புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Today at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
by வேல்முருகன் காசி Today at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசு விரைவு பஸ்கள் : 55 கி.மீ.,க்கு மேல் செல்ல திடீர் தடை
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ்கள், 55 கி.மீ., வேகத்துக்கு மேல் இயக்காமல் இருக்கும் வகையில், இன்ஜின் சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆமை வேகத்தில் பஸ்கள் இயக்கப்படுவதால், பயணிகள் அவஸ்தையை சந்தித்து வருகின்றனர். அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்துக்கு, தமிழகம் முழுவதும், 23 டெப்போக்கள் மூலம், 980 பஸ்கள் இயக்கப்படுகின்றன. பஸ்கள் அனைத்தும் படுமோசமான நிலையில் இயக்கப்பட்டு வருகின்றன.
கடந்த ஆட்சியின் போது ஒரு லிட்டர் டீசலுக்கு, 5 கி.மீ., ஓட்ட வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது ஒரு லிட்டர் டீசலுக்கு, 5.5 கி.மீ., தூரம் பஸ்களை இயக்க வேண்டும் என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை நடைமுறைப் படுத்தும் வகையில், பஸ்களின் இன்ஜின்களும் சீல் வைக்கப்பட்டுள்ளன. டிரைவர்கள் நினைத்தால் கூட பஸ்களை, 55 கி.மீ., வேகத்துக்கு மேல் இயக்க முடிவதில்லை. சூப்பர் டீலக்ஸ் பஸ்களில், 75 சதவீத பஸ்கள் அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களாக மாற்றப்பட்டுவிட்டன.
பயண தூரம் ஒரே அளவாக உள்ள நிலையில், வசதிகள் மேம்படுத்தப்பட்ட பஸ்சாக மாற்றப்படும் நிலையில், பயண நேரம் குறைக்கப்பட வேண்டும். சூப்பர் டீலக்ஸ் வழித்தடங்கள், அல்ட்ரா டீலக்சாக மாற்றப்பட்டதே ஒழிய, பயண நேரம் குறைப்பு இல்லை. உதாரணமாக, ஈரோட்டில் இருந்து திருநெல்வேலிக்கு, சூப்பர் டீலக்ஸ் பஸ்சின் பயண காலம், 8.30 மணி நேரம். சேலத்தில் திருநெல்வேலிக்கான பயண காலம், 9 மணி நேரம். இந்த வழித்தடங்களில் இயக்கப்பட்டு வந்த சூப்பர் டீலக்ஸ் பஸ்கள், அல்ட்ரா டீலக்சாக மாற்றப்பட்டுவிட்ட நிலையில், பயண நேரம் குறைப்பு செய்யப்பட வில்லை.
கட்டாயம் சாலை ஓர மோட்டல்களில் நிறுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பஸ்கள் அனைத்தும் மோட்டல்களில் நிறுத்தப்படுவதால், பயண நேரம் அதிகரிக்கவே செய்கிறது. சென்னை, பெங்களூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு நான்கு வழிச் சாலையாக இருக்கும் நிலையிலும், பஸ்கள் அனைத்தும் குறிப்பிட்ட இடத்தை அடைய குறைந்தது, 14 மணி நேரம் முதல், 18 மணி நேரம் வரை எடுத்துக் கொள்கின்றன. இது பயணிகளை வெறுப்பேற்றி வருகிறது.
தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், போக்குவரத்துக் கழகத்துக்கு வருமானம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதிகாரிகளின் கெடுபிடிகள், பஸ்கள் பராமரிப்பில் தொய்வு ஆகியவற்றால், தற்போது விரைவு போக்குவரத்துக் கழக பஸ்கள் அனைத்தும் காற்று வாங்குகின்றன. போக்குவரத்துக் கழகங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என, தமிழக முதல்வர் ஆட்சியில் பொறுப்பேற்றதும், தேவையான உதவிகளை தமிழக அரசால் செய்து கொடுக்கப்பட்டன. நிதி உதவிகள் பெறப்பட்ட நிலையிலும், அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் மக்கள் சேவையில், மன நிறைவை ஏற்படுத்தி தரவில்லை.
இந்த போக்குவரத்துக் கழகத்தை சிறப்பான முறையில் செயல்படுத்த வேண்டும் என்பதற்காக, 420 புதிய பஸ்கள் வழங்க முடிவு செய்யப்பட்டு, அந்த பஸ்களுக்கான பாடி கட்டும் பணிகளும் நடந்து வருகின்றன. இந்த பஸ்கள் மார்ச்சில் செயல்பாட்டுக்கு வரும் என, அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், பஸ்கள் இயக்கத்துக்கு வந்தாலும், அவற்றை பராமரித்து சிறப்பாக இயக்குவது என்பது, அதிகாரிகளின் செயல்பாட்டை பொறுத்தே அமையும்.
- நமது சிறப்பு நிருபர் -
தினமலர்
கடந்த ஆட்சியின் போது ஒரு லிட்டர் டீசலுக்கு, 5 கி.மீ., ஓட்ட வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது ஒரு லிட்டர் டீசலுக்கு, 5.5 கி.மீ., தூரம் பஸ்களை இயக்க வேண்டும் என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை நடைமுறைப் படுத்தும் வகையில், பஸ்களின் இன்ஜின்களும் சீல் வைக்கப்பட்டுள்ளன. டிரைவர்கள் நினைத்தால் கூட பஸ்களை, 55 கி.மீ., வேகத்துக்கு மேல் இயக்க முடிவதில்லை. சூப்பர் டீலக்ஸ் பஸ்களில், 75 சதவீத பஸ்கள் அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களாக மாற்றப்பட்டுவிட்டன.
