஜினிகாந்த்  Poll_m10படைப்பு இருந்தால் படைப்பாளியும் இருப்பார்; கடவுள் இருப்பது உண்மை - ரஜினிகாந்த்  Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
படைப்பு இருந்தால் படைப்பாளியும் இருப்பார்; கடவுள் இருப்பது உண்மை - ரஜினிகாந்த்  Poll_c10படைப்பு இருந்தால் படைப்பாளியும் இருப்பார்; கடவுள் இருப்பது உண்மை - ரஜினிகாந்த்  Poll_m10படைப்பு இருந்தால் படைப்பாளியும் இருப்பார்; கடவுள் இருப்பது உண்மை - ரஜினிகாந்த்  Poll_c10 
2 Posts - 2%
Barushree
படைப்பு இருந்தால் படைப்பாளியும் இருப்பார்; கடவுள் இருப்பது உண்மை - ரஜினிகாந்த்  Poll_c10படைப்பு இருந்தால் படைப்பாளியும் இருப்பார்; கடவுள் இருப்பது உண்மை - ரஜினிகாந்த்  Poll_m10படைப்பு இருந்தால் படைப்பாளியும் இருப்பார்; கடவுள் இருப்பது உண்மை - ரஜினிகாந்த்  Poll_c10 
2 Posts - 2%
Saravananj
படைப்பு இருந்தால் படைப்பாளியும் இருப்பார்; கடவுள் இருப்பது உண்மை - ரஜினிகாந்த்  Poll_c10படைப்பு இருந்தால் படைப்பாளியும் இருப்பார்; கடவுள் இருப்பது உண்மை - ரஜினிகாந்த்  Poll_m10படைப்பு இருந்தால் படைப்பாளியும் இருப்பார்; கடவுள் இருப்பது உண்மை - ரஜினிகாந்த்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
படைப்பு இருந்தால் படைப்பாளியும் இருப்பார்; கடவுள் இருப்பது உண்மை - ரஜினிகாந்த்  Poll_c10படைப்பு இருந்தால் படைப்பாளியும் இருப்பார்; கடவுள் இருப்பது உண்மை - ரஜினிகாந்த்  Poll_m10படைப்பு இருந்தால் படைப்பாளியும் இருப்பார்; கடவுள் இருப்பது உண்மை - ரஜினிகாந்த்  Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
படைப்பு இருந்தால் படைப்பாளியும் இருப்பார்; கடவுள் இருப்பது உண்மை - ரஜினிகாந்த்  Poll_c10படைப்பு இருந்தால் படைப்பாளியும் இருப்பார்; கடவுள் இருப்பது உண்மை - ரஜினிகாந்த்  Poll_m10படைப்பு இருந்தால் படைப்பாளியும் இருப்பார்; கடவுள் இருப்பது உண்மை - ரஜினிகாந்த்  Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
படைப்பு இருந்தால் படைப்பாளியும் இருப்பார்; கடவுள் இருப்பது உண்மை - ரஜினிகாந்த்  Poll_c10படைப்பு இருந்தால் படைப்பாளியும் இருப்பார்; கடவுள் இருப்பது உண்மை - ரஜினிகாந்த்  Poll_m10படைப்பு இருந்தால் படைப்பாளியும் இருப்பார்; கடவுள் இருப்பது உண்மை - ரஜினிகாந்த்  Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
படைப்பு இருந்தால் படைப்பாளியும் இருப்பார்; கடவுள் இருப்பது உண்மை - ரஜினிகாந்த்  Poll_c10படைப்பு இருந்தால் படைப்பாளியும் இருப்பார்; கடவுள் இருப்பது உண்மை - ரஜினிகாந்த்  Poll_m10படைப்பு இருந்தால் படைப்பாளியும் இருப்பார்; கடவுள் இருப்பது உண்மை - ரஜினிகாந்த்  Poll_c10 
21 Posts - 5%
prajai
படைப்பு இருந்தால் படைப்பாளியும் இருப்பார்; கடவுள் இருப்பது உண்மை - ரஜினிகாந்த்  Poll_c10படைப்பு இருந்தால் படைப்பாளியும் இருப்பார்; கடவுள் இருப்பது உண்மை - ரஜினிகாந்த்  Poll_m10படைப்பு இருந்தால் படைப்பாளியும் இருப்பார்; கடவுள் இருப்பது உண்மை - ரஜினிகாந்த்  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
படைப்பு இருந்தால் படைப்பாளியும் இருப்பார்; கடவுள் இருப்பது உண்மை - ரஜினிகாந்த்  Poll_c10படைப்பு இருந்தால் படைப்பாளியும் இருப்பார்; கடவுள் இருப்பது உண்மை - ரஜினிகாந்த்  Poll_m10படைப்பு இருந்தால் படைப்பாளியும் இருப்பார்; கடவுள் இருப்பது உண்மை - ரஜினிகாந்த்  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
படைப்பு இருந்தால் படைப்பாளியும் இருப்பார்; கடவுள் இருப்பது உண்மை - ரஜினிகாந்த்  Poll_c10படைப்பு இருந்தால் படைப்பாளியும் இருப்பார்; கடவுள் இருப்பது உண்மை - ரஜினிகாந்த்  Poll_m10படைப்பு இருந்தால் படைப்பாளியும் இருப்பார்; கடவுள் இருப்பது உண்மை - ரஜினிகாந்த்  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
படைப்பு இருந்தால் படைப்பாளியும் இருப்பார்; கடவுள் இருப்பது உண்மை - ரஜினிகாந்த்  Poll_c10படைப்பு இருந்தால் படைப்பாளியும் இருப்பார்; கடவுள் இருப்பது உண்மை - ரஜினிகாந்த்  Poll_m10படைப்பு இருந்தால் படைப்பாளியும் இருப்பார்; கடவுள் இருப்பது உண்மை - ரஜினிகாந்த்  Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
படைப்பு இருந்தால் படைப்பாளியும் இருப்பார்; கடவுள் இருப்பது உண்மை - ரஜினிகாந்த்  Poll_c10படைப்பு இருந்தால் படைப்பாளியும் இருப்பார்; கடவுள் இருப்பது உண்மை - ரஜினிகாந்த்  Poll_m10படைப்பு இருந்தால் படைப்பாளியும் இருப்பார்; கடவுள் இருப்பது உண்மை - ரஜினிகாந்த்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
படைப்பு இருந்தால் படைப்பாளியும் இருப்பார்; கடவுள் இருப்பது உண்மை - ரஜினிகாந்த்  Poll_c10படைப்பு இருந்தால் படைப்பாளியும் இருப்பார்; கடவுள் இருப்பது உண்மை - ரஜினிகாந்த்  Poll_m10படைப்பு இருந்தால் படைப்பாளியும் இருப்பார்; கடவுள் இருப்பது உண்மை - ரஜினிகாந்த்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படைப்பு இருந்தால் படைப்பாளியும் இருப்பார்; கடவுள் இருப்பது உண்மை - ரஜினிகாந்த்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 03, 2012 11:40 am




