புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Saravananj | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அல்கொய்தா முக்கிய புள்ளிகள் உள்பட 15 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்
Page 1 of 1 •
பிலிப்பைன்ஸ் நாட்டில் தெற்கே இருக்கும் சூலூ தீவில் அல்கொய்தா தீவிரவாதிகள் முகாமிட்டு செயல்பட்டு வருகிறார்கள். இந்த முகாம் மீது பிலிப்பைன்ஸ் ராணுவத்தினர் குண்டுவீசி அழித்தனர். இதில் அல்கொய்தா இயக்கத்தை சேர்ந்த 15 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதுபற்றி பிலிப்பைன்ஸ் ராணுவ அதிகாரி கூறுகையில், கொல்லப்பட்டவர்களில் 4 பேர் முக்கிய புள்ளிகள் ஆவார்கள். இதில் 2 பேர் இந்தோனேசியாவில் பாலி பகுதியில் கடந்த 2005-ம் ஆண்டில் குண்டு வைத்து 205 பேரை கொல்ல காரணமானவர்கள் என்றும், மற்றொருவன் மலேசியாவை சேர்ந்த வெடிகுண்டு நிபுணர் ஷுல்கிப்லி பின் ஹர் என்கிற மார்வான், இன்னொருவன் சிங்கப்பூர் முகமது அலி பின் அப்துல் அல் ரகுமான் என்றும் தெரிவித்தனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இந்தோனேசியாவில் குண்டு வெடிப்பில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு தலா 8 ஆண்டு ஜெயில் தண்டனை
இந்தோனேசியாவில் உள்ள மேற்கு ஜாவாவில் கடந்த ஏப்ரல் மாதம் தற்கொலைப்படை தீவிரவாதிகள் குண்டுகளை வெடிக்க செய்து தாக்குதல் நடத்தினர். இதில் 28 பேர் படுகாயம் அடைந்தனர்.
இது தொடர்பாக 10 தீவிரவாதிகளை கைது செய்து போலீசார் கோர்ட்டில் வழக்கு போட்டனர். இந்த வழக்கை நீதிபதி விசாரித்து 10 தீவிரவாதிகளுக்கு தலா 8 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.
இந்தோனேசியாவில் உள்ள மேற்கு ஜாவாவில் கடந்த ஏப்ரல் மாதம் தற்கொலைப்படை தீவிரவாதிகள் குண்டுகளை வெடிக்க செய்து தாக்குதல் நடத்தினர். இதில் 28 பேர் படுகாயம் அடைந்தனர்.
இது தொடர்பாக 10 தீவிரவாதிகளை கைது செய்து போலீசார் கோர்ட்டில் வழக்கு போட்டனர். இந்த வழக்கை நீதிபதி விசாரித்து 10 தீவிரவாதிகளுக்கு தலா 8 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பபுவா நியூ கினியா அருகில் 350 பேர்களுடன் சென்ற கப்பல் கடலில் கவிழ்ந்தது 200 பேர் உயிருடன் மீட்பு; 150 பேரை காணவில்லை
இந்தோனேசியா கடல் பகுதியில் உள்ள பபுவா நியூ கினியா நாட்டில் அருகே எம்.வி.ராபூல் கப்பல் கம்பெனிக்கு சொந்தமான பயணிகள் கப்பல் சென்று கொண்டிருந்தது. இதில் மாணவர்கள், இளைஞர்கள் உள்பட சுமார் 350 பேர் பயணம் செய்தனர். இந்த கப்பல் நேற்று காலை எதிர்பாராதவிதமாக கடலில் கவிழ்ந்து நீரில் மூழ்கியது. மோசமான வானிலையால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
இதனால் கப்பலில் இருந்த பயணிகள் கடலில் குதித்து உயிர் தப்ப முயன்றனர். கடல் நீரில் தத்தளித்தபடி நீந்தினர். உடனடியாக பபுவா நியூ கினியா கடலோர பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். 4 சரக்கு கப்பல்களும், ஹெலிகாப்டர் விமானங்களும் மீட்பு பணியில் ஈடுபட்டன. கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 200 பேர் உயிருடன் மீட்கப்பட்டார்கள். மற்ற 150 பேரின் கதி என்ன என்று தெரியவில்லை. இதுபற்றி மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ள குழுவின் தலைவர் கேப்டன் நூருல் ரக்மான் கூறுகையில், இதுவரை 200 பேரை மீட்டுள்ளோம். இவர்களில் பலர் கடலில் தத்தளித்தவர்கள். காணாமல் போனவர்களையும் தொடர்ந்து தேடி வருகிறோம் என்று கூறினார்.