பயண தூரம் ஒரே அளவாக உள்ள நிலையில், வசதிகள் மேம்படுத்தப்பட்ட பஸ்சாக மாற்றப்படும் நிலையில், பயண நேரம் குறைக்கப்பட வேண்டும். சூப்பர் டீலக்ஸ் வழித்தடங்கள், அல்ட்ரா டீலக்சாக மாற்றப்பட்டதே ஒழிய, பயண நேரம் குறைப்பு இல்லை. உதாரணமாக, ஈரோட்டில் இருந்து திருநெல்வேலிக்கு, சூப்பர் டீலக்ஸ் பஸ்சின் பயண காலம், 8.30 மணி நேரம். சேலத்தில் திருநெல்வேலிக்கான பயண காலம், 9 மணி நேரம். இந்த வழித்தடங்களில் இயக்கப்பட்டு வந்த சூப்பர் டீலக்ஸ் பஸ்கள், அல்ட்ரா டீலக்சாக மாற்றப்பட்டுவிட்ட நிலையில், பயண நேரம் குறைப்பு செய்யப்பட வில்லை.
கட்டாயம் சாலை ஓர மோட்டல்களில் நிறுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பஸ்கள் அனைத்தும் மோட்டல்களில் நிறுத்தப்படுவதால், பயண நேரம் அதிகரிக்கவே செய்கிறது. சென்னை, பெங்களூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு நான்கு வழிச் சாலையாக இருக்கும் நிலையிலும், பஸ்கள் அனைத்தும் குறிப்பிட்ட இடத்தை அடைய குறைந்தது, 14 மணி நேரம் முதல், 18 மணி நேரம் வரை எடுத்துக் கொள்கின்றன. இது பயணிகளை வெறுப்பேற்றி வருகிறது.
தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், போக்குவரத்துக் கழகத்துக்கு வருமானம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதிகாரிகளின் கெடுபிடிகள், பஸ்கள் பராமரிப்பில் தொய்வு ஆகியவற்றால், தற்போது விரைவு போக்குவரத்துக் கழக பஸ்கள் அனைத்தும் காற்று வாங்குகின்றன. போக்குவரத்துக் கழகங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என, தமிழக முதல்வர் ஆட்சியில் பொறுப்பேற்றதும், தேவையான உதவிகளை தமிழக அரசால் செய்து கொடுக்கப்பட்டன. நிதி உதவிகள் பெறப்பட்ட நிலையிலும், அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் மக்கள் சேவையில், மன நிறைவை ஏற்படுத்தி தரவில்லை.
இந்த போக்குவரத்துக் கழகத்தை சிறப்பான முறையில் செயல்படுத்த வேண்டும் என்பதற்காக, 420 புதிய பஸ்கள் வழங்க முடிவு செய்யப்பட்டு, அந்த பஸ்களுக்கான பாடி கட்டும் பணிகளும் நடந்து வருகின்றன. இந்த பஸ்கள் மார்ச்சில் செயல்பாட்டுக்கு வரும் என, அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், பஸ்கள் இயக்கத்துக்கு வந்தாலும், அவற்றை பராமரித்து சிறப்பாக இயக்குவது என்பது, அதிகாரிகளின் செயல்பாட்டை பொறுத்தே அமையும்.
- நமது சிறப்பு நிருபர் -
தினமலர்
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
உண்மைதான். பழைய இரண்டு வழி சாலையில் சென்ற நேரமும், நான்கு வழி சாலையின் நேரமும் சமமாகவே தான் உள்ளது.
- வின்சீலன்இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
இதெல்லாம் வேஸ்ட் பேசாம பிரைவேட் பஸ்ல போயிடலாம்
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
முட்டாள் தனமான முடிவு...
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
நல்லது...எவ்வளவு வேகமாக செல்கின்றனர் சிலர்.
இதேபோல் ஷேர் ஆட்டோக்களை நிறுத்தினால் ரொம்ப நல்லா இருக்கும்....வளைத்து வளைத்து ஒட்டுராணுங்க...இடிச்சுட்டு பரந்துடுராணுங்க.
இதேபோல் ஷேர் ஆட்டோக்களை நிறுத்தினால் ரொம்ப நல்லா இருக்கும்....வளைத்து வளைத்து ஒட்டுராணுங்க...இடிச்சுட்டு பரந்துடுராணுங்க.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நகர பேருந்துகள் ஓகே. ஆனால் புறநகர் பேருந்துக்கு இது ஒத்து வராது.உமா wrote:நல்லது...எவ்வளவு வேகமாக செல்கின்றனர் சிலர்.
இதேபோல் ஷேர் ஆட்டோக்களை நிறுத்தினால் ரொம்ப நல்லா இருக்கும்....வளைத்து வளைத்து ஒட்டுராணுங்க...இடிச்சுட்டு பரந்துடுராணுங்க.
- GuestGuest
என்னங்க இப்ப மட்டும் 100 லய போகுது ?
- prabatnebபண்பாளர்
- பதிவுகள் : 201
இணைந்தது : 04/04/2011
எதற்க்கு இஞ்ஜின் சீல் செய்யப்படவேண்டும்? சாதாரணமாகவே அரசுப்போருந்துகள் 40 கிலோமீட்டர் வேகதில்தான் செல்கின்றன.. அல்லது பிரேக்டவுண் ஆகி நிற்கின்றன.. அத்தனையும் தகர டப்பா.
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
அப்படியே இவங்க ஸ்பீடா போய்ட்டாலும்
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
அரைகுறை யாவாரத்தையும் முடிச்சு கட்டிடுவாங்க போல தொியுதே...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|