படைப்பு என்று இருந்தால் படைப்பாளியும் இருப்பார், எனவே கடவுள் இருப்பது உண்மை என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

பாராட்டு விழா

கனடா நாட்டில் இலக்கிய படைப்பாளிகளுக்கு வழங்கப்படும் இயல் விருதை பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு உயிர்மை பதிப்பகம் சார்பில் சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் தலைமை தாங்கினார். விழாவில், நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து, பேராசிரியர் ஞானசம்பந்தம், எழுத்தாளர் ஏ.பெருமாள், ஐ.ஏ.எஸ். அதிகாரியும், எழுத்தாளருமான இறையன்பு, விஜயசங்கர் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் ஏற்புரை வழங்கினார்.

கனடாவில் தனக்கு வழங்கப்பட்ட இயல் விருதை, ரஜினிகாந்த் வழங்க, அதை எஸ்.ராமகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது:-

பேச வார்த்தை இல்லை

ஒரு எழுத்தாளனுக்கு, என் நண்பருக்கு, ஒரு மொழியை முற்றிலுமாக தெரிந்த ஒரு படைப்பாளிக்கு நடக்கும் பாராட்டு விழாவில் நான் வந்து கலந்து கொண்டு பாராட்டுவதை நினைக்கும்போது, சந்தோஷம், ஆச்சரியம் அதே நேரம் பயமும் கூட... எல்லாம் அறிஞர்கள் வந்திருக்கும் இந்த சபையில் நான் என்ன செய்யப்போகிறேன் என்று நினைத்தேன்.

நெருக்கடியான நிலை வரும்போது நீ கற்றுக் கொண்ட வித்தை எல்லாம் மறந்து போகும் என்பது பரசுராமன், கர்ணனுக்கு கொடுத்த சாபம். அதுபோல இப்போது வாழ்த்தி பேச வேண்டும் என்ற நேரத்தில் எந்த மொழியிலும் பேச முடியவில்லை.