இந்த கப்பல் விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காணாமல் போனதால் சாவு எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கடந்த மாதம் இத்தாலியை சேர்ந்த சொகுசு கப்பல் கடலில் கவிழ்ந்ததில் 20-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். ஆயிரக்கணக்கானோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தற்போது மற்றொரு கப்பல் விபத்தில் சிக்கி இருக்கிறது.
இந்தோனேசியா கடல் பகுதியில் உள்ள பபுவா நியூ கினியா நாட்டில் அருகே எம்.வி.ராபூல் கப்பல் கம்பெனிக்கு சொந்தமான பயணிகள் கப்பல் சென்று கொண்டிருந்தது. இதில் மாணவர்கள், இளைஞர்கள் உள்பட சுமார் 350 பேர் பயணம் செய்தனர். இந்த கப்பல் நேற்று காலை எதிர்பாராதவிதமாக கடலில் கவிழ்ந்து நீரில் மூழ்கியது. மோசமான வானிலையால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
இதனால் கப்பலில் இருந்த பயணிகள் கடலில் குதித்து உயிர் தப்ப முயன்றனர். கடல் நீரில் தத்தளித்தபடி நீந்தினர். உடனடியாக பபுவா நியூ கினியா கடலோர பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். 4 சரக்கு கப்பல்களும், ஹெலிகாப்டர் விமானங்களும் மீட்பு பணியில் ஈடுபட்டன. கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 200 பேர் உயிருடன் மீட்கப்பட்டார்கள். மற்ற 150 பேரின் கதி என்ன என்று தெரியவில்லை. இதுபற்றி மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ள குழுவின் தலைவர் கேப்டன் நூருல் ரக்மான் கூறுகையில், இதுவரை 200 பேரை மீட்டுள்ளோம். இவர்களில் பலர் கடலில் தத்தளித்தவர்கள். காணாமல் போனவர்களையும் தொடர்ந்து தேடி வருகிறோம் என்று கூறினார்.
இந்த கப்பல் விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காணாமல் போனதால் சாவு எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கடந்த மாதம் இத்தாலியை சேர்ந்த சொகுசு கப்பல் கடலில் கவிழ்ந்ததில் 20-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். ஆயிரக்கணக்கானோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தற்போது மற்றொரு கப்பல் விபத்தில் சிக்கி இருக்கிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
குழந்தைகள் முகத்தில் கரப்பான் பூச்சியை விட்டு கொடுமை செய்த ஆசிரியர் சிக்கினார்
பள்ளிக்கூட வகுப்பறைகளில் சேட்டை செய்யும் மாணவ, மாணவிகளுக்கு சில ஆசிரியர்கள் தண்டனை கொடுப்பார்கள். அதற்கும் கூட தற்போது பெற்றோர்கள் மத்தியில் எதிர்ப்பு நிலவுகிறது. ஆனால் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் ஒருவர் குழந்தைகளிடம் மிகவும் கொடூரமான முறையில் நடந்து கொண்டிருக்கிறார். கண்களை கட்டிக்கொண்டு கண்ணாம்பூச்சி விளையாடிய குழந்தைகளின் முகத்தில் கரப்பான் பூச்சியை ஊர்ந்து செல்ல விடுவது, வாயை டேப் கொண்டு அடைப்பது போன்ற செயல்களில் அவர் ஈடுபட்டுள்ளார்.
இவரது இந்த கொடுமைக்கு 6 வயது முதல் 10 வயதுள்ள 23 குழந்தைகள் ஆளாகி இருக்கின்றனர். தற்போது அந்த ஆசிரியரை அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளனர். அவரது பெயர் மார்க் பெர்னட்(வயது 61). பிடிபட்டுள்ள அவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியராக பணியாற்றியவர் என்று போலீசார் தெரிவித்தனர்.