மறக்க முடியாத காலம்

உடல் நிலை சரியில்லாமல் இருந்து, பின்னர் குணமடைந்த பிறகு எஸ்.ராமகிருஷ்ணனை சந்திக்க நினைத்து அவரை தொடர்பு கொண்டேன். அப்போது அவர் ரஷ்யா, ராமேஸ்வரம் என்று சுற்றிக் கொண்டே இருந்தார். 7 நாட்களுக்கு முன்பு என்னை தொடர்பு கொண்டு, இப்போது சென்னையில்தான் இருக்கிறேன் என்றார். நாங்கள் இருவரும் காரில் வெகு தூரம் பயணம் செய்தபடி பேசிச் சென்றோம்.

10 ஆண்டுகளுக்கு முன்பு, 2002-ம் ஆண்டு நடந்த பாபா படம் தொடர்பாக அவரை சந்தித்து பேசினேன். பாபா படத்துக்கு நான்தான் கதாசிரியர். அவரிடம் நான் பேசியபோது நான் காணாத, கேக்காத, அறியாத பல விஷயங்களை கூறினார். அந்த படம் முதல் சந்திரமுகி படம் வரை மறக்க முடியாத காலம். துன்பம் வரும்போதுதான் மனிதனுக்கு யோசிக்கும் சக்தியே வருகிறது.

புத்தகம் வெளியிட முடிவு செய்தேன்

அந்த படத்தில் இருந்த சில காட்சிகளை புத்தகமாக வெளியிட முடிவு செய்து ராமகிருஷ்ணனிடம் பேசினேன். எனக்கு தமிழ் எழுத தெரியாது, ஆங்கிலம் அவ்வளவாக வராது, தெலுங்கு மறந்துவிட்டது. எனவே, இவரிடம் எழுதி கேட்டேன். அவரும் ஒப்புக் கொண்டார். 10 முதல் 12 நாட்களுக்கு பிறகு என்னிடம் புத்தகத்தை கொண்டு வந்தார். அதை படித்து பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இருந்தாலும், அந்த புத்தகத்தில் உண்மைகள் இருந்ததால், அது பலரை நோகடிக்கும் என்று வெளியிடவில்லை.

இப்படி குடும்பத்தை பற்றி எந்த கவலையும் இல்லாமல் படிப்பு, எழுத்து என்று சென்று கொண்டே இருக்கிறார். ஒரு வயது குழந்தைபோல் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வையும் ரசிக்கிறார். ஏராளமான புத்தங்களை படித்திருக்கிறார். அனுபவங்களுக்காக பயணம் செய்து கொண்டே இருக்கிறார்.

கடவுள் நம்பிக்கை

சமீபத்தில் நான் படித்த புத்தகத்தில் இருந்த கதை. ஒரு தனி விமானத்தில் விஞ்ஞானிகள் பயணம் செய்து கொண்டு இருக்கிறார்கள். அப்போது ஒருவர் மட்டும் பைபிளை படித்துக் கொண்டு இருந்தார். அவரைப் பார்த்து மற்றொரு விஞ்ஞானி, இப்போது உள்ள அறிவியல் உலகத்தில் கடவுள், பைபிள் என்று படித்துக் கொண்டு இருக்கிறீரே? என்று கேட்டு விட்டு, தனது முகவரியை கொடுத்து, இனியாவது கடவுளை தூக்கிப் போட்டு விட்டு, என்னை வந்து சந்தியுங்கள் என்று கூறிவிட்டு சென்றார்.

விமானம் தரை இறங்கியவுடன் மீண்டும் அவரை சந்தித்த விஞ்ஞானி உங்கள் முகவரியை கொடுங்கள் நான் முடிந்தால் வந்து பார்க்கிறேன் என்றார். அவர் தனது விசிட்டிங் கார்டை கொடுத்தார் அதில் தாமஸ் ஆல்வா எடிசன் என்று இருந்தது. உடனே அவரிடம் மன்னிப்பு கேட்டதுடன், அவரை தனியாக வீட்டில் சந்திக்க நாளையும் பெற்றுக் கொண்டு சென்றார்.