பள்ளிக்கூட வகுப்பறைகளில் சேட்டை செய்யும் மாணவ, மாணவிகளுக்கு சில ஆசிரியர்கள் தண்டனை கொடுப்பார்கள். அதற்கும் கூட தற்போது பெற்றோர்கள் மத்தியில் எதிர்ப்பு நிலவுகிறது. ஆனால் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் ஒருவர் குழந்தைகளிடம் மிகவும் கொடூரமான முறையில் நடந்து கொண்டிருக்கிறார். கண்களை கட்டிக்கொண்டு கண்ணாம்பூச்சி விளையாடிய குழந்தைகளின் முகத்தில் கரப்பான் பூச்சியை ஊர்ந்து செல்ல விடுவது, வாயை டேப் கொண்டு அடைப்பது போன்ற செயல்களில் அவர் ஈடுபட்டுள்ளார்.
இவரது இந்த கொடுமைக்கு 6 வயது முதல் 10 வயதுள்ள 23 குழந்தைகள் ஆளாகி இருக்கின்றனர். தற்போது அந்த ஆசிரியரை அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளனர். அவரது பெயர் மார்க் பெர்னட்(வயது 61). பிடிபட்டுள்ள அவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியராக பணியாற்றியவர் என்று போலீசார் தெரிவித்தனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தத்து எடுப்பில் பிரிந்த இரட்டையர் 29 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்தனர்
இந்தோனேசியாவை சேர்ந்த இரட்டை குழந்தைகள் தத்து கொடுக்கப்பட்டனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு நபர்களிடம் வளர்ந்தார்கள். இவர்கள் எமிலி, லின் என்ற பெயர்களில் தெற்கு சுவீடனில் சுமார் 25 கிலோ மீட்டர் எல்லைக்குள் இருப்பதாக தெரியவந்தது. பின்னர் மரபணு சோதனை நடத்தப்பட்டதில் இருவரும் தத்து கொடுக்கப்பட்டு பிரிந்த இரட்டையர்கள் என்பது உறுதியானது.
இதனை அடுத்து 29 ஆண்டு இடைவெளிக்கு பிறகு இருவரும் சந்தித்து இணைந்தார்கள். இந்த இருவரும் சகோதரிகள் ஆவர்.
இந்தோனேசியாவை சேர்ந்த இரட்டை குழந்தைகள் தத்து கொடுக்கப்பட்டனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு நபர்களிடம் வளர்ந்தார்கள். இவர்கள் எமிலி, லின் என்ற பெயர்களில் தெற்கு சுவீடனில் சுமார் 25 கிலோ மீட்டர் எல்லைக்குள் இருப்பதாக தெரியவந்தது. பின்னர் மரபணு சோதனை நடத்தப்பட்டதில் இருவரும் தத்து கொடுக்கப்பட்டு பிரிந்த இரட்டையர்கள் என்பது உறுதியானது.
இதனை அடுத்து 29 ஆண்டு இடைவெளிக்கு பிறகு இருவரும் சந்தித்து இணைந்தார்கள். இந்த இருவரும் சகோதரிகள் ஆவர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- dhilipdspவி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
Similar topics
» ஏமனில் அமெரிக்கா குண்டு வீச்சு: அல்கொய்தா மதகுரு அவலாகி மகன் பலி- மேலும் 8 பேர் கொல்லப்பட்டனர்
» 135 *முக்கிய அக்குபங்க்சர் புள்ளிகள்*
» வேலூர் ஜெயிலில் பக்ருதீன் உள்பட தீவிரவாதிகள் 3 பேர் உண்ணாவிரதம்
» அமெரிக்காவில் முக்கிய பதவிகள் உள்பட பல்வேறு துறைகளில் 21 இந்திய அமெரிக்கர்கள் - முழு விவரம்
» 26 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்
» 135 *முக்கிய அக்குபங்க்சர் புள்ளிகள்*
» வேலூர் ஜெயிலில் பக்ருதீன் உள்பட தீவிரவாதிகள் 3 பேர் உண்ணாவிரதம்
» அமெரிக்காவில் முக்கிய பதவிகள் உள்பட பல்வேறு துறைகளில் 21 இந்திய அமெரிக்கர்கள் - முழு விவரம்
» 26 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|