கடவுள் இருப்பது உண்மை

குறிப்பிட்ட நாளில் அந்த விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் வீட்டுக்கு சென்றார். அங்கு ஏராளமான கண்டுபிடிப்புகள் இருந்தன. அவற்றை பார்த்து நீங்கள்தானே இதை செய்தது என்று கேட்டார். அதற்கு அவர் இல்லை நான் ஒரு நாள் வெளியில் சென்றுவிட்டு, மீண்டும் வந்து வீட்டு கததை திறந்தபோது இதெல்லாம் இருந்தது என்றார்.

படைப்பு இருந்தால் கண்டிப்பாக படைப்பாளியும் இருப்பார் என்று விஞ்ஞானி கூறினார். பின்னர் தாமஸ் ஆல்வா எடிசன் தான் கண்டுபிடித்தை ஒப்புக்கொண்டார். இது கதையாக நினைக்க வேண்டாம் விஞ்ஞானி கூறியதை சிந்தித்து பார்க்க வேண்டும். படைப்பு என்று ஒன்று இருந்தால் அதை படைத்த படைப்பாளியும் கண்டிப்பாக இருப்பார். எனவே கடவுள் இருப்பது உண்மை. கடவுள் இருக்கிறார் என்பதை கூற இந்த கதை ஓட்டம் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

ஆத்திகராக மாறிய கண்ணதாசன்


இதுபோல் தான் சொல்ல வரும் கருத்தை சரியான கதை ஓடுகளத்தில் கூறுபவர் ராமகிருஷ்ணன். கவிஞர் கண்ணதாசன் நாத்திகராக இருந்தபோது, கம்பராமாயணத்தை எரிக்க முயன்றார். அப்போது எரிக்க போகும் முன்பு இதை படித்து விட்டு எரிக்கலாம் என்று முடிவு செய்து கம்பராமாயணத்தை படித்தார். பின்னர் அவர் அந்த புத்தகத்தை வைக்கவே இல்லை. முழுவதுமாக படித்து முடித்துவிட்டு அதன் முன்பு விழுந்து வணங்கினார். நாத்திகராக இருந்த கண்ணதாசன் ஆத்திகராக மாறினார்.

எழுத்துக்கு, வார்த்தைக்கு அவ்வளவு சக்தி உள்ளது. படைப்புகளுக்கே இவ்வளவு சக்தி என்றால், படைப்பாளிகளுக்கு எவ்வளவு சக்தி இருக்கும். நாம் படைப்பாளிகளை நன்றாக வைத்திருந்தால், அவர்கள் பல நல்ல படைப்புகளை தந்து கொண்டே இருப்பார்கள். ராமகிருஷ்ணன் மேலும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துகிறேன்.

இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.

விழாவில், கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

தினதந்தி



படைப்பு இருந்தால் படைப்பாளியும் இருப்பார்; கடவுள் இருப்பது உண்மை - ரஜினிகாந்த்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Fri Feb 03, 2012 1:42 pm

தோழமைக்கு,
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் என் விருப்பத்திற்கு உரிய எழுத்தாளர். அவரின் நாவல் துயில், யாமம், நெடுங்குறுதி போன்ற நாவல் மற்றும் அவரின் சிறுகதைகள் எல்லாம் உண்மையில் வாசித்த பின்னும் மனதை விட்டு அகலாதவை, அவரின் பாடசாரா காத்திருக்கிறாள் என்ற சிறுகதை மற்றும் அப்போதும் கடல் பார்த்துக்கொண்டு இருந்தது என்ற சிறுகதையும், "அப்போதும் கடல் பார்த்துக்கொண்டு இருந்தது" என்ற சிறுகதை நூலில் படித்தேன். என் வாழ் நாள் முழுதும் மறக்க முடியாத கதைகள். அவரது எழுத்துக்கள் உண்மையில் கொஞ்சம் கொஞ்சமாக வாசகனை மயக்கி அவனை கதைக்குள் இழுத்து செல்லும். அவரின் துயில் நாவல் கட்டாயம் மிக உயர்ந்த பாராட்டுதளுக்கு உரியது. மேலும் அவரின் உபபாண்டவம் எனும் நூல் அற்புதமாக நவீன தமிழில் மகாபாரதம் எனும் காபியத்தை நவீன தமிழில் சொல்லப்பட்ட கதையாடல் சற்றே உச்சம் தொட்ட தமிழ் நவீன இலக்கியம் ஆகும். இதுபோன்ற நல்ல எழுத்தாளர்களை ரஜினி போன்ற புகழ் பெற்ற மனிதர்கள் பாராட்டுவது நல்ல படைப்பாளிக்கு செய்யும் மரியாதை ஆகும்.



ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக